இது சும்மா ட்ரைலர் தான்; மெயின் பிக்சருக்கு பாஜகவின் மாஸ்டர் பிளான்!
வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் பாஜக, தங்களின் அடுத்தகட்ட திட்டம் குறித்து மாநிலத் தலைவர் சுரேந்திரன் பதிலளித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் பாஜக, தங்களின் அடுத்தகட்ட திட்டம் குறித்து மாநிலத் தலைவர் சுரேந்திரன் பதிலளித்துள்ளார்.
பிரபல இ-காமர்ஸ் தளமான அமேசான் நடத்தும் டெய்லி ஆப் க்விஸ் (Daily App Quiz) போட்டி வழக்கம் போல 5 கேள்விகளுடன் திறக்கப்பட்டுள்ளது. இன்றைய இந்த வினாடி வினா போட்டியின் பரிசாக Rs.25000 Pay Balance அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் இந்த தினசரி வினாடி வினா காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை தொடரும். இன்றைய வினாடி வினாவின் ஐந்து கேள்விகளும், அவற்றின் பதில்களும்! Q1. Which Union Territory Presented Its Tableau … Read more 27th Feb Amazon Quiz Answers : இன்றைய பரிசு Rs.25000 Pay Balance; பெறுவது எப்படி?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், இலங்கை தொடர்பான விவாதத்தில் இலங்கைக்கு சார்பாக 20 நாடுகள் உரையாற்றியிருந்தாலும் கூட 10 நாடுகளே வாக்களிக்கும் உரிமையை கொண்டிப்பதாக த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய தகவல்களை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம், Source link
மன்னார் மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களின் நீண்டகால பிரச்சினையாக காணப்பட்ட மேய்ச்சல் தரை இல்லாமை தொடர்பிலான பிரச்சினையை முடிவுறுத்தும் முகமாக வடக்கு ஆளுநரின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையிலான குழுவினர் நானாட்டான் பிரதேச செயலகப் பிரினால் பரிந்துரைக்கப்பட்ட புல்லறுத்தான் கண்டல் பகுதியில் நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த விஜயம் நேற்று இடம்பெற்றுள்ளது. நீண்ட காலமாக மேய்ச்சல் தரைக்கு என அடையாளப்படுத்தப்பட்டுள்ள புல்லறுத்தான் கண்டல் பகுதியில் சுமார் 351 ஒரு ஏக்கர் … Read more மன்னாரில் மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட காணிகளுக்கு விசேட குழுவினர் விஜயம்
‘தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. அதன்படி ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பின்னர் சுமார் ஒரு மாதம் கழித்து மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதன்பிறகே தேர்தலில் வெற்றிபெற்றவர் யார், ஆட்சியை அமைக்கப்போவது எந்த கட்சி என்பது தெரிய வரும். தேர்தலுக்கான நாட்கள் மிக்குறைவாக இருப்பது தமிழக அரசியல் கட்சிகளிடையே அதிருப்தியை உருவாக்கி உள்ளது. இருந்தாலும், தேர்தலை சந்தித்தே ஆக வேண்டும் என்பதால், அடுத்தடுத்து, கூட்டணி களேபரங்கள், தொகுதிபேரங்கள் சுறுசுறுப்பாக நடைபெறத்தொடங்கிவிட்டது. … Read more திமுகவின் மிதப்பு – சசிகலாவின் தவிப்பு: தமிழக தேர்தல்களத்தில் 2016ம் ஆண்டைப்போல 4 அணிகள் உருவாகுமா?
புதுச்சேரி: புதுவை சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுவையில் தேர்தல் நடத்தை விதிமுறை நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தது. மேலும் மது விற்பனை நேரமும் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டு உள்ளது. புதுவையில் காலை 9 மணிக்கு மதுபான கடைகள் திறக்கப்படும். இரவு 11 மணி வரை செயல்பட்டு வந்தது. தற்போது இரவு 10 … Read more தேர்தல் நடத்தை விதிகள் அமல்- புதுவையில் மதுபான விற்பனை ஒரு மணி நேரம் குறைப்பு
திருப்பதி: திருப்பதி அலிபிரியில் உள்ள சுங்கச்சாவடி கட்டணங்களை தேவஸ்தானம் உயர்த்தியுள்ளது. திருமலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் திருப்பதி அடிவாரத்தில் உள்ள அலிபிரி சோதனை சாவடியை கடந்துதான் செல்ல வேண்டும். இச்சாவடியில் அனைத்து பக்தர்களும், அவர்களின் உடமைகளும், வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அதன்பின்னரே வாகனங்கள் திருமலைக்கு அனுமதிக்கப்படுகிறது. வாகனங்களுக்கு தேவஸ்தானம் சுங்க கட்டணத்தை வசூலிக்கிறது. வாகனங்களுக்கு ஏற்றபடி ரூ.15 முதல் ரூ.100 வரை கட்டணம் வசூலித்து வந்தது. தற்போது இந்த கட்டணங்களை தேவஸ்தானம் ரூ.50 முதல் ரூ.20 வரை … Read more திருப்பதி அலிபிரி சுங்கச்சாவடியில் வாகன கட்டணம் திடீர் உயர்வு
ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.39 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8.95 … Read more உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.39 கோடியை கடந்தது
கீழ்பவானி: கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கான்கிரீட் தளம் அமைத்தால் நீர் தடைபட்டு பாசனம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ரூ. 934 கோடி மதிப்பிலான கால்வாய் திட்டத்தை நேற்று முன்தினம் பிரதமர் கோவையில் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கமலுடன் சரத்குமார் சந்தித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் ஐ.ஜே.கே.-சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்து வருகிறது.