Congress accuses BJP of election papers issue | தேர்தல் பத்திரங்கள் விவகாரம் பா.ஜ., மீது காங்., குற்றச்சாட்டு
புதுடில்லி தேர்தல் பத்திர விபரங்கள் வெளியாகி இருப்பதன் வாயிலாக, பா.ஜ.,வின் ஊழல் தந்திரங்கள் அம்பலமாகி உள்ளன’ என, காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று கூறியதாவது: கடந்த 2019 முதல் இதுவரை, தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, 1,300 நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள், 6,000 கோடி ரூபாய் அளவுக்கு பா.ஜ.,வுக்கு நன்கொடை அளித்துள்ளனர். இதன் வாயிலாக, பா.ஜ.,வின் ஊழல் தந்திரங்கள் வெளிப்பட்டுஉள்ளன. இதில், சில நிறுவனங்கள் பெரும் தொகை … Read more