வங்கிகளை காலவரையின்றி மூடிய லெபனான் அரசு.. கிரிப்டோகரன்சி-க்கு மாறும் மக்கள்..!

செப்டம்பர் 22ஆம் தேதி லெபனான் நாட்டின் லெபனான் வங்கிகள் சங்கம் (ABL) மக்கள் அதிகளவில் டெபாசிட் தொகையைத் திரும்பப் பெறுவதால், நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் நிரந்தரமாக மூடப்படும் என்று கூறியது. இதைத் தொடர்ந்து மக்கள் வேறு வழியில்லாமல் பணப் பரிமாற்றத்திற்காகக் கிரிப்டோகரன்சி பக்கம் திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டிசிஎஸ் ஊழியர்களே ஆபீஸ் கிளம்புங்க.. வாரம் 3 நாள் கட்டாயம்.. புதிய உத்தரவு..! லெபனான் வங்கிகள் லெபனான் நாட்டு வங்கிகள் “காலவரையறையின்றி” மூடப்பட்டிருக்கும் என்ற அறிவிப்பு வெளியான … Read more

கௌதம் அதானி அண்ணனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

இந்தியாவில் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் கௌதம் அதானி கடந்த 5 வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2 வது இடத்திற்கு உயர்ந்தார். கடந்த 5 வருடத்தில் அதானி குழுமத்தின் அடுத்தடுத்து வர்த்தகக் கைப்பற்றல், வர்த்தக விரிவாக்கம் ஆகியவற்றின் மூலம் கௌதம் அதானி-யின் மொத்த சொத்து மதிப்பு 1440 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. இந்நிலையில் கௌதம் அதானி-யின் அண்ணனின் நிலைமை இப்போது என்ன தெரியுமா..? அம்பானி அதானி போட்ட ரகசிய ஒப்பந்தம்.. … Read more

வீட்டுக் கடன், வாகன கடன் வாங்க திட்டமா.. ஐசிஐசிஐ வங்கியின் சூப்பரான அறிவிப்ப பாருங்க!

மும்பை: பொதுவாக வங்கிகள் விழாக்கால பருவம் என்றாலே பல ஆஃபர்களை அள்ளி வழங்குவர். இந்த காலகட்டத்தில் வாகன விற்பனை நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் சலுகைகளை வழங்குவர். அந்த வகையில் ஐசிஐசிஐ வங்கி இன்று Festive Bonanza என்ற பெயரில் சலுகையினை அறிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பெரியளவில் பலன் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசிஎஸ் ஊழியர்களே ஆபீஸ் கிளம்புங்க.. வாரம் 3 நாள் கட்டாயம்.. புதிய உத்தரவு..! கேஸ்பேக் சலுகை ஐசிஐசிஐ வங்கியி-ன் கிரெடிட் கார்டு, … Read more

டிசிஎஸ் ஊழியர்களே ஆபீஸ் கிளம்புங்க.. வாரம் 3 நாள் கட்டாயம்.. புதிய உத்தரவு..!

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்த நிலையிலும், கொரோனா தடுப்பு மருந்து அனைத்து ஊழியர்களுக்கும் அளிக்கப்பட்டு உள்ள நிலையில், இயல்பான வர்த்தகக் கட்டமைப்புக்குத் திரும்ப டிசிஎஸ் நிறுவனமும் முடிவு செய்துள்ளது. ஆனால் டிசிஎஸ் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது டிசிஎஸ் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஈமெயில் மூலம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. கடைசியில் டிசிஎஸ்-ம் அறிவித்தது.. ஐடி ஊழியர்கள் ஷாக்..! டிசிஎஸ் நிறுவனம் டிசிஎஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் நிறுவனங்கள் மற்றும் … Read more

மிக கடுமையான முடிவு.. விப்ரோ முடிவால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி..!

ஐடி துறையில் சமீப காலமாக பெரும் விவாத பொருளாக இருந்து வந்த moonlighting என்ற வார்த்தை, தற்போது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில் எச்சரிக்கை மட்டுமே விடுத்து வந்த ஐடி நிறுவனங்கள், தற்போது பணி நீக்க நடவடிக்கையிலும் இறங்கியுள்ளன. சில தினங்களுக்கு முன்பு விப்ரோ நிறுவனம் moonlighting என்பதை சுட்டிக் காட்டி 300 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. work from anywhere ஆப்ஷன் உடன் வேலை..!! பெரும் … Read more

கிரெடிட் கார்டு வாங்க போறீங்களா.. இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சுக்கோங்க!

கிரெடிட் கார்டு என்பது ஒரு வரப்பிரசாதம் என்றாலும், பலரும் அதனை சரியாக பயன்படுத்துவதில்லை. சொல்லப்போனால் கிரெடிட் கார்டினை சரியான பயன்படுத்துபவர்களை விட, அதனை தவறாக பயன்படுத்தியவர்களே அதிகம். இத்தகைய கிரெடிட் கார்டுகளில் பயன்படுத்துவதையே தவறாக பலரும் பயன்படுத்தினாலும், பலருக்கும் தங்களுக்கு ஏற்ற கார்டு தானா? என்பதையே சரியான தெரிந்து கொள்வதில்லை. கிரெடிட் கார்டில் இன்று பல வகையான கார்டுகள் உள்ளன. ஆனால் அதில் நமக்கு எது உகந்ததாக இருக்கும்? எதில் பலன் அதிகமாக கிடைக்கும். யாருக்கு எந்த … Read more

2022ல் இந்தியாவை விட்டு வெளியேறப்போகும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இவ்வளவா?

ஒருபக்கம் இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு சென்று செட்டில் ஆகும் பணக்காரர்கள் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்று நிரந்தரமாக தங்குவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக பாதுகாப்பு மற்றும் தொற்று இல்லாத நாடுகளில் வசிக்க வேண்டும் என்பதே பணக்காரர்களின் விருப்பமாக உள்ளது என்பது ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இந்த 3 பங்குகளை வாங்கலாம்.. தரகு நிறுவனத்தின் சூப்பர் பரிந்துரை! பொருளாதார வளர்ச்சி உலகில் … Read more

இந்தியாவுக்கு அடுத்த 10 வருடம் ராஜயோகம்.. ஜேபி மோர்கன் சிஇஓ சொன்ன கணிப்பு..!

அமெரிக்காவின் பணவீக்கம் நினைத்ததைக் காட்டிலும் வேகமாகவும், அதிகமாகவும் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. புதன்கிழமை முடிந்த அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்-ன் இரு நாள் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் உயர்த்தியது. இது சர்வதேச சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது போலவே இந்திய சந்தையைப் பாதித்தது. இந்த நிலையில் ஜேபி மோர்கன் சிஇஓ சொன்ன கணிப்பு இந்திய முதலீட்டாளர்களை மட்டும் அல்லாமல் சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கை கொடுத்துள்ளது. இந்த 3 பங்குகளை … Read more

20% சம்பள அதிகரிப்பு.. கொண்டாட்டத்தில் ஸ்பைஸ்ஜெட் பைலட்கள்.. மத்தவங்களுக்கு?

பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் பைலட்களுக்கு 20% சம்பள அதிகரிப்பினை செய்துள்ளது. இந்த சம்பள அதிகரிப்பானது அக்டோபர் மாதம் முதல் செயல்பாட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காலத்தில் முடங்கியிருந்த விமான சேவையானது, தற்போது தான் முழுமையாக மேன்மடையத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் பைலட்களை ஊக்குவிக்கும் விதமாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 20% சம்பள அதிகரிப்பினை செய்துள்ளது. எனினும் மற்ற ஊழியர்களுக்கு அதிகரிப்பு குறித்தான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. வேலையும் இல்லை, சம்பளமும் இல்லை.. வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானிகள்! … Read more

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: யாருக்கெல்லாம் லாபம்..? யாருக்கெல்லாம் நஷ்டம்..?

அமெரிக்கப் பெடரல் வங்கி ஆகஸ்ட் மாத பணவீக்கத்தை அடிப்படையாக வைத்துப் புதன்கிழமை முடிந்த இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டத்தில் தனது பென்ச்மார்க் வட்டியை 0.75 சதவீதம் அதிகரித்தது. இதன் எதிரொலியாக முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்ட மாற்றம் அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் சுமார் 20 வருட உயர்வான 111.72 அளவீட்டை எட்டியது. இதனால் ரூபாய் மதிப்பு 80.43 வரையில் சரிந்து வரலாற்று வீழ்ச்சியை அடைந்துள்ளது. இதற்கு முன்பு ரூபாய் மதிப்பு அதிகப்படியாக 80.12 ரூபாய் வரையில் சரிந்திருந்த … Read more