ஒன்றிய அரசு வழங்கும் சூப்பர் திட்டம்.. யாரெல்லாம் தகுதியானவர்கள் தெரியுமா?

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்பது ஒன்றிய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நேரடிப் பரிமாற்றப் பலன் திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ், பயனாளிகளின் வங்கி (அ) அஞ்சல் சேமிப்புக் கணக்கில் நேரடியாக ஊக்கத்தொகை ரூ.5,000 செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் பிரதமர் மோடியால் 2016ம் ஆண்டின் டிசம்பர் மாதம் 31ம் தேதி அறிவிக்கப்பட்டு, 2017ம் … Read more

விளையாட்டு பிரியர்களுக்கு நற்செய்தி..!! மீண்டும் இந்தியாவில் வருகிறது பப்ஜி..!

தென் கொரிய நாட்டை சேர்ந்த கிராப்டன் நிறுவனத்துக்கு சொந்தமானது பப்ஜி. இந்த விளையாட்டு இந்தியாவில் குறுகிய காலத்திலேயே அதீத வரவேற்பை பெற்றது. இந்தியாவில் இ-ஸ்போர்ட்ஸ் துறை வளர்ச்சியில் பப்ஜிக்கு முக்கிய பங்கு உண்டு. எனினும், இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்தபோது பல்வேறு சீன செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. அப்போது பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்திய அரசுடன் ஆலோசனை நடத்தி கிராப்டன் நிறுவனம் பிஜிஎம்ஐ என்ற பெயரில் மீண்டும் … Read more

பேருந்தில் சுயஇன்பம்… போலீசில் பிடித்துக் கொடுத்த மலையாள நடிகை!!

ஓடும் பேருந்தில் நடிகையின் அருகில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் திடீரென சுய இன்பத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நந்திதா திருச்சூரிலிருந்து கொச்சிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, அருகில் இருந்த சவாத் ஷா என்ற இளைஞருடன் பேச்சு கொடுத்தார். இருவரும் பேசி கொண்டே வந்த நிலையில், திடீரென அந்த இளைஞர் நந்திதா மேல் கை வைத்ததாக சொல்லப்படுகிறது. மற்றோரு கையால் அவர் சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்டதும் அதிர்ச்சி அடைந்த நந்திதா, உடனே … Read more

வடிவேலு குரலில் எதிரொலிக்கும் மாமன்னன் ஃபர்ஸ்ட் சிங்கிள்- வெளியீடு..!!

மாமன்னன் படத்தின் முதல் சிங்கிளான “படையிருந்தும் பயந்த சனம்…” பாடல் வெளியாகி சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது. வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாமன்னன்’. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயிண்டு மூவிஸ் நிறுவனம் சொந்தமாக தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்திற்கான அனைத்து ஷூட்டிங் பணிகளும் முடிவடைந்த நிலையில், தற்போது படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் … Read more

இறைச்சி சாப்பிட்ட கல்லூரி மாணவி பலி.. விக்கல் ஏற்பட்டு உயிரிழந்த சோகம்!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பொன்னாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேல். இவரது மனைவி ஜெயலட்சுமி (38). இந்த தம்பதிக்கு மஞ்சு என்ற அஸ்வினி (18) என்ற மகள் இருந்தார். இவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள டிப்ளமோ நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி வயலுக்குச் சென்ற ராஜவேல், வயல் சேற்றில் கிடந்த கொக்கு ஒன்றை எடுத்து வந்துள்ளார். பின்னர் அதை சமைத்து தனது மகளுக்கு கொடுத்துள்ளார். அதனை வாங்கி சாப்பிட்ட மஞ்சுக்கு … Read more

இனி ஏசி பஸ்ஸில் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் இலவசமாக பயணிக்கலாம்..!!

சென்னையில் இயக்கப்படும் மாநகர போக்கு வரத்துக் கழகத்தின் குளிர் சாதன பேருந்துகளில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் முன்னாள் எம்எல்.சி.க்கள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்குமாறு நடத்துநர்களுக்கு ஏற்கெனவே உத்தரவிடப் பட்டிருந்தது. ஆனாலும் இதில் பல்வேறு புகார்கள் வந்ததால் அதை சரிப்படுத்தும் வகையில் நடத்துனர்களுக்கு மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்கள், பேரவை முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் மேலவை உறுப்பினர்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோர் தனியாகவோ, மனைவி, கணவர் … Read more

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் பட டிரெய்லர் வெளியீடு..!!

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்துக்கான டிரெய்லர் சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. ராமநாதபுரம் மாவட்டத்தின் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார் மற்றும் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் டீசர் வெளியானது. அதையடுத்து படத்தின் சிங்கிளும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது படக்குழு. அதிரடியான கதைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம், … Read more

கோவை அருகே 12 வயது சிறுமி மாயமான நிலையில் மீட்பு!!

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகரன். இவரது மனைவி சசிகலா. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூத்த மகள் ஶ்ரீநிதி (12). இவர் ஒண்டிப்புதூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இப்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சிறுமி வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்ற ஶ்ரீநிதி மாயமானதாகக் கூறப்படுகிறது. சிறுமி மாயமானது தெரிந்ததும், அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் … Read more

இரண்டு காதலர்களுடன் வளைகாப்பு கொண்டாடிய பெண்!!

பெண் ஒருவர் தனது இரண்டு காதலர்களுடன் வளைகாப்பு கொண்டாடிய நிகழ்வின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், கர்ப்பிணியும், அவருடன் இரண்டு ஆண்களும் நடனமாடுகிறார்கள். அந்த பெண் இரண்டு ஆண் நண்பர்களுடன் பழக்கத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் கர்ப்பமானதை தொடர்ந்து மூவரும் வளைகாப்பு நடத்தி கொண்டாடியுள்ளனர். ஆனால் குழந்தைக்கு யார் தந்தை என்பதில் குழப்பம் நீடிக்கிறது. அந்த பெண் இரண்டு ஆண்களுடன் பழகியது, அந்தந்த ஆண்களுக்கும் தெரியும். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் … Read more

#BREAKING : 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஏடிஜிபி ராஜீவ்குமாருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். பதவி உயர்வு பெற்றுள்ள சந்தீப்ராய் ரத்தோர் சென்னை காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக உள்ள அபய்குமார் சிங் அதே துறையின் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டான்ஜெட்கோவில் விஜிலன்ஸ் ஏடிஜிபியாக உள்ள வன்னிய பெருமாள், அதே பிரிவில் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை சிவில் … Read more