நேரு மகனை அசால்ட்டாக டீல் செய்யும் பாரிவேந்தர்! அடித்துப் பேசும் நித்தியானந்தம்

ஒரு காலத்தில் திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி நின்று வெற்றி பெற்ற தொகுதியான குளித்தலை பெரம்பலூர் தொகுதிக்குள்ளாகவே வருகின்றது. அப்படி ஒரு பாரம்பரியம் கொண்ட தொகுதியான இந்தப் பெரம்பலூரில் மூன்றாவது முறையாகக் களம் கண்டுள்ளார் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர். இதுவரை 17 பொதுத் தேர்தல்களைச் சந்தித்துள்ளது பெரம்பலூர். அதில் திமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக Source Link

\"அடுத்த 24 மணி நேரத்தில்..\" வெடிக்க போகுது போர்? இஸ்ரேலை தாக்க ரெடியாகும் ஈரான்! அமெரிக்கா வார்னிங்

டெல் அவிவ்: மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் அதிகரித்தும் நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் அடுத்த 24 மணி நேரத்தில் தாக்குதல் நடத்தலாம் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்குப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது.. காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் பல Source Link

ஆரணி லோக்சபா தொகுதி.. திமுக vs அதிமுக vs பாமக.. கடும் போட்டியில் களமாடும் வேட்பாளர்கள்!

ஆரணி: காங்கிரஸும் அதிமுகவும் வென்ற ஆரணி லோக்சபா தொகுதியில் இம்முறை திமுகவும் அதிமுகவும் பாமகவும் சமமாக நின்று களமாடுகின்றன. திமுக, அதிமுக, பாமக மூன்றுமே வலிமையான வாக்கு வங்கியுடன் களம் காண்பதால் கடும் போட்டி நிலவுகிறது. ஆரணி லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி), செஞ்சி, மயிலம். 2009-ம் ஆண்டு ஆரணி Source Link

பழிக்கு பழி.. வடக்கு இஸ்ரேல் பாய்ந்த 40 ஏவுகணைகள்! தாக்குதலை தீவிரப்படுத்தும் ஈரானின் ஹிஸ்புல்லா

டெல்அவிவ்: சமீபத்தில் சிரியாவின் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு, வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை தொடுத்திருக்கிறது. இது மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், மத்திய Source Link

தென்காசியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை மடக்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்.. பரபரப்பு

தென்காசி: சங்கரன் கோவிலில் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்த அமைச்சர் உதயநிதியின் ஸ்டாலின் காரை நிறுத்திய  தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை முடிந்த பிறகு அங்கிருந்து செல்ல அனுமதி அளித்தனர். தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு வாரமே உள்ளது. இதனால், அரசியல் கட்சித் தலைவர்கள் Source Link

நெல்லையில் திரண்ட கூட்டம்.. டக்கென காரை விட்டு இறங்கி ராகுல் செய்த செயல்.. நெகிழ்ந்த தொண்டர்கள்

  நெல்லை: நெல்லையில் இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நெல்லையில் திரண்டிருந்த தொண்டர்கள் கூட்டத்தை பார்த்ததும் ராகுல் காந்தி செய்த செயல் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.   தமிழகம் – புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வரும் 19 ஆம் Source Link

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து இருக்கட்டும்.. தேர்தல் எப்போது? மோடிக்கு காங்கிரஸ் கேள்வி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் உறுதியாக சொல்லுங்கள் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. லோக்சபா தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் குறைவான நாட்களே இருக்கின்றன. எனவே, அரசியல் கட்சிகள் களத்தில் தங்களது செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. Source Link

\"விரைவில் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து..\" சட்டசபை தேர்தல் எப்போது? பிரதமர் மோடி முக்கிய தகவல்

ஸ்ரீநகர்: காஷ்மீருக்கு பிரச்சாரத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கே சட்டசபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது குறித்தும் மாநில அந்தஸ்து குறித்தும் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு Source Link

கேள்வி கேட்ட பெண்ணின் வீடு புகுந்து அசிங்கமாக பேசி தாக்குதல் நடத்திய பாஜகவினர்.. திருப்பூரில் ஷாக்!

திருப்பூர்: ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்படுவதாக கூறிய பெண்ணை, கடைக்குள் நுழைந்து பாஜகவினர் மிரட்டி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம், நேற்று இரவு ஆத்துப்பாளையம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அப்பகுதியில் ரெடிமேட் கடை நடத்தி வரும் பெண் ஒருவர் ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து, அந்த Source Link

”ராமேஸ்வரம் கபே” வசமாய் சிக்கிய மாஸ்டர் மைண்ட்..! சுற்றி வளைத்த என்ஐஏ.. சென்னையில் தஞ்சமா?

கொல்கத்தா: இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய இருவரை கொல்கத்தாவில் வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். முகமூடி அணிந்த குற்றவாளி, ஐஇடி குண்டு, வெளிநாட்டு தொடர்பு என பல முடிச்சுகளை அவிழ்த்து புலனாய்வுத் துறையினர் குற்றவாளிகளை நெருங்கியது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.. Source Link