2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி… ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது…

ஜூலை 26ம் தேதி துவங்கவுள்ள 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதி இன்று ஏற்றப்பட்டது. இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில் போட்டிக்கான முதல்கட்ட பணிகள் துவங்கியுள்ளது. கிரீஸ் நாட்டில் உள்ள பழமைவாய்ந்த ஒலிம்பியா நகரில் அதற்கான ஒலிம்பிக் ஜோதி இன்று ஏற்றப்பட்டது. இந்த ஒலிம்பிக் ஜோதி கிரீஸ் நாட்டில் இருந்து பிரான்ஸ் நாட்டின் மார்ஸெல்லே நகரை சென்றடையும். அங்கிருந்து பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பிராந்தியங்களுக்கு எடுத்துச்செல்லப்படும் இந்த ஜோதி ஒலிம்பிக் போட்டி துவக்கவிழாவின் போது … Read more

குடும்ப அரசியல்வாதிகளால் தமிழ்நாடு போதையை நோக்கிச் செல்கிறது! தென்காசி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி விமர்சனம்…

தென்காசி: குடும்ப அரசியல்வாதிகளால் தமிழ்நாடு போதையை நோக்கிச் செல்கிறது.  இதனை நான் வேடிக்கை பார்க்க மாட்டேன் என தென்காசியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில்  பேசிய பிரதமர் மோடி கூறினார். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அனல்பறக்கும் இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு  திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நயினார் … Read more

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி!

சென்னை: நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது/ தேர்தல் முடிந்த பிறகு வேண்டு மானால் மனுதாரர் தேர்தல் ஆணையத்தை நாடலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில்  கடந்த 7ந்தேதி இரவு நேரத்தில்  இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம்  ரூபாய் 4 கோடி பணம் கட்டுக்கட்டாக எடுத்துச் செல்லப்பட்டதை தேர்தல் அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர். மேலும் இதை எடுத்துச்சென்ற 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில், … Read more

நாங்கள் ரத்தம் சிந்தி எடுத்த படத்தை தள்ளி போக சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நடிகர் விஷால் காட்டம்…

சென்னை: நாங்கள் ரத்தம் சிந்தி படம் எடுத்த படத்தை தள்ளி போக சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?, நீங்க தான் சினிமாவை குத்தகைக்கு எடுத்திருக் கீங்களா?  என நடிகர் விஷால் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். விஷாலின் ஆவேசமாக பேச்சு தமிழக திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  தமிழ் திரையுலகை கட்டுக்குள் வைத்திருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கையை விமர்சித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சரின் மகனான உதயநிதி ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் … Read more

எங்களை பயன்படுத்தி ராகுல்மீது அவதூறு பரப்புவது மன வருத்தத்தை தருகிறது! வில்லேஜ் குக்கிங் சேனல்…

புதுக்கோட்டை:  “எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது, இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது”  என  Village Cooking Channel வேதனை தெரிவித்துள்ளது. தங்களுக்கு உதவிய ராகுல் காந்தி குறித்து, தங்களையே பயன்படுத்தி தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று சமூக வலைதளப்பக்கத்தில் பிரபல வில்லேஜ் குக்கிங் யூட்டூப் சேனல் கேட்டுக் கொண்டுள்ளனர். சமீபத்தில், பிரபலமான வில்லேஜ் குக்கிங் சேனலில் சமைக்கும் பெரியதம்பி தாத்தாவிற்கு இதய நோய் … Read more

தென் சென்னை உத்தரவாதம்: ‘அக்கா 1825 (365×5 years)’ என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டார் தமிழிசை சவுந்தரராஜன்…

சென்னை: ஊர் கூடி உயர்த்துவோம் தென் சென்னையை என்று அழைப்பு விடுத்துள்ள தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன்,  அக்கா 1825 (365×5 years) என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும், இரண்டு நாட்களே உள்ள நிலையில், அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 4முனை போட்டி நிலவி வருகிறது. தென்சென்னையில், திமுக வேட்பாளராக சிட்டிங் எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் களம் காண்கிறார். அவரை எதிர்த்து, பாஜக வேட்பாளராக முன்னாள் ஆளுநர் … Read more

மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஒய்வு…

சென்னை: 18வது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளதால்,   தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவுபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி,  தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் பிரசாரம் புதன்கிழமை (ஏப். 17) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. பிரசாரம் ஓய்வுபெறுவதை யொட்டி, அரசியல் கட்சியினர்  கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. காலை … Read more

பதஞ்சலியின் தவறான விளம்பர வழக்கு: ஊடகங்களில் பகிரங்க பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக ராம்தேவ் நீதிமன்றத்தில் தகவல்…

டெல்லி: பதஞ்சலியின் தவறான விளம்பர வழக்கின் விசாரணைக்கு ஆஜரான பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர், இது தொடர்பாக ஊடகங்களல்  பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கைகூப்பி தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு 23ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மருந்துப் பொருட்களுக்கான தவறான விளம்பரங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பான அவமதிப்பு வழக்கில் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி எம்டி ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோரின் மன்னிப்பை ஏற்க நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் அஹ்சானுதீன் … Read more

இது ஜனநாயகமா, சர்வாதிகாரமா? என தீர்மானிக்கும் தேர்தல்! முதல்வர் ஸ்டாலின்

திருவள்ளூர்: வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி,  திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்,  ஆகியோரை ஆதரித்து பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  நடைபெற உள்ள மக்களவை தேர்தல்,  ஜனநாயகமா, சர்வாதிகாரமா? என தீர்மானிக்கும் தேர்தல் என கூறினார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குசேகரித்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின் 15ந்தேதி திருவள்ளுர் மற்றும் வட சென்னையில் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, மாதவரம் அருகே உள்ள   மஞ்சம்பாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. … Read more

20ஆண்டுகளுக்கு பிறகு தலைமை மாற்றம்: சிங்கப்பூர் பிரதமர் ராஜினாமா அறிவிப்பு…

சிங்கப்பூர்: 20ஆண்டுகளுக்கு பிறகு சிங்கபூர் நாட்டின்  தலைமையில்  மாற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் மே15ந்தேதி தனது பதவியை நிறைவு செய்வதாக  லீ சியென் லூங் (வயது 72)  அறிவித்து உள்ளார். 72 வயதான லீ, ஆகஸ்ட் 12, 2004 அன்று சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் நாட்டின் 3-வது பிரதமரான லீ சியென் லூங் கடந்த 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். இவர்தான் அந்நாட்டின் பிரதமராக வும் இருந்து … Read more