Honor 90 5G Launch In India : 200MP கேமரா, Snapdragon 7 Gen 1 ப்ராசஸர், 6.7 இன்ச் டிஸ்பிளே என இணையத்தில் கசிந்த சிறப்பம்சங்கள்!

ஹானர் நிறுவனத்தின் புதிய மாடலான Honor 90 5G இந்தியாவில் செப்டம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது. இதன் லான்ச் நிகழ்வு மதியம் 12.30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அமேசான் இ-காமர்ஸ் தளத்தில் இந்த மொபைல் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது. இந்நிலையில் அதில் இடம்பெறப்போகும் சிறப்பம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். ​Honor 90 5G-ன் ஸ்டோரேஜ் விலைHonor 90 5G ஏற்கனவே சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 12GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் , 16GB … Read more

இந்தியா பெயர் மாறியதா? ஜி 20 மாநாடு தொடக்கம்… பிரதமர் மோடி முன்பு 'பாரத்' பலகை!

ஜி 20 மாநாடு ஜி 20 உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கிய பிறகு இந்த முதல் மாநாடு நடைபெறுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் இந்த ஜி 20 மாநாடு நடைபெறுகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்கா, கனடா, ரஷ்யா, இத்தாலி, வங்கதேசம், மொரிஷியஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். பாதுகாப்பு இதனை முன்னிட்டு தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. … Read more

Atlee : அட்லியின் அடுத்த ஹீரோ இவர்தான் !! தெலுங்கில் தடம் பதிக்கும் இயக்குனர் அட்லி !!

இயக்குனர் அட்லி பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கருடன் துணை இயக்குனராக பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா உள்ளிட்டோரை வைத்து ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் இயக்குனராக தடம் பதித்தார். அவரின் முதல் படமான ராஜா ராணி படம் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் அட்லி கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் அடுத்ததாக, தளபதி விஜயை வைத்து … Read more

Oppo A38 33W SuperVOOC சார்ஜிங் , 50MP கேமரா, MediaTek ப்ராசஸர் என 12,999 ரூபாய் பட்ஜெட் விலையில் இந்தியாவில் வெளியீடு!

Oppo A38 மாடல் கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளியாகியிருந்தது. இந்நிலையில், நேற்று (8.9.2023) அன்று இந்தியாவிலும் இதன் 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வசதியுள்ள வேரியண்ட் வெளியாகியுள்ளது. Oppo A38 – ல் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் மற்றும் அதன் செயல்பாடு குறித்த விரிவான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். ​ப்ராசஸர்Oppo A38 மாடல் 4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வசதியோடு MediaTek Helio G85 SoC ப்ராசஸருடன் வெளியாகியுள்ளது. இந்த மொபைல் … Read more

திமுக அமைச்சர்களின் பழைய வழக்குகள்- தூர் வாறும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்: என்ன காரணம்?

கீழமை நீதிமன்றங்களில் முடித்துவைக்கப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் எடுத்து மறு விசாரணைக்கு உட்படுத்தி வருகிறார். திமுக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து வேலூர் நீதிமன்றம் அவரை விடுவித்தது. அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் திமுக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த மூன்று அமைச்சர்கள் மீதான வழக்கையும் தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேசன். திமுக … Read more

மொரோக்கா நிலநடுக்கம்: இப்படியா விடியணும்..! சுமார் 300 பேர் பலி.. பெரும் சோகம்!

ரிக்டர் அளவுகோலில் 6.8ஆகப் பதிவாகி உள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “மொராக்கோ மக்களின் இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவர்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இந்த கடினமான நேரத்தில் மொராக்கோ நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக … Read more

விரிவடைகிறதா மகளிர் உரிமைத் தொகை திட்டம்? ஸ்டாலின் நடத்திய ஆலோசனை – சீக்கிரம் வரும் நல்ல சேதி!

உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை, பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் ஆகியவற்றின் தரவுகளின் அடிப்படையிலேயே பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உலகில் சில நாடுகளில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு அளிக்கப்படும் உரிமைத் தொகையால் வறுமை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டம்!பெண்கள் தங்களுக்கு வழங்கப்படும் தொகையை பெரும்பாலும் குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து, மருத்துவச் செலவு ஆகியவற்றுக்கு செலவிடுவதாக … Read more

சந்திரபாபு நாயுடு கைது: ஊழல் புகார் – ஆந்திராவில் பதற்றம் -பேருந்துகள் நிறுத்தம்!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சராக இருந்த போது வெளிநாடு செல்வதில் பணத்தை முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது. சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக பேருந்துகளை நிறுத்தி வைத்துள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவிற்கு செல்லும் பேருந்துகளும், தமிழ்நாடு எல்லையிலே நிறுத்தப்பட்டுள்ளது.

ஆற்றொண்ணா துயரம்… நடிகர் மாரிமுத்து மரணம்… முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் உருக்கம்!

பிரபல சினிமா இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து தமிழ் சினிமாவில் இயக்குநர் வசந்த் மற்றும் எஸ்ஜே சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். கண்ணும் கண்ணும், புலிவால் உள்ளிட்ட சில படங்களையும் இயக்கியுள்ளார் மாரிமுத்து. அதுமட்டுமின்றி பல படங்களிலும் நடித்துள்ளார் மாரிமுத்து. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் மெகா தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். அவரது ஆதிமுத்து குணசேகரன் காதப்பாத்திரம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அவரின் மிரட்டலான நடிப்புக்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் … Read more