"பாகிஸ்தானை இந்தியா பகைத்திருக்கக் கூடாது".. சீமான் திடீர் பேச்சு
நீலகிரி: பாகிஸ்தானுடன் இந்தியா பகையாக மாறி இருக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தானுக்கு இந்தியா பிரசவம் பார்த்ததாகவும் சீமான் கூறியுள்ளார். நடிகை விஜயலட்சுமி கொடுத்துள்ள புகாரின் பேரில் சீமான் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதனிடையே, நேற்று இரவே அவர் கைது செய்யப்படுவார் எனக் கூறப்பட்டது. ஆனால், சீமான் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த … Read more