BSNL-ன் விலையுயர்ந்த 4799ரூ ரீசார்ஜ் திட்டம்! 7 OTT + 6.5TB டேட்டா உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள்!

டெலிகாம் துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களுடன் பல ஓடிடி சலுகைகளையும் வழங்கி வருகின்றன. இதன் மூலம் தங்கள் நெட்வொர்க்கை இந்தியாவில் முதன்மைப்படுத்துவதற்கான போட்டியில் அவை ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் இந்திய அரசாங்கத்தின் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் தன் பங்குக்கு இந்த போட்டியில் இணைந்துள்ளது. யாருமே எதிர்பாராத வகையில் பிஎஸ்என்எல் கூட விலை உயர்ந்த ஓடிடி சலுகை கொண்ட ரீசார்ஜ் திட்டத்தையும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. … Read more

எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ் மாற்றம் ஏன்? தமிழ்நாடு டூ டெல்லி… தொழில்துறைக்கு அடுத்த செயலாளர் யார்?

பல்வேறு மாநிலங்கள் மற்றும் துறைகளை சேர்ந்த 15 ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அடங்குவர். அவர்கள் எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ் மற்றும் நீரஜ் மிட்டல் ஐஏஎஸ். இதில் எஸ்.கிருஷ்ணன் அவர்கள் தமிழக தொழில்துறையின் செயலாளராக இருந்தவர். அடுத்த ஆண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதற்கான முக்கிய பொறுப்பில் இருந்தவர். ஐஏஎஸ் அதிகாரி ஜோதி நிர்மலா பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு தொழில்துறை செயலாளர் … Read more

ஆகஸ்ட்டில் விழுந்த சரியான அடி… 122 ஆண்டுகளுக்குப் பிறகு மழை செய்த சம்பவம்… வானிலை மையம் பகீர்!

122 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை மோசமான அளவு குறைந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழைநாட்டின் பெரும்பாலான பகுதியின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் தென்மேற்கு பருவ மழை வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும். கோடைக்காலத்திற்கு பிறகு தொடங்கும் முதல் பருவமழை என்பதால் எப்போதுமே தென்மேற்கு பருவமழை மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம்.​ ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர்… யார் இந்த நிகர் ஷாஜி? இஸ்ரோவை கலக்கும் … Read more

மேனேஜரை நம்பி ஏமாந்த சமந்தா: நோயுடன் போராடும்போது ரூ. 1 கோடி போச்சு

ரஷ்மிகா மந்தனாவை அடுத்து சமந்தாவும் தன் மேனேஜரை நம்பி பணத்தை பறிகொடுத்துவிட்டார் என செய்திகள் வெளியாகியிருக்கிறது. ​சமந்தா​தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் சமந்தாவிடம் ஒருவர் பல காலமாக மேனேஜராக வேலை செய்து வருகிறார். சமந்தாவின் கெரியர் சூப்பராக இருக்க அந்த மேனேஜர் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. தன்னுடனே பல ஆண்டுகளாக இருப்பதால் மேனேஜரை கண்மூடித்தனமாக நம்பியிருக்கிறார் சமந்தா. இந்நிலையில் அந்த நம்பிக்கையை பயன்படுத்தி சமந்தாவை ஏமாற்றிவிட்டாராம் அவர்.தனி ஒருவன் 2​தனி ஒருவன் 2 வில்லன் … Read more

ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர்… யார் இந்த நிகர் ஷாஜி? இஸ்ரோவை கலக்கும் தென்காசி விஞ்ஞானி!

தமிழர்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பல்வேறு வியத்தகு சாதனைகளை படைத்து வருகிறது. இந்த சாதனைகளில் தமிழர்களும் முக்கிய பங்காற்றி வருவது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. சந்திரயான் 3 சமீபத்தில் நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பியது இஸ்ரோ. இதுவரை எந்த நாடும் நிலவின் தென் துருவத்தில் தடம் பதிக்காததால் குறைந்த பட்ஜெட்டில் இந்தியா மேற்கொண்ட இந்த முயற்சி உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை … Read more

சம்பளம் உயர்வு அறிவிப்பு: கிராம அமைப்பு உதவியாளர்கள் ஹேப்பி – கேசிஆர் கொடுத்த சர்ப்ரைஸ்!

தெலுங்கானா மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்பாகவே சட்டசபை தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு அம்மாநிலத்தில் ஆளும் சந்திரசேர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி மற்றும் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளை தற்போதே தொடங்கியுள்ளன. தெலுங்கானா மாநில முதல்வரான கே சந்திரசேகர ராவ், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் தீவிர செயல்பட்டு வருகிறார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் அவசர … Read more

'ஜெயிலர்' படத்தின் வரலாற்று வெற்றி.. ரெக்கார்ட் மேக்கர் ரஜினிக்கு கிடைத்த சிறப்பு பரிசு.!

‘ஜெயிலர்’ படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து செக் ஒன்றை வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். ஜெயிலர் ராஜ்ஜியம்ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் வெற்றியடையும் என எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்தளவிற்கு பிரம்மாண்ட வெற்றி பெறும் என யாரும் எதிர்பார்ப்பவில்லை. அப்படி ஒரு இமாலய வெற்றியை பெற்றுள்ளது ‘ஜெயிலர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் ‘ஜெயிலர்’ ராஜ்ஜியமாக வசூல் சாதனை படைத்துள்ளது. இதனால் ரஜினி உட்பட படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.மாஸ் காட்டிய ரஜினிசமீப … Read more

கனமழை வெளுத்து வாங்கப் போகுது: 15 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 01) 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் காரணமாக, இன்று (செப்டம்பர் 1) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, சேலம், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் என 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளைய தினம் … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்… சிறப்பு கூட்டத்தொடரில் என்ன பிளான்? மத்திய அரசு செம ஸ்பீடு வியூகம்!

மத்தியில் ஆளும் பாஜக அரசு ‘ஒரே நாடு ஒரே செயல்திட்டம்’ என்ற வகையில் பல்வேறு விஷயங்களை அமல்படுத்தி வருகிறது. இதில் தேர்தலையும் கொண்டு வருவது பற்றி பலமுறை ஆலோசனை செய்துள்ளது. அதாவது, நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவது. அப்படி பார்த்தால் 2024 மக்களவை தேர்தல் நடைபெறும் போது அனைத்து மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் இதில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் சிக்கலை சந்திக்க வேண்டி … Read more

சிங்கப்பூர் சிம்மாசனத்தில் ஏறிய தமிழர்.. அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்னம் மாபெரும் வெற்றி!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் மாபெரும் வெற்றி பெற்று புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூர் அதிபராக தமிழர் ஒருவர் வெற்றி பெற்றதை அந்நாட்டில் வசிக்கும் தமிழர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்து வந்த ஹலிமா யாகூப்பின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு, சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1-ம் தேதி (இன்று) நடைபெறும் என சில மாதங்களுக்கு முன்பே … Read more