மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது துப்பாக்கிச்சூடு… மணிப்பூரில் பதற்றம்!
மணிப்பூரில் இரு இனக் குழுக்களிடையே கடந்த மே மாதம் தொடங்கிய கலவரத்தில், 200 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ராணுவம், துணை ராணுவத்தை இறக்கிப்பார்த்தும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அடிக்கடி ஆங்காங்கே கலவரம் நடந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையில், நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழ்நாடு, மணிப்பூர் உள்ளிட்ட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெறுகிறது. இந்த நிலையில், மணிப்பூரின் மொய்ராங் தொகுதியின், தமன்போக்பியில் உள்ள வாக்குச்சாவடி அருகே, மக்கள் இன்று … Read more