மதிய உணவு தாமதமானதால் மனைவியைக் கொன்ற கணவன்… சிறைக்குச் செல்ல பயந்து தானும் தற்கொலை!
உத்தரப்பிரதேசத்தில் மதிய உணவு சரியான நேரத்துக்கு அளிக்காததால் மனைவியைக் கணவன் கொலைசெய்துவிட்டு, பின்னர் சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற அச்சத்தில் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸாரின் கூற்றுப்படி, சீதாபூரில் நடந்த இந்த சம்பவத்தில் கொலைசெய்யப்பட்ட பெண்ணின் பெயர் பிரேமா தேவி (28) என்றும், தற்கொலை செய்துகொண்ட அந்தப் பெண்ணின் கணவர் பெயர் பரசுராம் என்றும் தெரியவந்திருக்கிறது. கொலை முன்னதாக, நேற்று மதியம் வயல் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய பரசுராம், மனைவியிடம் உணவு … Read more