Elections: வாக்குச்சாவடியில் வரிசை, கூட்டம் நிலவரம் எப்படி..? வீட்டில் இருந்தபடியே அறியலாம்…
நமது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டிய நேரமிது. காலை முதல் மக்கள் வாக்குசாவடிகளில் நின்று ஓட்டு போடத் தொடங்கியுள்ளனர். தமிழத்தின் 39 தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகள் நம்மை ஆள்பவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், வாக்களிக்கச் செல்லும் மக்கள் பெரும்பாலும் கூட்டத்தை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். காலையிலேயே சென்று ஓட்டு போட்டுவிடலாமா அல்லது கூட்டம் குறைந்த பின் மாலை சென்று ஓட்டு போடலாமா என … Read more