கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க புதிய செயலி

கடற்கரைகளில் கழிவு முகாமைத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய கைபேசி செயலி (Beach Cleanup Coordination APP) அறிமுகம் தொடர்பான கலந்துரையாடல் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் (15) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடலோர மற்றும் கடல்சார் சூழலின் நிலையான வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை முறையாக ஒருங்கிணைத்து, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலையீட்டுடன் இந்த கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நிலைபேறான கடல் மற்றும் … Read more

கரையோரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை நாட்டுக்குள் கொண்டு வந்து பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும்

ஹோலுவாகொட “செரின் ரிவர் பார்க்” சூழலியல் பூங்காவை திறந்து வைத்து ஜனாதிபதி தெரிவிப்பு. கடற்கரையோரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை நாட்டிற்குள் கொண்டு வந்து பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் தென்பகுதிக்குத் தனித்துவமான இடம் உள்ளது என்றும் காலியை பிரதான சுற்றுலா நகரமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். காலி, ஹோலுவாகொட “செரின் ரிவர் பார்க்” சூழலியல் பூங்காவை (13) பிற்பகல் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்விலேயே … Read more

நிர்மாணத்துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதியினால் நிபுணர் குழு நியமனம்!

தெங்குக் கைத்தொழிலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள். நிர்மாணத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை உரிய முறையில் ஆராய்ந்து தற்போதைய பொருளாதார நிலைமையில் அப்பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய தீர்வுகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழுவொன்று நியமிக்க இருப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நிர்மாணத்துறையில் உள்ள கைத்தொழில்துறையினருடன் ஜனாதிபதி அலுவலகத்தில் (13) நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். நிதி அமைச்சு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு என்பவற்றின் செயலாளர்களை உள்ளடக்கி, துறைசார் நிபுணர்களைக் கொண்ட இந்த … Read more

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், 107 புதிய சட்டமூலங்கள் மற்றும் சட்டத் திருத்த முன்வரைவுகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன

சிறைக் கைதிகளின் பங்களிப்பின் மூலம் 116 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது – நீதித்துறை மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 107 புதிய சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிந்ததாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டில் கைதிகளின் உழைப்புடன் விவசாயம் மற்றும் கைத்தொழில் துறை மூலம் 116 மில்லியன் ரூபா வருமானத்தைப் பெற முடிந்துள்ளதாகவும் இராஜாங்க … Read more

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல் கொள்வனவிற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கு இணங்க 50 கோடி ரூபா வழங்கப்படும்…

நெல் கொள்வனவிற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 50 கோடி ரூபா நிதியை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (13) தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அதற்கென இன்று (15) முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது தலா இரண்டு நெல் களஞ்சியசாலைகள் வீதம் நெற் கொள்வனவிற்காகத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இம்முறைப் பெரும் போகத்தில் நெற் கொள்வனவிற்காக இரண்டு பில்லியன் ரூபா நிதி கோரி அமைச்சிடம் கோரிக்கை விடுத்தாலும், நிதி அமைச்சின் அதிகாரிகள் … Read more

‘Celebration of women’ மற்றும்’தியானத்தின் அமைதி’ ஓவியக் கண்காட்சிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (14) பிற்பகல் கொழும்பு 07, லயனல் வென்ட் கலையரங்கில் இரண்டு மூத்த ஓவியர்களான இரோமி விஜேவர்தன மற்றும் வின்ஸ்டன் சுலுதாகொட ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சிகளைப் பார்வையிட்டார். இரோமி விஜேவர்தன அவர்களின் கலை வாழ்க்கையின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு’Celebration of women’ எனும் தொனிப்பொருளில் ஓவியக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஓவியக் கண்காட்சிகளை நடாத்தும் வின்ஸ்டன் சுலுதாகொட தனது 34 ஆவது ஓவியக் கண்காட்சியை … Read more

“மக்கள் போராட்டத்தின் எதிரொலி” என்ற நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு

நாரஹேன்பிட்டி அபயாராமாதிபதி, மேல்மாகாண பிரதம சங்கநாயக்க தேரரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தருமான வண. கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரால் எழுதப்பட்ட “மக்கள் போராட்டத்தின் எதிரொலிகள்” (ஜனஅரகலயே தோங்காரய) எனும் நூல் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. இதற்கு முன்னர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர், ‘இடைவிடாத போராட்டத்தின் உண்மைக் கதை’, ‘சிங்கள மருத்துவத்தின் மறைவு’, ‘நைடிங்கேள் குணாதிசயம்’, ‘ஜெனிவா நெருக்கடியின் எதிரொலிகள்’, ‘ரன் ஹிய’ மற்றும் ‘இருளுக்கு வெளியே’ ஆகிய … Read more

இறால் பண்ணையாளர்களுக்கு கிழக்கு மாகாண காணி ஒதுக்கீடு!

கிழக்கு மாகாணத்தின் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் விவசாயிகளின் சிறிய அளவிலான இறால் பண்ணைத் திட்டங்களுக்கான காணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒதுக்கீடு செய்தார். மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் பட்டிப்பளையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனும் கொண்டார். இதன்போது பயனாளிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

டூனா மீனுக்கு நிர்ணய விலை மற்றும் முறையான கொள்கைத் திட்டம் அவசியம்

டூனா மீனுக்கு நிர்ணய விலை மற்றும் முறையான கொள்கைத் திட்டம் அவசியம் என்று பலநாள் படகு உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவாநத்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மீன் ஏற்றுமதியாளர்கள் தங்களது உற்பத்திகளுக்கு நியாயமான நிர்ணய விலையொன்றை வகுத்து அதனை செயற்படுத்த வேண்டுமெனவும் அத்துடன் இதற்காக தேசிய கொள்கைத திட்டமொன்று வகுக்கப்பட வேண்டுமெனவும் பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடற்றொழில் அமைச்சில் (13ம் திகதி) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கலந்துiயாடலின் போதே அவர்கள் இவ்வாறு … Read more

மார்ச் 19ஆம் திகதி முதல் தகவல் தொழில்நுட்பத்துடன் செயற்கை நுண்ணறிவுத் திறன் தரம் 8 எட்டிலிருந்து கற்பிக்கப்படும்…

கல்வித் துறையில் மாற்றம் ஏற்படுத்தும் போது நவீன தொழில்நுட்பத் திறனை பிள்ளைகளுக்கு வழங்குதல் அத்தியவசியமென்றும், விசேடமாக நெநோ தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், மரபணு தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவுத் திறன் போன்ற பாடங்களை குறுகிய காலத்தினுள் கல்விப் பொறிமுறைக்கு அறிமுகப்படுத்தும் இச்சவாலிற்கு நாம் ஏதோ ஒரு விதத்தில் முகங்கொடுக்க வேண்டும், எவ்வாறான தடைகள் வந்தாலும் எதிர்காலத் தொழில் உலகிற்கு எமது பிள்ளைகளை தயார்படுத்தாதிருக்க முடியாது என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். கல்கிஸ்ஸ பெண்கள் உயர்தரப் பாடசாலையின் … Read more