அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? இனி ஸ்விக்கியில் ஆர்டர் செய்து கொள்ளலாம்!
இந்திய ரயில்வேயில் நாளுக்கு நாள் புதிய அப்டேட்கள் வந்து கொண்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்காக பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசியின் இ-கேட்டரிங் போர்டல் மூலம் பயணிகள் இனி தங்களுக்கு தேவையான உணவை முன்கூட்டிய ஆர்டர் செய்து கொள்ளலாம். இதற்காக இந்தியாவின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி இந்திய ரயில்வேயுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. நீண்ட தூர ரயில் பயணத்தில் பயணிகள் தங்களுக்கு பிடித்த உணவு சாப்பிடுவதற்காக இந்த சேவை கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் … Read more