அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்த புதிய சமூக வலைத்தளம்!

KYNHOOD TECHNOLOGIES நிறுவனம் சார்பில், புதிய சமூக வலைதளமான KYN அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  HYPER-LOCAL முறையில் உருவாகியுள்ள இந்த செயலி, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மாண்புமிகு. Dr. பழனிவேல் தியாகராஜன் இன்று KYN செயலியைத் தொடங்கி வைத்தார். KYN என்பதன் விரிவாக்கம் – Know Your Neighbourhood. இது நமது சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் HYPERLOCAL முறையில் இது ஒன்றிணைக்கும். … Read more

தினசரி ஸ்பேம் கால்கள் அதிகம் வருகிறதா? உடனே இத பண்ணுங்க!

இந்தியாவில் உள்ள 60%க்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று முதல் அதற்கு மேற்பட்ட பல ஸ்பேம் கால்களை பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.  இது தொடர்பான ஒரு சர்வே நாடு முழுவதும் 378 மாவட்டங்களைச் சேர்ந்த 60,000 பேரிடம் எடுக்கப்பட்டது. இதில் 30% பேர் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒன்று அல்லது இரண்டு ஸ்பேம் கால்களை பெறுகிறார்கள் என்று சர்வேயில் தெரிய வந்துள்ளது. மேலும் இதன் மூலம், கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 60%க்கும் … Read more

இந்தியாவில் ‘நத்திங் போன் (2a)’ உற்பத்தி – சிஇஓ சூசகம்

சென்னை: எதிர்வரும் மார்ச் 5-ம் தேதி நத்திங் நிறுவனம் ‘நத்திங் போன் (2a)’ ஸ்மார்ட்போனை இந்தியா உட்பட உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில், இந்த போனை இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் சிஇஓ Carl Pei தெரிவித்துள்ளார். லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை 2022-ம் ஆண்டின் ஜூலை மாதம் … Read more

நெடுஞ்சாலையில் இதை கவனித்து இருக்கீங்களா? இனி ஞாபகம் வச்சுக்கோங்க!

நமது வாகனத்தில் பயணிக்கும் போது, ​​சாலையின் இருபுறம் அல்லது நடுவில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகளை பார்த்து இருப்போம். இந்த கோடுகள் சில குறிப்பிட்ட காரணத்திற்காக சாலைகளில் அரசாங்கத்தால் வரையப்படுகின்றன.  இதில் உள்ள ஒவ்வொரு வரிக்கும் ஒரு குறிப்பிட்ட அர்த்தம் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? போக்குவரத்து விதிகளை பின்பற்ற இது கோடுகள் உதவுகிறது. நேர் கோடுகளாக இருக்கும் போது ஒரே நேரத்தில் இரண்டு கோடுகளும் வரையப்பட்டு இருக்கும்.  இதற்கான அர்த்தம் என்ன? ஏன் சாலையில் வரையப்பட்டுள்ளன … Read more

அசரவைக்கும் குறைந்த விலையில் மொபைல்கள்… அமேசானில் ரூ. 5 ஆயிரம் முதல்…!

Low Budget Smartphones In Amazon: இந்தியர்களாகிய நம்மில் பலருக்கும் ஒரு செயலை செய்யும் முன்னரோ அல்லது ஒரு பொருளை வாங்கும் முன்னரோ நல்ல நேரம் பார்த்து அதனை செய்வார்கள். அந்த நல்ல நேரத்தை எப்படி கணிப்பார்கள் என்பது மட்டும் அவரவர் நம்பிக்கை சார்ந்தது எனலாம்.  அந்த வகையில், டெக் உலகில் மிகவும் நல்லது என்றால், அது நீங்கள் வாங்க ஆசைப்படும் சாதனங்கள் குறைந்த விலையில் கிடைக்கும் சீசன்தான் எனலாம். அந்த வகையில், மிகவும் குறைந்த பட்ஜெட் … Read more

Infinix Note 50: 8000mAh பேட்டரி, 200MP கேமரா என அமர்களப்படுத்தும் இன்பினிக்ஸ்..!

மொபைல் போன் புதிதாக வாங்க விரும்புபவர்களுக்கு சூப்பரான மொபைல் பற்றிய அப்டேட் வந்துள்ளது. இன்பினிக்ஸ் நிறுவனம் நல்ல தரமான கேமரா மற்றும் பேட்டரி குவாலிட்டி கொண்ட மொபைலை அறிமுகப்படுத்த இருக்கிறது. அந்த மொபைலில் 200MP கேமரா இருப்பது தான் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. அதுமட்டும்மல்லாமல் இன்னும் பல சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் இருக்கிறது. அவை என்ன என்பதை பார்க்கலாம்.  Infinix Note 50 கேமரா குவாலிட்டி Infinix Note 50 ஸ்மார்ட்போனில் 64MP செல்ஃபி கேமரா … Read more

Paytm FASTag: மார்ச் 15க்குப் பிறகு ரீசார்ஜ் செய்ய முடியாது – ஆன்லைனில் புதிய கணக்கு திறப்பது எப்படி

Paytm Payments Bank அதன் செயல்பாடுகளை நிறுத்துமாறு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கேட்டுக் கொண்டுள்ளது. பிப்ரவரி 29 முதல், Paytm -ன் கூட்டாளியான Paytm Payments வங்கி, அதன் கணக்கில் மற்றும் வாலட்டில் புதிய டெபாசிட்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்துமாறு ஜனவரி மாதம் மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இந்த காலக்கெடு இப்போது மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15க்குப் பிறகு வாடிக்கையாளர் கணக்குகள், ப்ரீபெய்டு இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், காஷ்பேக்குகள், ஃபாஸ்டேக்குகள், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டுகள் … Read more

குழந்தைகள் ஆபாச படம் உள்ளிட்ட மீறல்கள்: இந்தியாவில் 2.31 லட்சம் எக்ஸ் கணக்குகள் நீக்கம்

மும்பை: எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் நிறுவனம், ஒருமாத காலத்தில் இந்தியாவில் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட 2 லட்சத்துக்கு 31 ஆயிரம் கணக்குகளை அதிரடியாக நீக்கியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 26 முதல் இந்த ஆண்டு ஜனவரி 25 வரையிலான ஒரு மாத காலத்தில், சிறார் ஆபாசப் படங்களை பகிர்வது, அனுமதியின்றி எடுக்கப்பட்ட நிர்வாணப் படங்களை பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த இந்தியாவைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்துக்கு 31 ஆயிரம் … Read more

OpenAI Sora வீடியோக்களை எப்படி உருவாக்குகிறது? நீங்கள் பயன்படுத்துவது எப்படி?

ChatGPT-யை உருவாக்கிய OpenAI நிறுவனம் ஏஐ துறையில் மிகப்பெரிய அடுத்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இது டெக் உலகில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. அதாவது ஓபன் ஏஐ நிறுவனத்தின் அடுத்த அப்டேட்டான Sora ஏஐ வெளியிட்டுள்ளது. நீங்கள் கொடுக்கும் வாக்கியங்களை வைத்து ஒரு நிமிட வீடியோவை உருவாக்கும். இதை செய்யும் பல AI கருவிகள் இருக்கும்போது சோரா ஏன் இப்படி ஒரு சலசலப்பை உருவாக்குகிறது?, சோராவால் மட்டும் இவ்வளவு சிறப்பாகச் செய்ய முடிகிறது? என்று பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது.  … Read more

ஆண்ட்ராய்டு மொபைல் வச்சிருக்கீங்களா? அப்போ இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்

நீங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுக்காக ஒரு முக்கியமான செய்தி உள்ளது. மத்திய அரசின் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (Computer Emergency Response Team) ஆண்ட்ராய்டில் உள்ள ‘உயர்’ பாதுகாப்பு அபாயங்கள் குறித்து ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கை என்னவென்றால், ஹேக்கர்களுக்கு முக்கியமான தகவல்களைப் பெறுவதற்கான திறனை எப்படி பெறுகிறார்கள், அதனை தடுக்க யூசர்கள் தொலைபேசிகளில் Arbitrary code எப்படி பொருத்த வேண்டும் என்பதை தெரிவித்துள்ளது. மத்திய அரசு எச்சரித்திருக்கும் குறைப்பாடுகள் எல்லாம் … Read more