எல்லாம் நல்லா நடக்கணும் கடவுளே.. திருப்பதியில் மனமுருகி வேண்டிய ரஜினியின் மகள்கள்!

திருப்பதி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், செளந்தர்யா இருவரும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். இவர்கள் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்டனர். இதில் சவுந்தர்யா தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வந்திருந்தார். சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,2004-ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம்

‛கள்வன்' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த ஜி.வி. பிரகாஷ்!

பி.வி. ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து கதாநாயகனாக நடித்துள்ள படம் 'கள்வன்'. பாரதிராஜா, இவானா, தீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் யானை தந்தம் குறித்து பேசும் படமாக உருவாகிறது. இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ரெபல்' படம் மார்ச் 22ம் தேதி வெளியாவதைத் தொடர்ந்து தற்போது கள்வன் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 4ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Vadakkupatti Ramasamy OTT: சர்ச்சையை கிளப்பிய சந்தானம்.. வடக்குப்பட்டி ராமசாமி ஓடிடி-யில் ரிலீஸ்

சென்னை : இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது. நாயகனாக நடித்த பின் செங்கல்பட்டுவை கடந்து நடிகர் சந்தானம் காமெடி பெரிதாக ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை. அதனை மாற்றுவதற்காக பேய் படங்கள், பீரியட் படங்களில் நடிக்க

மீண்டும் இணையும் ரெபல் கூட்டணி!

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் 'ரெபல்'. மமிதா பச்சு, ஆதித்யா பாஸ்கர், கருணாஸ், சுப்ரமணியம் சிவா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூணார் பகுதியில் உள்ள கல்லூரியில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த படம் வருகின்ற மார்ச் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இந்த நிலையில் மீண்டும் ரெபல் படக் … Read more

Actor Jayaram: ஓடிடியில் வெளியாகும் ஜெயராமின் ஆப்ரஹாம் ஓஸ்லர்.. எப்ப தெரியுமா?

சென்னை: சமீபத்திய மலையாள படங்கள் மிகுந்த கவனத்திற்கு உள்ளாகி வருகின்றன. மலையாளத்தில் எப்போதுமே கதைக்கு முக்கியத்துவம் தரப்பட்டு படங்கள் வெளியாகும். அந்த வகையில் சமீபத்திய திரைப்படங்கள் மலையாள ரசிகர்களை மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ், ப்ரேமலு உள்ளிட்ட படங்கள் மிகச்சிறப்பான விமர்சனங்களையும்

பிரேமலு புகழ் மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்கும் முதல் தமிழ் படம்!

ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ரெபல்’ படம் மார்ச் 22ம் தேதி வெளியாகிறது.  

ட்ரோல் செய்பவர்களுக்கு விஷால் கொடுத்த பதிலடி!

நடிகர் விஷால் தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு மீண்டும் ஹரி இயக்கும் ‛ரத்னம்' என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படம் ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வருகிறது. படப்பிடிப்புக்கு இடையே சாப்பிடுவதற்கு முன்பாக விஷால் கடவுளை வணங்குவதும், அதனை நடிகர் யோகிபாபு பார்ப்பது போன்றும் ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. சிலர் அதை கிண்டல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ரத்னம் படத்தின் பிரஸ்மீட்டில் இந்த ட்ரோல் வீடியோ குறித்து … Read more

Meera Chopra: 40 வயதில் நடிகை நிலாவிற்கு திருமணம்.. நீண்டநாள் காதலரை கரம் பிடித்தார்!

சென்னை: அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, மருதமலை, காளை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளவர் நடிகை நிலா. பாலிவுட்டில் மீரா சோப்ரா என்ற பெயரில் அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடித்துள்ள நிலா, கடந்த 3 ஆண்டுகளாக ரக்ஷீத் என்பவரை காதலித்து வந்தார். 40 வயதான போதிலும் திருமணம் செய்யாமல் இருந்த அவர் தற்போது

சந்தியா ராகம்: தனத்தின் குடிசைக்குள் புகுந்த கார்த்திக்.. திருடன் என்று தேடும் குடும்பம், நடந்தது என்ன?

Sandhya Raagam Serial Today march 12 Episode Update: நேற்றைய எபிசோடில் பார்வதி ஒரு பிளான் போட்டு சீனுவை மாயாவுக்கு பெட்ஷீட் கொடுக்க சொல்லி அனுப்ப அவன் தவறுதலாக மாயா இருக்கும் குடிசைக்குள் நுழைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மஞ்சும்மேல் பாய்ஸ் – ஜெயமோகன் கருத்துக்கு இயக்குனர் உன்னிகிருஷ்ணன் எதிர்ப்பு

சிதம்பரம் இயக்கத்தில் வெளிவந்த மலையாளப் படமான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம் தமிழகத்தில் பெரும் வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் குறித்து எழுத்தாளரும், திரைக்கதையாளருமான ஜெயமோகன் கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தார். “மஞ்சும்மேல் பாய்ஸ் – குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம்'' என்ற தலைப்பில் அவர் சில தினங்களுக்கு ஒரு பதிவு எழுதியிருந்தார். படத்தைப் பற்றியும் மலையாளிகளைப் பற்றியும் அதில் கடுமையான விமர்சனம் இருந்தது. அதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் சமூக வலைத்தளங்களில் பதிவானது. அவரது பதிவிற்கு மலையாள இயக்குனர் உன்னிகிருஷ்ணன் … Read more