பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்க ஒன்றுசேர்வோம் : யுவன் சங்கர் ராஜா

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு அனைத்து தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அது குறித்து வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‛‛இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பிரச்சனை ஒரு அழிவுகரமான பிரச்சினையாக உள்ளது. இந்தியாவில் உள்ள குழந்தைகள் 28.9 சதவீத பேர் ஏதாவது ஒரு வகையான பாலியல் குற்றங்களுக்கு ஆளாகி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் … Read more

மனம் பதறியது.. அம்பானி வீட்டு திருமண விழாவை பார்த்து குழுறிய நடிகை..என்ன ஆச்சு தெரியுமா?

சென்னை: சமீபத்தில் நடந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகினரும், விஜபிக்களும் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டம் என மூன்று நாள் ஜாம் நகர் திருவிழாப்போல இருந்தது. இதில் கலந்து கொண்ட நடிகை ஒருவர்,அதில் நடந்த சில விஷயத்தை பார்த்து மனம் நொந்துவிட்டதாக இணையத்தில் பதிவிட்டுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கார்த்தி?

மாமன்னன் படத்திற்கு பின் வாழை என்கிற படத்தை இயக்கி உள்ளார் மாரி செல்வராஜ். அடுத்து துருவ் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றைக் இயக்கவுள்ளார். கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இதில் கபடி வீரராக துருவ் நடிக்கிறார். இதுதவிர ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடிப்பதாக அறிவித்தனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் கார்த்தியை வைத்து மாரி செல்வராஜ் புதிய படம் ஒன்று இயக்கவுள்ளார். இதனை பிரின்ஸ் … Read more

நல்லா கதறுங்க.. நயன்தாரா, விக்னேஷ் சிவன் எந்த நாட்டுக்கு ஜாலி டூர் போயிருக்காங்க தெரியுமா?

சென்னை: நடிகை நயன்தாரா சோசியல் மீடியா பக்கம் வந்ததும் வந்தார் ஒரு பதிவிடும் ஒவ்வொரு பதிவுகளும் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி விடுகின்றன. சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “உஃப் ஐ அம் லாஸ்ட்” என பதிவிட்டது நயன்தாரா விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்து விட்டார் என்றே வதந்திகள் பரவ காரணமாக மாறிவிட்டது. மேலும், விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம்

மீண்டும் இணைந்த போர் தொழில் பட கூட்டணி

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து கடந்த வருடத்தில் வெளிவந்த திரைப்படம் 'போர் தொழில்'. இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருந்தார். க்ரைம் த்ரில்லர் கதை களத்தில் வெளிவந்த இப்படம் மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்து வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு இதன் இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் அடுத்த படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் மீண்டும் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் … Read more

Iam Lost.. நயன்தாரா இப்படி போஸ்ட் போட இதுவும் ஒரு காரணமா?.. பத்திரிகையாளர் சொன்ன சீக்ரெட்

சென்னை: நடிகை நயன்தாரா கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்தார். 75ஆவது படமாக அமைந்த அன்னபூரணி அவருக்கு தோல்வியையே கொடுத்தது. அடுத்ததாக மண்ணாங்கட்டி என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். மேலும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கவும் அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. ஜவானில் நடித்ததற்காக அவருக்கு சமீபத்தில்தான் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அவரும், விக்னேஷ்

தனுஷ் 51வது படத்தின் தலைப்பு ‛குபேரா' : முதல்பார்வை வெளியீடு

‛கேப்டன் மில்லர்' படத்திற்கு பின் ‛ராயன்' படத்தை இயக்கி அதில் நடித்து முடித்திருக்கிறார் தனுஷ். அதையடுத்து தனது சகோதரி மகன் நடிக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதுதவிர தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் பான் இந்தியா படத்திலும் நடித்து வருகிறார். தனுஷ் உடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடிக்கிறார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தனுஷின் 51வது படமாக உருவாகும் இந்தபடம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், … Read more

Kalki: அட என்னப்பா பிரபாஸ்க்கு விஜய் பட டைட்டில் கிடைச்சிருக்கே.. மகாசிவராத்திரி ட்ரீட் இதுதான்!

சென்னை: கீர்த்தி சுரேஷ் நடித்த “நடிகையர் திலகம்” படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாபச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி மற்றும் பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக “கல்கி 2898 AD” என்னும் படம் உருவாகி வருகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு கல்கி படத்தில் பிரபாஸின் கதாபாத்திரத்தின் பெயரை தற்போது படக்குழுவினர்

இந்தியாவின் முதல் அரசு ஓடிடி தளத்தை துவங்கி வைத்த கேரள முதல்வர்

கடந்த சில வருடங்களாகவே திரையுலகில் ஓடிடி தளங்களில் பங்களிப்பு தவிர்க்க முடியாததாகிவிட்டது. திரைப்படம் வெளியான சில வாரங்களில் இந்த ஓடிடி தளங்களில் படங்கள் வெளியாகி வருவதால் தியேட்டரில் பார்க்க முடியாத ரசிகர்கள் அனைவருக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுக்கிறதோ இல்லையோ அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு கட்ட ஓடிடி தளங்கள் ஓரளவுக்கு உதவுகின்றன. அதேசமயம் இதனால் திரையரங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அவ்வப்போது போர்க் குரல்கள் எழுகின்றன. இன்னொரு பக்கம் பிரபலமான படங்களை மட்டுமே … Read more

எனக்கும் பெண் குழந்தை இருக்கு..ரொம்ப பயமா இருக்கு.. பா ரஞ்சித் வேதனை!

சென்னை: பாண்டிசேரியில் சிறுமியை வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, இயக்குநர் பா ரஞ்சித், இந்த சம்பவத்தை பார்க்கும் போது ரொம்ப எமோஷ்னலாகவும், பதற்றமாகவும் பயமாகவும் இருக்கிறது. அந்த செய்தியை பார்த்துவிட்டு நான் மிகவும் டிஸ்டர்பாகி விட்டேன். ஏன் என்றால் எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு என்றார். பாண்டிச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி,