கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன்

நடிகர் விஜயின் மூத்த மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக இயக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, கவின், துல்கர் சல்மான், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது. ஆனால் ஹீரோ யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தற்போது இந்த படத்தின் கதை களம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் கிரிக்கெட் … Read more

Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர், லால் சலாம் படங்களை தொடர்ந்து தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் இணையவுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளதாக கடந்த

வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ்

நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், பாண்டவர் இல்லம் சீரியலில் மல்லிகா என்ற கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர் ஆர்த்தி சுபாஷ். பாண்டவர் இல்லம் தொடரில் முடிந்தது முதலே மற்ற நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்காத அவர், தற்போது விஜய் டிவியில் புதிதாக உருவாகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்கிற தொடரில் வில்லியாக என்ட்ரி கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில் இந்த சீரியலின் ப்ரோமோ வெளியான நிலையில் ஆர்த்தி சுபாஷுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தின் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவடைய உள்ளது. இந்தப் படத்தை டிஜே ஞானவேல் இயக்கி வருகிறார். படத்தில் அமிதாப் பச்சன், ரித்திகா சிங், பகத் ஃபாசில் உள்ளிட்ட பல நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171

பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? – ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஆர்த்திகா. இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் சினிமா மற்றும் சின்னத்திரையில் நடக்கும் அட்ஜெஸ்மெண்ட் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ‛‛சினிமாவில் பெரிய இடத்திற்கு வர வேண்டும் என்பதற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து பிரபலமாகும் வாழ்க்கை எனக்கு தேவை இல்லை. சினிமாவில் பல பெண்கள் பெயருக்காக, பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்கிறார்கள். அவர்களால் தான் மற்ற பெண்களையும் அப்படியே நினைத்து அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்கிறார்கள். அவர்களிடம் … Read more

Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நான்கு சீசன்களை சிறப்பாக நிறைவு செய்துள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் துவங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கடந்த நான்கு சீசன்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இணைந்து நடுவர்களாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் 5வது சீசனில்

பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம்

சினிமா இந்தியாவிற்கு அறிமுகமான புதிதில் புராண கதைகள் சினிமா ஆனது. அதன்பிறகு அதன் அடுத்த கட்டமாக சமூக கதைகள் படமானது. அப்போது சமூக சீர்திருத்த கதைகளை கொண்ட படங்கள் வெளியானது. சுதந்திர போராட்ட காலத்தில் தேசப்பற்றை வலியுறுத்திய படங்கள் வந்தது. 'பொலிட்டிகல் சட்டையர்' என்று அழைக்கப்படும் முதல் அரசியல் நையாண்டி படம் 'முகமது பின் துக்ளக்'. அப்போது சினிமாவிலும், நாடகத்திலும் காமெடி நடிகராக இருந்த சோ தான் நடத்தி வந்த மேடை நாடகத்தை அப்படியே படமாக இயக்கினார். … Read more

Actor Suriya: கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் சூர்யா.. அப்போ புறநானூறு படம்?

சென்னை: நடிகர் சூர்யா அடுத்தடுத்து வெற்றிப்பட கூட்டணியுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்த படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் கர்ணா படத்தில் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே அவரது படங்களின் வரிசையில் அடுத்தடுத்து புறநானூறு மற்றும் வாடிவாசல் படங்களும் உள்ளன. அடுத்தடுத்த படங்களில் தன்னை

விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார் நிச்சயம் ஹிட் அடிக்கும் – ஒளிப்பதிவாளர் கேயு மோகனன்

நாம் மறந்துவிட்ட குடும்ப விஷயங்களை பற்றி ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம் நினைவுபடுத்துகிறது என்று அப்படத்தின் ஒளிப்பதிவாளர் கே. யு. மோகனன் கூறி உள்ளார்.  

'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் – 'ஆப்' ஆன வசந்த் ரவி

பிரியா இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அசோக் செல்வன், வசந்த் ரவி, ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன் ஒன்று கண்டேன்'. இப்படம் நேரடியாக டிவியில் வெளியாகும் என இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த டிவி நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது. அதற்கு 'ஷாக்கிங்' என அதிர்ச்சியாகி ஒரு நீண்ட பதிவை வெளியிட்டு இருந்தார் படத்தின் நாயகர்களில் ஒருவரான வசந்த் ரவி. “டிவியில் வெளியாகும் என்ற ப்ரோமாவைப் பார்த்த போது மிகவும் வலியாகவும், மன … Read more