2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய கொடியை ஏந்திச் செல்லும் சரத் கமல் “எந்த வகையான விளையாட்டு வீரர்”… TNAA விமர்சனம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய கொடியை ஏந்திச் செல்ல இருக்கும் சரத் கமல் “அதிக பரிச்சயம் இல்லாத விளையாட்டு வீரர்” என்று தமிழ்நாடு தடகள சங்கம் (TNAA) தெரிவித்துள்ளது.   இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு TNAA அனுப்பியுள்ள கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி இந்திய கொடியை ஏந்திச் செல்லும் அளவிற்கு சரத் கமல் எந்த வகையில் சிறந்த விளையாட்டு வீரர் என்று கேள்வி எழுப்பியுள்ளது. தற்போதைய … Read more

`சௌமியா அன்புமணி தேர்தலில் போட்டியிடுவது குடும்ப அரசியலா, இல்லையா?' – விகடன் கருத்துக்கணிப்பு

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க, தமிழ்நாட்டில் 10 இடங்களில் போட்டியிடுகிறது. இத்தனைக்கும், மார்ச் 19-ம் தேதி சேலம் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் மோடி கலந்துகொள்ளும் அதே நாள்தான் பா.ஜ.க – பா.ம.க கூட்டணியே உறுதியானது. பின்னர் சேலம், மாநாட்டில் தந்தையும், மகனுமான ராமதாஸ், அன்புமணி ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொள்ள, `குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்’ என அந்த மேடையிலேயே தி.மு.க-வை சாடினார் பிரதமர் மோடி. சௌமியா அன்புமணி அதற்கடுத்த சில நாள்களில், தாங்கள் போட்டியிடும் … Read more

வாக்காளர்களே உஷார் : அநாமதேய அழைப்புகள் மூலம் வாக்காளர்களிடம் மொபைலில் தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்துவது சட்டவிரோதமானது…

அடையாளம் தெரியாத நபர்களால் IVR மூலம் மொபைல் எண்ணில் நடத்தப்படும் தேர்தல் கருத்துக்கணிப்பு சட்டவிரோதமானது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பெரும்பாலான வாக்காளர்களுக்கு கணினி உதவியுடன் வெவ்வேறு தொலைபேசி எண்ணில் இருந்து இன்று இன்டராக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் (IVR) அழைப்பு வந்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வரிசைப்படுத்தி எந்த வரிசை எண் வேட்பாளருக்கு வாக்களிக்க விரும்புகிறீர்கள் என்று அந்த கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்காமல் அழைப்பை துண்டிக்கும் வாக்காளர்களுக்கு வெவ்வேறு … Read more

மார்க்கெட், டீக்கடையில் வாக்கு சேகரித்த ஸ்டாலின் | வினோஜை ஆதரித்து குஷ்பு பிரசாரம் – Election Clicks

சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் மார்க்கெட்டில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்வர் சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் மார்க்கெட்டில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்வர் சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் மார்க்கெட்டில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்வர் சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து இன்று … Read more

ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடக்க வேண்டும் : உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு

ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா கருத்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், “மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது வேறு சில நடவடிக்கைகள் காரணமாக மாநில ஆளுநர்கள் மீது வழக்கு தொடுப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ஆளுநரின் நடவடிக்கைகள் அல்லது புறக்கணிப்புகள் தொடர்பாக அரசியலமைப்பு பெஞ்ச் முன் குவியும் வழக்குகள் இந்திய அரசியலமைப்புக்கு ஆரோகியமானதல்ல” என்று அவர் கூறினார். மேலும், ஆளுநர் பதவி ஒரு … Read more

90'ஸ் கிட்ஸுக்கு கல்யாணம் தள்ளிப்போகாமல் இருக்க, தள்ளிவைக்க வேண்டியது இதைத்தான்!

கன்னத்தில் கை வைத்தபடி உள்ளே நுழைந்தார் ராம். தனக்கு முன் வரிசையாக பெயர் பதிவு செய்து கொண்டிருந்தவர்களைப் பார்த்துவிட்டு தானும் வரிசையில் நின்றார். காட்டன் சுடிதார், அலட்டிக் கொள்ளாதப் புன்னகை, லூசாக இழுத்துச் சேர்த்துக் கட்டியப் போனி டெயில் என பார்க்க அழகாக இருந்த அந்தப் பெண்தான் ரிசப்ஷனில் உட்கார்ந்து பெயர் பதிவு செய்து கொண்டிருந்தார். ராம் அந்த டென்டல் க்ளினிக்குக்கு இப்போது தான் முதன்முறையாக வருகிறார். சுற்றும் முற்றும் உற்றுப் பார்க்கிறார். பல் வரிசை காட்டி … Read more

பணமதிப்பிழப்பின் நோக்கம் என்னதான் ஆனது? உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா கடும் விமர்சனம்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நல்சர் சட்ட பலகலைக்கழகம் சார்பில் “நீதிமன்றங்கள் மற்றும் அரசியலமைப்பு” மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு துவக்க உரையாற்றிய உச்சநீதிமன்ற நீதிபதி பிவி நாகரத்னா “ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், பணமதிப்பிழப்பின் நோக்கம் என்னதான் ஆனது? என்று கேள்வி எழுப்பினார். மேலும், 2016-ல் அவசர அவசரமாக செய்யப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அப்போதைய நிதி அமைச்சருக்குக் கூடத் தெரியாது என்கிறார்கள் … Read more

ஆட்டை கடித்து மாட்டை கடித்து.. கடைசியில் ஐநாவையே பதம் பார்த்த இஸ்ரேல்! லெபனானில் ஷாக்

டெல் அவிவ்: கடந்த சில நாட்ளாக பாலஸ்தீனம் மீதான தங்களது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இன்று ஐநா பார்வையாளர்கள் சென்றுகொண்டிருந்த வாகனம் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவது குறித்து பல்வேறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் கூட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இதற்கு தயாராக இல்லை. காசாவில் ஹமாஸ் படையை Source Link

நீலகிரி: ஆ.ராசா வாகனத்தை முறையாக சோதனை செய்யாத பறக்கும் படை அலுவலர் சஸ்பெண்டு! – என்ன நடந்தது?

நீலகிரி நாடாளுமன்ற தனி தொகுதியில் தி.மு.க சார்பில் தொடர்ந்து 4 – வது முறையாக போட்டியிடுகிறார் ஆ.ராசா. அவரது வேட்புமனு ஏற்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் எம்.பி யாகும் முனைப்பில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 25 – ம் தேதி கோத்தகிரியில் தி.மு.க சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் தி.மு.க நீலகிரி மாவட்ட செயலாளர் முபாரக் ஆகியோருடன் காரில் பயணித்திருக்கிறார் ஆ. ராசா.‌ ராசா … Read more

50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணமாக எடுத்துச் செல்வதில் நடைமுறை சிக்கல் ஏற்படுவதாக சத்யபிரதா சாகு வேதனை… தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்…

தேர்தல் நேரத்தில் 50000 ரூபாய்க்கு மேல் பணமாக எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் பல்வேறு நடைமுறை சிக்கல் எழுந்து வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அவர் கடிதம் எழுதியிருப்பதை அடுத்து பணமாக எடுத்துச் செல்லும் உச்சவரம்பு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமானப் பணிகள், திருமண செலவு, சுற்றுலா செல்லும் பொதுமக்கள் ஆகியோர் தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வு உள்ளிட்ட … Read more