மார்க்கெட், டீக்கடையில் வாக்கு சேகரித்த ஸ்டாலின் | வினோஜை ஆதரித்து குஷ்பு பிரசாரம் – Election Clicks

சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் மார்க்கெட்டில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்வர் சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் மார்க்கெட்டில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்வர் சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் மார்க்கெட்டில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்வர் சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து இன்று … Read more

ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடக்க வேண்டும் : உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு

ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா கருத்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், “மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது வேறு சில நடவடிக்கைகள் காரணமாக மாநில ஆளுநர்கள் மீது வழக்கு தொடுப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ஆளுநரின் நடவடிக்கைகள் அல்லது புறக்கணிப்புகள் தொடர்பாக அரசியலமைப்பு பெஞ்ச் முன் குவியும் வழக்குகள் இந்திய அரசியலமைப்புக்கு ஆரோகியமானதல்ல” என்று அவர் கூறினார். மேலும், ஆளுநர் பதவி ஒரு … Read more

90'ஸ் கிட்ஸுக்கு கல்யாணம் தள்ளிப்போகாமல் இருக்க, தள்ளிவைக்க வேண்டியது இதைத்தான்!

கன்னத்தில் கை வைத்தபடி உள்ளே நுழைந்தார் ராம். தனக்கு முன் வரிசையாக பெயர் பதிவு செய்து கொண்டிருந்தவர்களைப் பார்த்துவிட்டு தானும் வரிசையில் நின்றார். காட்டன் சுடிதார், அலட்டிக் கொள்ளாதப் புன்னகை, லூசாக இழுத்துச் சேர்த்துக் கட்டியப் போனி டெயில் என பார்க்க அழகாக இருந்த அந்தப் பெண்தான் ரிசப்ஷனில் உட்கார்ந்து பெயர் பதிவு செய்து கொண்டிருந்தார். ராம் அந்த டென்டல் க்ளினிக்குக்கு இப்போது தான் முதன்முறையாக வருகிறார். சுற்றும் முற்றும் உற்றுப் பார்க்கிறார். பல் வரிசை காட்டி … Read more

பணமதிப்பிழப்பின் நோக்கம் என்னதான் ஆனது? உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா கடும் விமர்சனம்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நல்சர் சட்ட பலகலைக்கழகம் சார்பில் “நீதிமன்றங்கள் மற்றும் அரசியலமைப்பு” மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு துவக்க உரையாற்றிய உச்சநீதிமன்ற நீதிபதி பிவி நாகரத்னா “ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், பணமதிப்பிழப்பின் நோக்கம் என்னதான் ஆனது? என்று கேள்வி எழுப்பினார். மேலும், 2016-ல் அவசர அவசரமாக செய்யப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அப்போதைய நிதி அமைச்சருக்குக் கூடத் தெரியாது என்கிறார்கள் … Read more

ஆட்டை கடித்து மாட்டை கடித்து.. கடைசியில் ஐநாவையே பதம் பார்த்த இஸ்ரேல்! லெபனானில் ஷாக்

டெல் அவிவ்: கடந்த சில நாட்ளாக பாலஸ்தீனம் மீதான தங்களது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இன்று ஐநா பார்வையாளர்கள் சென்றுகொண்டிருந்த வாகனம் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவது குறித்து பல்வேறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் கூட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இதற்கு தயாராக இல்லை. காசாவில் ஹமாஸ் படையை Source Link

நீலகிரி: ஆ.ராசா வாகனத்தை முறையாக சோதனை செய்யாத பறக்கும் படை அலுவலர் சஸ்பெண்டு! – என்ன நடந்தது?

நீலகிரி நாடாளுமன்ற தனி தொகுதியில் தி.மு.க சார்பில் தொடர்ந்து 4 – வது முறையாக போட்டியிடுகிறார் ஆ.ராசா. அவரது வேட்புமனு ஏற்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் எம்.பி யாகும் முனைப்பில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 25 – ம் தேதி கோத்தகிரியில் தி.மு.க சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் தி.மு.க நீலகிரி மாவட்ட செயலாளர் முபாரக் ஆகியோருடன் காரில் பயணித்திருக்கிறார் ஆ. ராசா.‌ ராசா … Read more

50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணமாக எடுத்துச் செல்வதில் நடைமுறை சிக்கல் ஏற்படுவதாக சத்யபிரதா சாகு வேதனை… தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்…

தேர்தல் நேரத்தில் 50000 ரூபாய்க்கு மேல் பணமாக எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் பல்வேறு நடைமுறை சிக்கல் எழுந்து வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அவர் கடிதம் எழுதியிருப்பதை அடுத்து பணமாக எடுத்துச் செல்லும் உச்சவரம்பு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமானப் பணிகள், திருமண செலவு, சுற்றுலா செல்லும் பொதுமக்கள் ஆகியோர் தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வு உள்ளிட்ட … Read more

தொடரும் கட்சி தாவல்கள்… பாஜக-வில் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சிவ்ராஜ் பாட்டீல் மருமகள்!

மகாராஷ்டிராவில் ஏற்கனவே காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான் பாஜக-வில் சேர்ந்துவிட்டார். இது தவிர மும்பை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாபா சித்திக் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸிலும், மிலிந்த் தியோரா முதல்வர் ஷிண்டேயின் சிவசேனாவிலும் சேர்ந்து இருக்கின்றனர். அடுத்தடுத்து காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேயின் மகளையும் பா.ஜ.க தங்களது பக்கம் இழுக்க முயன்றதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் சேரவில்லை. இந்நிலையில் … Read more

தமிழர்களின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பிஞ்சிபோன செருப்பு! அண்ணாமலை விமர்சனம்…

சென்னை: தமிழர்களின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பிஞ்சிபோன செருப்பு என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதற்கு கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் பிரசாரம் அனல்பறந்து வருகிறது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என 4முனை போட்டி நிலவும் சூழலில் கூட்டணி கட்சிகளை ஆதரித்து, கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு,  தமாகா சார்பில் வேணு கோபால்,  … Read more

“முதல்வர் அளவுக்கு உயர்ந்துவிட்ட தம்பி ஸ்டாலினுக்கு இது தெரியாதது வருத்தமளிக்கிறது” – ராமதாஸ் பதில்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த ஆண்டு தனது மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை சாத்தியமாக்கி, அதன் தரவுகளை வெளியிட்டார். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திய முதல் மாநிலமாக பீகார் அரசு இதை சாத்தியமாக்கியதையடுத்து, தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் எனக் கூறிவரும் காங்கிரஸ், அதைத் இந்த மக்களவைத் தேர்தலில் தனது வாக்குறுதியாகவே அளித்திருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக, தாங்கள் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று காங்கிரஸ் உறுதியளித்துவருகிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு இதேபோல், தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு … Read more