தலைப்பு செய்திகள்
Ather Rizta : ஏதெர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக தேதி வெளியானது | Automobile Tamilan
அகலமான இருக்கையுடன் இரு நபர்கள் அமர்ந்து செல்லவும் கூடுதலாக சுமைகளை பின்புறத்தில் ஏடுத்துச் செல்ல ஏற்றதாக வரவுள்ள புதிய ஏதெர் எனர்ஜி ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் ஏப்ரல் 6 ஆம் தேதி ஏதெர் (Ather Community Day) கூட்டத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. You might also like விரைவில் சர்ஜ் எஸ்32 விற்பனைக்கு வெளியாகிறதா..! சக்திவாய்ந்த பஜாஜ் பல்சர் என்எஸ் 400 அறிமுக விபரம் புதிய நிறங்களில் கேடிஎம் RC390, RC200, RC125 … Read more
Women in Politics: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை… அரசியலில் தடம் பதித்த பெண் ஆளுமைகள்!
இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் இந்திரா காந்தி. 1966 -1977…, 1980 – 1984 வரை என படுகொலை செய்யப்படும் வரை பிரதமராகப் பணியாற்றியவர். தேசிய மற்றும் சர்வதேச அரசியலின் சிக்கல்களை உறுதியுடனும் எதிர்கொண்டார். ஜெய்பூரின் ராணியான காயத்ரி தேவி, 1962-ல், ஸ்வதந்த்ரா கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் ஜெய்ப்பூர் தொகுதியில் போட்டியிட்டு 1,75,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். `உலகின் எந்த ஜனநாயக நாட்டிலும் இவ்வளவு பெரிய வெற்றியை யாரும் பெற்றதில்லை’ என … Read more
பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபரின் வீடியோவை வெளியிட்டது என்.ஐ.ஏ…. துப்பு கொடுப்பவருக்கு ரூ. 10 லட்சம் பரிசு…
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள உணவகம் ஒன்றில் மார்ச் 1ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர் குறித்த புதிய வீடியோவை என்ஐஏ வெளியிட்டுள்ளது. #WATCH | NIA releases a video of the suspect linked to the Bengaluru’s Rameshwaram Cafe blast case, seeks citizens’ help in ascertaining his identity (Video source: NIA) pic.twitter.com/QVVJfy23ZN — ANI (@ANI) March 8, 2024 குண்டுவெடிப்பு நடைபெற்ற … Read more
ரஷ்யாவில் தவிக்கும் இந்தியர்கள்.. ஆக்ஷனில் இறங்கிய மத்திய அரசு.. வெளியுறவுத்துறை பரபர விளக்கம்
மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியர்களை வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவம் பயன்படுத்துவதாக புகார் எழுந்து இருக்கும் நிலையில், இது தொடர்பாக இந்தியா தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் இந்தியர்களை மீட்கவும் உறுதி அளித்துள்ளது. இந்தியாவிலிருந்து சுற்றுலா சென்றவர்களும், வேலைக்காக சென்றவர்களும் ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு உக்ரைனுக்கு எதிராக போரில் பயன்படுத்தப்பட்டு வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் Source Link
3.40 lakh Central Force Police for Election Security: Election Commission insists | தேர்தல் பாதுகாப்புக்கு 3.40 லட்சம் மத்திய படை போலீசார் : தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 3.40 லட்சம் மத்திய ஆயுதப்படை போலீசார் தேவை என தலைமை தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. பார்லிமென்ட் லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது. விரைவில் தேர்தல் தேதி குறித்த அட்டவணை வெளியாக உள்ளது இந்நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா உள்ளிட்ட அதிகாரிகளுடன் … Read more
“முந்திரியை நம்பி வேலையை விட்டேன்… இப்போ, 10 கோடி சம்பாதிக்கிறேன்!" – ஜெயப்ரியா #Womenonics
பணி, தொழில் என சுயவருமானம் பெற்றுள்ள பெண்கள், தாங்கள் பொருளாதார தன்னிறைவு பெற்றுள்ளதுடன் நாட்டின் பொருளாதாரத்துக்கும் குறிப்பிடத்தக்க சதவிகிதத்தில் பங்களிக்கத் தொடங்கியிருக்கும் முன்னேற்றம், மிக முக்கியமானது. வரவேற்கப்பட வேண்டியது. அப்படியான பெண்களை அறிமுகப்படுத்தி, அங்கீகரித்து, மற்ற பெண்களுக்கும் அவர்கள் மூலமாகக் கடத்துவோம் அந்த உத்வேகத்தை அளிப்போம்… #Womenomics #WomensDay2024 ஜெயப்ரியா நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கைகோக்கும் பெண்கள்! – மகளிர் தின சிறப்பு பகிர்வு #Womenomics ‘வாழ நினைத்தால் வாழலாம்… வழியா இல்லை பூமியில்…’ – கவிஞர் … Read more
சென்னை சென்டிரல் – நாகர்கோவில் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில்
சென்னை சென்னை சென்டிரல் – நாகர்கோவில் இடையே ஹோலி பண்டிகையை முன்னிட்டு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு கீழ்க்கண்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. நாகர்கோவிலில் இருந்து, வரும் 10, 24 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.45 மணிக்குப் புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண். 06019) மறுநாள் மதியம் 12.10 மணிக்குச் சென்னை சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, … Read more
நெஞ்சு பதறுதே.. மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் படுகாயம்.. மகா சிவராத்திரி கொண்டாட்டத்தில் விபரீதம்
ஜெயப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மகாசிவராத்திரி கொண்டாட்டத்தின் போது மின்சாரம் தாக்கியதில் 14 குழந்தைகள் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மகாசிவராத்திரி ஊர்வலத்தின் போது திடீரென மின்சாரம் தாக்கியதில் 14 குழந்தைகள் படுகாயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் இருவரின் நிலை Source Link
Committed to rescuing Indians trapped in Ukraine war: Central Govt | உக்ரைன் போரில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் உறுதி: மத்திய அரசு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ‛‛ உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதில் உறுதி பூண்டுள்ளோம்” என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் உள்ள ‘டிராவல் ஏஜன்சிகள்’ ரஷ்யாவில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்கின்றன. இதற்கு ஆட்களை அழைத்து வரும் முகவர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் கமிஷன் வழங்குகின்றனர். பின்னர் இந்தியாவில் இருந்து, அழைத்துச் செல்லப்படும் … Read more