“ஃபேர் அண்ட் லவ்லி போட்டு வந்துட்டீங்களா… பளபளனு மின்னுறீங்க?”- மகளிர் தொகை குறித்து கதிர் ஆனந்த்
வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் குடியாத்தம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘நான் யார் தெரியுமா, துரைமுருகனின் மகன். கடந்த முறை வெற்றி பெற்றபோது, இந்த குடியாத்தத்துக்கு ‘புறவழிச்சாலைப் போட்டுக்கொடுக்கிறேன்’ என்று ஒரு பெரிய வாக்குறுதியைக் கொடுத்திருந்தேன். டெல்லிக்குப் போனேன். ஃபார்லிமென்டில் உட்கார்ந்தேன். அங்குள்ள அமைச்சரிடம் புறவழிச்சாலைப் போட்டுத்தருமாறு கேட்டேன். எதுவும் நடக்கவில்லை. ஒருநாள் ஃபார்லிமென்டில் நேருக்குநேர் அமைச்சர் இருக்கும்போது, ‘அய்யா, குடியாத்தத்துக்கு ரிங் ரோடு கொடுப்பீங்களா, இல்லையா?’ என்று … Read more