‘இழித்து, பழித்து பேசுவது கழகத்துக்கு உகந்ததல்ல..!’ – சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை எச்சரித்த துரைமுருகன்

தி.மு.க-வின் மேடை பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் எதிர்க்கட்சியினரைத் தகாத வார்த்தைகளால் பேசியே சோஷியல் மீடியாக்களில் பிரபலமானவர். அருவருக்கத்தக்க வகையில் உருவ கேலி செய்வது, அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் ரைமிங்காக பேசுவது என எல்லைமீறி பேசிக்கொண்டே இருந்தார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. சமீபத்தில், தமிழக ஆளுநர் மற்றும் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு போன்றோரையும் தகாத வார்த்தைகளால் பேசி சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து, தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. சில தினங்களிலேயே, … Read more

அண்ணாமலையின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கோவை தமிழக பாஜக தலைவர் தனது வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை தெரிவித்துள்ளார்.  நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, … Read more

மார்ச் 29.., சுசூகி V-Strom 800 DE இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

  இந்தியாவில் வரும் மார்ச் 29 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள சுசூகி V-Strom 800 DE அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளின் முக்கிய சிறப்புகள் மற்றும் பல்வேறு நுட்ப விபரங்களை அறிந்து கொள்ளலாம். நடுத்தர மோட்டார் சைக்கிள் சந்தையில் இடம்பெற்றுள்ள V-Strom 800DE மாடல் முன்பாக பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் விலை அறிவிக்கப்பட உள்ளது. Suzuki V-Strom 800 DE வி-ஸ்ட்ரோம் 800டிஇ எஞ்சின்:  776 cc பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் … Read more

`இரு மகன்களை வளர்ப்பது கடினம்; சண்டையை தீர்ப்பதிலேயே நேரம் போகிறது' – நடிகை கரீனா கபூர்

பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் நடிகர் சைஃப் அலி கான் தம்பதிக்கு தைமூர் மற்றும் ஜெஹ் அலிகான் என இரு மகன்கள். மூத்த மகனுக்கு 7 வயதாகிறது. இரண்டாவது மகனுக்கு 3 வயதாகிறது. கரீனா கபூர் மற்றும் சைஃப் அலிகான் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கரீனா கபூர் கான், டி.வி ஷோ ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், இரண்டு மகன்களை வளர்ப்பதில் தனக்கு இருக்கும் சிரமங்களை பகிர்ந்திருந்தார். அதில், ”இரண்டு மகன்களையும் வளர்ப்பது … Read more

ஆ ராசா நீலகிரி தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல்

நீலகிரி திமுக வேட்பாளர் ஆ ராசா நீலகிரி தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. … Read more

Citroen Basalt – சிட்ரோன் பாசால்ட் விஷன் கூபே எஸ்யூவி அறிமுகமானது

சிட்ரோன் இந்தியா வெளியிட உள்ள பாசால்ட் (Basalt) விஷன் கூபே ஸ்டைல் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது. C-cubed திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள பாசால்ட் கூபே காரின் எஞ்சின் மற்றும் இண்டிரியரில் உள்ள வசதிகள் தொடர்பான விபரங்களை தற்பொழுது அறிவிக்கவில்லை. பாசால்ட் டிசைன்: கூபே ரக ஸ்டைலை பெற்றுள்ள இந்த காரின் முன்பக்க தோற்ற அமைப்பு விற்பனையில் உள்ள C3 ஏர்கிராஸ் காரை போலவே அமைந்திருக்கின்றது. விலை அறிவிப்பு … Read more

`ஆர்.கே நகரில் டோக்கன் கொடுத்ததில் முக்கியமான ஆள் தங்க தமிழ்ச்செல்வன்!' – டி.டி.வி.தினகரன் தாக்கு

தேனி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் டி.டி.வி.தினகரன் வந்த பிரசார வேனை போலீஸார் மறித்தனர். அவருடன் வந்தவர்களை அனுமதிக்க முடியாது என்று தடுத்தனர். இதனால் அப்பகுதியில் அமமுக-வினர் மற்றும் போலீஸாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வேட்புமனு தாக்கல் இதையடுத்து கலெக்டர் அலுவலகத்திற்குள் வந்த டி.டி.வி .தினகரனை, அவருக்கு முன்னதாக வந்து காத்திருந்த ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றார். பின்னர் வேட்புமனு தாக்கல் செய்ய … Read more

மழை விட்டாலும் தூவானம் விடாத கதை… ராமநாதபுரத்தில் மேலும் ஒரு பன்னீர்செல்வம் வேட்புமனு…

ஓபிஎஸ்-க்கு டப் கொடுக்கும் விதமாக 4 ஓ. பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் இன்று பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட மேலும் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனி சின்னத்தில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நேற்று முன்தினம் இவர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அன்றைய தினமே ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட மற்றொரு வேட்பாளர் வேட்புமனு … Read more

இழுபறிக்கு ஃபுல் ஸ்டாப்.. மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக சுதா அறிவிப்பு.. யார் இவர் தெரியுமா?

மயிலாடுதுறை: பெரும் இழுபறிக்கு பிறகு மயிலாடுதுறை லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ஆர். சுதா என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை வேட்புமனுத்தாக்கல் முடிவடையும் நிலையில் இன்று காங்கிரஸ் மேலிடம் வேட்பாளரை அறிவித்துள்ளது. மேலும் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள சுதா யார்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்நிலையில் தான் Source Link

`நீதிமன்றம் எங்களுக்கு பம்பரம் சின்னம் வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது!' – துரை வைகோ

`நீங்களே வேட்பாளரை நிறுத்துங்கள்; நான் பிரசாரம் செய்கிறேன்!’ – திமுக-வினரிடம் வெடித்த துரை வைகோ ” ‘பம்பரம் சின்னம் வழங்க முடியாது’ என தேர்தல் ஆணையம் கூறினாலும், நீதிமன்றம் எங்களுக்கு சின்னம் வழங்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை அதற்கு கால தாமதமானால், வேறு சின்னத்தில் போட்டியிடுவோம்” என்று துரை வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, ” ‘பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது’ என தேர்தல் ஆணையம்தான் கூறியுள்ளது. நீதிமன்றம் கூறவில்லை. … Read more