மாண்டியாவில் போட்டியிடும் கர்நாடகா முன்னாள் முதல்வர்

மாண்டியா கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி மாண்டியா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். கர்நாடகா மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 26 ஆந் தேதி மற்றும் மே மாதம் 7 ஆம் தேதி என 2 கட்டமாக நடைபெறுகிறது. பாஜகவுடன் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தலில் மாண்டியா தொகுதி பாஜக கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கர்நாடக முன்னாள் முதல்வர் … Read more

திரும்பும் ஜெகன்! ஆந்திரா சட்டசபை தேர்தல் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு! மாஜி அமைச்சர்களுக்கு சான்ஸ்

அமராவதி: ஆந்திராவில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் ஒன்றாக நடைபெறுகிறது. இதில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் தான் சட்டசபை தேர்தலில் பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்துக்கு சட்டசபை Source Link

சி.பி.ஐ. இணை இயக்குனர் பதவி காலம் நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி, சி.பி.ஐ.யின் இணை இயக்குனராக இருந்து வரும் சுப்ரியா பாட்டீல் யாதவின் பதவி காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 17-ந் தேதியுடன் நிறைவடைய இருந்தது. இந்த நிலையில் அவரது பதவி காலத்தை ஓர் ஆண்டுக்கு நீட்டித்து மத்திய பணியாளர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான சுப்ரியா பாட்டீல் யாதவ் 2025 ஏப்ரல் 17-ந் தேதி வரை சி.பி.ஐ. இணை இயக்குனராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி Related Tags : CBI … Read more

அகோலா மேற்கு தொகுதி இடைத் தேர்தலை நிறுத்தி வைத்த தேர்தல் ஆணையம்

மும்பை மகாராஷ்டிர மாநிலம் அகோலா மேற்கு தொகுதியில் நடைபெற இருந்த இடைத்தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுளது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக ரை நடைபெறுகிறது.  இத்துடன், ஒரு சில மாநிலங்களில் இதைத்தேர்தல்களும் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மகாராஷ்டிர மாநிலம் அகோலா- மேற்கு தொகுதிக்கு வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் … Read more

நடுதெருவில் பெண்ணின் ஆடையை கிழித்து நிர்வாணமாக்கி கடுமையாக தாக்கிய பெண்கள் – அதிர்ச்சி சம்பவம்

இந்தூர், மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் பச்சோரா கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவரருக்கும் இவரது மாமியாருக்கும் இடையே சமீபகாலமாக மோதல்போக்கு நிலவி வந்துள்ளது. இவரும் அவ்வப்போது வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, அதேகிராமத்தை சேர்ந்த 30 வயது பெண்ணும் லட்சுமியின் மாமியாரும் நட்புரீதியில் பழகி வந்துள்ளனர். ஆனால், அந்த பெண்ணின் தூண்டுதலின் பெயரிலேயே தனது மாமியார் தன்னுடன் சண்டையிட்டு வருவதாக லட்சுமி நினைத்துள்ளார். இந்த சூழ்நிலையில் 30 வயதான அப்பெண்ணும், லட்சுமியின் மாமியாரும் ஹோலி பண்டிகையன்று தங்கள் கிராமத்திற்கு … Read more

500 ரூபாய் நோட்டு கட்டுகளுடன் கட்டிலில் புரண்ட அசாம் மாநில பாஜக கூட்டணி கட்சி நிர்வாகி…

ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம் என்று மேடைக்கு மேடை பிரதமர் நரேந்திர மோடி முழங்கி வரும் நிலையில் அசாம் மாநில பாஜக கூட்டணி கட்சி நிர்வாகி 500 ரூபாய் நோட்டு கட்டுகளுடன் கட்டிலில் புரளும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் போரோ தலைமையிலான யுபிபிஎல் கட்சி நிர்வாகி பெஞ்சமின் பாசுமாதாரியின் இந்த புகைப்படம் … Read more

டாஸ்மாக்கில் சின்டெக்ஸ் டேங்க்.. மதுப்பிரியர்களுக்கு தனி நம்பர் பிளேட்.. வேட்பாளரின் நூதன கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூர்: டாஸ்மாக்கில் சின்டெக்ஸ் டேங்க் வைக்க வேண்டும். மதுப்பிரியர்களுக்கு தனி நம்பர் பிளேட் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு நூதன கோரிக்கையுடன் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க மாநில செயலாளர் லோக்சபா தேர்தலில் களமிறங்கி உள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் அன்றைய Source Link

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு

புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதன்படி, சிதம்பரத்தில் 6-வது முறையாக வி.சி.க தலைவரான தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். நாடாளுமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் தொல்.திருமாவளவன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு … Read more