தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு எதிராக மனுத் தாக்கல்

சென்னை தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு எதிராக மேலும் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்று அ.தி. மு.க.வின் பெயர், சின்னம், கொடி, லெட்டர்பேடு ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதைய்ட்டி ஓ.பன்னீர்செல்வம், இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு அளித்துள்ளார். அவர் அந்த மனுவில், ‘எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர் பொதுக்குழுவைக் கூட்டி பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர். நீதிமன்றத்தில் இது தொடர்பாக உள்ள சிவில் வழக்குகளில் எடப்பாடி … Read more

போதை மருந்து கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்குக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

டில்லி போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய வழக்கில் கடந்த 9-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையும், டில்லி காவல்துறையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான ஜாபர் … Read more

Money defeats father: Madhu Bangarappa | பணத்தால் தந்தை தோற்கடிப்பு: மது பங்காரப்பா

உடுப்பி: ”பண பலத்தால் எனது தந்தை பங்காரப்பாவை, பா.ஜ., – எம்.பி., தோற்கடித்தார்,” என, அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார். பள்ளி கல்வி அமைச்சர் மது பங்காரப்பா, பைந்துாரில் நேற்று அளித்த பேட்டி: காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பெயர்களை, பா.ஜ., மாற்றுகிறது. ‘அந்த திட்டங்களுக்கு புதிய பெயர் சூட்டி, நாங்கள் தான் செய்தோம்’ என, பாஜ., தலைவர்கள் பொய் பேசுகின்றனர். ஷிவமொகா பா.ஜ., – எம்.பி., ராகவேந்திரா தொகுதிக்காக எதுவும் செய்யவில்லை. கடந்த 2009 லோக்சபா … Read more

பாஜக கூட்டணியை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா

பாட்னா பாஜக – சிராக் பாஸ்வான் கூட்டணியை எதிர்த்து மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பீகாரில் பா.ஜ.க. வுடன் கூட்டணி அமைத்து லோக் ஜனசக்தி போட்டியிட்டது., அக்கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.   2020 ஆம் வருடம் ராம்விலாஸ் பாஸ்வான் மரணம் அடைந்தார் எனவே அவரது சகோதரர்  பசுபதி பராஸுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.  பசுபதி பராஸ் மற்றும் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராஜ் பாஸ்வானுக்கு … Read more

The court directed Ramdev to appear in person who did not answer the question | கேள்விக்கு பதிலளிக்காத ராம்தேவ் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு

புதுடில்லி, தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக, அவமதிப்பு நோட்டீசுக்கு பதிலளிக்க தவறிய, ‘பதஞ்சலி’ நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ராம்தேவ் நேரில் ஆஜராகும்படி, ‘சம்மன்’ அனுப்பி உள்ளது. பிரபல யோகா குரு ராம்தேவின், ‘பதஞ்சலி’ நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. குணப்படுத்தவே வாய்ப்பில்லாத நாள்பட்ட நோய்கள், மரபணு நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களையும், பதஞ்சலி தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என, அந்நிறுவனம் … Read more

`பெங்களூருவில் குண்டுவைத்தது தமிழர் என்பதா?' – மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயங்கி வரும் ராமேஸ்வரம் கஃபே (Rameshwaram cafe) உணவகத்தில், மார்ச் 1-ம் தேதி ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதற்கடுத்த சில நாள்களில், இந்த சம்பவம் தொடர்பாக சபீர் என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைதுசெய்தனர். இந்த நிலையில், தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள்தான் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டுவைத்ததாக மத்திய அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே – முதல்வர் ஸ்டாலின் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் தொழுகையின்போது … Read more

நாம் ஒன்று பட்டு நின்று வென்று காட்டுவோம் : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நின்று தேர்தலில் வென்று காட்டுவோம் என முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையைக் காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் ‘இந்தியா’ கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர் அனைவரையும் … Read more

BJP arrested for trying to attack Hanuman Chalisa singer | ஹனுமன் சாலிசா பாடியவர் மீது தாக்குதல் பேரணி செல்ல முயன்ற பா.ஜ.,வினர் கைது

பெங்களூரு : பெங்களூரில் ஹனுமன் சாலிசா கேட்ட வாலிபரை, இளைஞர்கள் தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து, நேற்று தேர்தல் நடத்தை விதிகளை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற ஹிந்து அமைப்பினர், பா.ஜ., தலைவர்களை போலீசார் கைது செய்தனர். பெங்களூரு நகரத்பேட்டில், மொபைல் போன் கடை வைத்திருப்பவர் முகேஷ். கடந்த 17ம் தேதி, தனது கடையில், ‘ஹனுமன் சாலிசா’ பாடல் கேட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் கும்பல், தொழுகையின் போது எதற்காக, ஹனுமன் சாலிசா பாடல் போட்டாய் … Read more