வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்கள் தொடர் உயிரிழப்பு – 24மணி நேரத்தில் 3 பேர் பலியான சோகம்….

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள  வெள்ளியங்கிரி மலைமீதுள்ள சிவன்கோவிலுக்கு சென்று சுவாதி தரிசனம் செய்ய முயற்சிக்கும் பல பக்தர்கள் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த 24மணி நேரத்தில் மலை ஏறிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏறியபோது  தெலுங்கானா மாநலிம் ஹைதராபாத்தை சேர்ந்த சுப்பாராவ் (57) என்ற மருத்துவர், மயங்கி விழுந்து  உயிரிழந்த நிலையில்,  சேலம் மாவட்டத்தை சேர்ந்த தியாகராஜன் (35) என்பவர் வெள்ளியங்கிரியின் முதல்மலையான  குரங்குபாலம் அருகே … Read more

இன்ஸ்டாகிராம் வீடியோ எடுத்தபோது விபரீதம்…!! பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

காசியாபாத், சமூக ஊடகங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் ரீல் வெளியிடும் மோகம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்காக, வித வித ஆடைகளை அணிவது, ஒப்பனை செய்து கொள்வது என தங்களை தயார்படுத்தி கொண்டு வீடியோ எடுக்கின்றனர். வீடு, பூங்கா, பொது இடம் என எதனையும் விட்டு வைக்காமல் கிடைக்கிற இடங்களில் எல்லாம் வீடியோ எடுக்கின்றனர். எனினும், இதில் சில ஆபத்துகளும் ஏற்படுகின்றன. இதுபோன்ற சம்பவம் ஒன்று உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. காசியாபாத் நகரை சேர்ந்த சுஷ்மா என்ற பெண் … Read more

தனியறை… உதவியாள்… வேளைக்கு சாப்பாடு… முதுமையின் சந்தோஷத்துக்கு இவை மட்டுமே போதுமா?

ஐம்பத்தி ஐந்து வயதில் அம்மா போன பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பேசுவதை நிறுத்திக்கொண்டார் அப்பா. தொடக்கத்தில் பெரிதாக ஏதும் தோன்றவில்லை மகனுக்கு.இனி, அப்பாவோடு சண்டை பிடிக்கவும், குறை சொல்லவும், அதட்டவும் ஆளில்லை. அப்பா நினைத்தபடி இருக்கலாம். ஆனாலும், ஏன் இப்படி அமைதியாகிப் போனார்… சிரிப்பதை முழுவதுமாக மறந்து போனார். இது தொடர்ந்தபோது… தனக்குத்தானே பலமுறை கேட்டுக்கொண்டாலும் பதில் இல்லை மகனுக்கு. கொஞ்ச நாள்கள் கழிந்த தும் அப்பா இயல்புக்குத் திரும்புவார் என நம்பிய மகனுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. … Read more

மு.க.ஸ்டாலினின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்; மேகதாதுவில் அணை கட்டுவோம்! வாட்டாள் நாகராஜ் மிரட்டல்

ஓசூர்: திமுக தனது தேர்தல் அறிக்கையில், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியதை கண்டித்து,  கன்னட அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்; மேகதாதுவில் அணை கட்டுவோம் என  வாட்டாள் நாகராஜ் ஆவேசமாக பேசினார்.  மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தீவிரம டைந்தால், கர்நாடக மாநிலம் முழுவதும் தமிழ் சினி மாக்கள் திரையிட அனுமதிக்க மாட்டோம். … Read more

ஓட்டை பிரித்து பாஜகவுக்கு உதவ பிளானாம்! அதிமுக வேட்பாளர்கள் “டம்மி”.. ஸ்டாலின் சொல்வதை பாருங்க!

சென்னை: எடப்பாடி பழனிசாமியால் களமிறக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள், மறைமுக பாஜக வேட்பாளர்கள் தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச் 25) மாலை கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில், திருநெல்வேலி லோக்சபா தொகுதி வேட்பாளர் ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி லோக்சபா Source Link

எந்த நிபந்தனையும் இன்றி மீண்டும் பா.ஜ.க.வில் ஐக்கியமானார் ஜனார்த்தன ரெட்டி

பெங்களூரு: கர்நாடகாவில் சுரங்க தொழிலதிபரும், கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.வுமான ஜி.ஜனார்த்தன ரெட்டி தன் மனைவி அருணா லட்சுமி மற்றும் ஆதரவாளர்களுடன் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். அவரது கட்சியையும் பா.ஜ.க.வுடன் இணைத்தார். பெங்களூருவில் பா.ஜ.க. தலைவர்கள் பி.எஸ்.எடியூரப்பா, விஜயேந்திர எடியூரப்பா ஆகியோரின் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜனார்த்தன ரெட்டி, “இன்று எனது கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்து, பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் … Read more

Virat Kohli: "குடும்பத்துடன் செலவளித்த 2 மாதங்கள்…" – பிரேக் குறித்து முதன்முதலாக மனம்திறந்த கோலி

பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவர் வரை சென்று திரில்லாக வென்றிருக்கிறது பெங்களூர் அணி. இந்தப் போட்டியில் 77 ரன்களை அடித்திருந்த விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுவிட்டு கோலி நெகிழ்ச்சியாக பல விஷயங்களைப் பேசியிருந்தார். கூடவே தன் மேல் வைக்கப்படும் விமர்சனங்களுக்குமே நேரடியாக பதில் கொடுத்திருக்கிறார். Virat Kohli | விராட் கோலி இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியும் இப்போது விராட் கோலியிடமே இருக்கிறது. ஆட்டநாயகன் விருதையும் தொப்பியையும் … Read more

1,55,216 பேர் பேர் ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பம்: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட 7,635 லட்சம் பேர் கூடுதலாக விண்ணப்பம்…

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும்  மே 5ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கு, நாடு முழுவதும் இருந்து சுமார்  24 லட்சம் மாணவர்கள்  விண்ணப்பம் செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு ஆண்டுக்கு ஆண்டு வரவேற்பு அதிகரித்து காணப்படுகிறது. நடப்பு ஆண்டு  1,55,216 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 7,635  அதிகம். நாடு முழுவதும் எம்பிபிஎஸ் (பொது மருத்துவம்), பிடிஎஸ் (பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), … Read more

100 ஆண்டுகளுக்கு பின் முக்கிய சந்திர கிரகணம்.. இந்தியாவில் தென்படவில்லை

சூரியன் – சந்திரன் – பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின்போது சூரியனின் ஒளியை சந்திரன் தற்காலிகமாகத் தடுக்கிறது. நெருப்பு வளைய சூரிய கிரகணத்தின்போது சந்திரன் சூரிய ஒளிவட்டத்தின் பெரும்பகுதியை மறைத்து, சந்திரனின் விளிம்புகளைச் சுற்றி சூரிய ஒளி போன்ற ஒரு வளையம் மட்டும் தெரியும். அந்த நேரத்தில் பூமியின் சில இடங்களில் நிழல் ஏற்படும். … Read more

Sandeshkhali: பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரை வேட்பாளராக்கிய பாஜக!

மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் மேற்கு வங்கத்தில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஷாஜகான் ஷேக் என்பவர், சந்தேஷ்காளி கிராமத்தில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து நில அபகரிப்பு, பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களில் ஈடுபட்டார் என கடந்த மாதம் பெரும் பிரச்னை வெடித்தது. மம்தா பானர்ஜி – சந்தேஷ்காளி விவகாரம் இதுதொடர்பாக, சந்தேஷ்காளி கிராமத்துப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட, 50 நாள்களாக தலைமறைவாக இருந்த ஷாஜகான் ஷேக்கை போலீஸார் கைதுசெய்தனர். இந்த விவகாரமானது, பிரதமர் … Read more