கூடுதல் வேரியண்டுகளுடன் 2024 எம்ஜி ஹெக்டர் காரின் விலை குறைப்பு

எம்ஜி மோட்டார் நிறுவனம் புதிதாக ஹெக்டர் காரில் சைன் ப்ரோ மற்றும் செலக்ட் ப்ரோ என்ற இரண்டு வேரியன்ட்டுளை ஏற்கனவே, விற்பனையில் உள்ள ஸ்டைல் வேரியண்டிற்கு மேலாக அறிமுகம் செய்துள்ளது. 6 மற்றும் 7 இருக்கை பெற்ற ஹெக்டர் பிளஸ் காரிலும் கூடுதலாக சில வேரியண்ட் மாற்றங்களும் பெற்றுள்ளன. MG Hector சமீபத்தில் எம்.ஜி ஹெக்டர் காரின் விலை ஆனது ரூபாய் 13.99 லட்சம் ஆக குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக இரண்டு வேரியண்ட் இந்த காருக்கு … Read more

`நான் தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம், சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது!' – மோடி தாக்கு

அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிரத்திலிருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். அதைத் தொடர்ந்து நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ஒவ்வொரு முறை நான் சென்னைக்கு வரும்போதும், தமிழர்களால் எனக்கு சக்தி உண்டாகிறது. சில ஆண்டுகளாக நான் தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. பிரதமர் மோடி பா.ஜ.க-வுக்கு தொடர்ந்து மக்கள் ஆதரவு வலுவடைந்து வருவதுதான் அதற்கு காரணம். நான் வளர்ச்சியடைந்த … Read more

தேர்தல் பத்திரம் குறித்த விவரத்தை வெளியிட ஜூன் 30 வரை அவகாசம் வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. மனு

தேர்தல் பத்திர விவரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான காலக்கெடுவை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ கோரிக்கை விடுத்துள்ளது. அநாமதேய தேர்தல் நிதி பத்திரங்களுக்கு கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில் தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்கள் குறித்த விவரங்களை வழங்குமாறு இந்த பத்திரங்களை வழங்கிய ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு உத்தரவிட்டிருந்தது. அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படும் ஒவ்வொரு தேர்தல் பத்திரத்தின் விவரங்களையும் மார்ச் 6 ஆம் … Read more

Election bond case: Supreme Court extends deadline | தேர்தல் பத்திர வழக்கு: கால அவகாசத்தை நீட்டித்தது உச்சநீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக விவரங்களை வெளியிட மார்ச்.06 ம் தேதி வரை அவகாசம் அளித்து ஸ்டேட் பாங்கிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை 2017-ல் கொண்டு வந்தது. இதன்படி தேர்தல் செலவுக்காக கட்சிகள் வசூலிக்கும் நன்கொடை ரொக்கமாக இல்லாமல் வங்கி வழியாக கைமாறினால், கருப்புப் பணத்தை தடுக்கலாம் என்பதால், தேர்தல் பத்திரங்கள் 1,000 ரூபாய், 10,000 ரூபாய், 1 லட்சம் ரூபாய், 10 லட்சம் … Read more

Tata Motors Demerger: இரண்டாக பிரியும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.. அதானி போர்ட்ஸ் பங்கு உச்சம்!

இரண்டாகப் பிரியும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.. Tata Motors Demerger: டாடா குழுமத்தை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கார்கள், எலெக்ட்ரிக் கார்கள் போன்ற பயணிகள் வாகனங்கள், பஸ், லாரி போன்ற வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட பலவகையான வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகனத் தொழிலையும் (PV), வர்த்தக வாகனத் தொழிலையும் (CV) தனித்தனி நிறுவனங்களாக பிரிப்பதற்கும், அவற்றை தனித்தனியாக பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கும் முடிவு செய்துள்ளதாக … Read more

இன்றைய சண்டிகர் மாநகராட்சி மறு தேர்தலில் பாஜக வெற்றி

சண்டிகர் இன்று சண்டிகர் மாநகராட்சியில் நடந்த மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் மறு தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஜனவரி 30 ஆம் தேதி சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் நடைபெற்றது. அப்போது பா.ஜ.க. வேட்பாளராக மனோஜ் சோன்கர், இந்தியா கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் சிங் போட்டியிட்டனர். தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு ஆம் ஆத்மி கட்சியின் 8 வாக்குகள் செல்லாது எனத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார். … Read more

இந்தியாவுக்கே அவமானம்.. அந்த \"குரல்\" மோடி காதில் விழலயா? கலாச்சார பெருமை வேற? கொதிக்குது ஜார்க்கண்ட்

ஜார்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சம்பவத்துக்கு, இந்திய அளவில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.. “வெட்கக்கேடு” என்று இணையத்தில் ட்ரெண்டாக தொடங்கி உள்ளது இந்த கொடூர சம்பவம். ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்ணை, கணவர் முன்பே 10 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மும்பையில் சில மாதங்களுக்கு Source Link

Partnership doors are open, Congresss sudden call to Mamata | கூட்டணி கதவுகள் திறந்தே உள்ளன மம்தாவுக்கு காங்., திடீர் அழைப்பு

குவாலியர் : மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவதாக அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்து விட்ட நிலையில், அக்கட்சியுடன் பேச்சு நடந்து கொண்டிருப்பதாகவும், கூட்டணிக்கான கதவுகள் திறந்தே உள்ளதாகவும், காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இழுபறி மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கும், பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசை வீழ்த்த, காங்., – தி.மு.க., – ஆம் ஆத்மி – திரிணமுல் காங்., உள்ளிட்ட கட்சிகள் இணைந்து, … Read more

`சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் 2026-க்கு முன்னரே திமுக ஆட்சி கலைக்கப்படும்!' – செல்லூர் ராஜூ பேச்சு

“ஜாபர் சாதிக், தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்புதான் 4 நிறுவனங்களை தொடங்கி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்…” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். ஆர்பாட்டம் தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்ததற்கு காரணம் தி.மு.க அரசுதான் எனக் குற்றம்சாட்டி, மதுரை பெத்தானியாபுரத்தில் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார்,  ராஜன் செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்லூர் ராஜூ பேசும்போது, “தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்க வேண்டுமென்றால் நாடாளுமன்றத் … Read more

வரும் 6 ஆம் தேதி முதல் கலைஞர் உலக அருங்காட்சியகத்துக்கு பொதுமக்கள் அனுமதி

சென்னை வரும் 6 ஆம் தேதி முதல் சென்னையில் கருணாநிதி நினைவிடத்தில் அமைந்துள்ள கலைஞர் உலக அருங்காட்சியகத்துக்கு பொதுமக்கள் அனுமதிக்கபட உள்ளனர் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் மிகச் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு, 26-2-2024 அன்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து கலைஞரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதனுடன், கலைஞரின் கலை, … Read more