Distribution of Bharat Rice: 940 bags seized | பாரத் அரிசி வினியோகம்: 940 மூட்டைகள் பறிமுதல்
பெங்களூரு, : தேர்தல் நடத்தை விதிகளை மீறி, விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ எடை உள்ள 940 பைகள் கொண்ட ‘பாரத் அரிசி’யை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தும், ஆங்காங்கே தேர்தல் விதிமுறை மீறல்கள் நடந்து வருகின்றன. இவற்றை தடுப்பதற்காக பல படைகளை மாநில தலைமை தேர்தல் அதிகாரி நியமித்துள்ளார். கோவிந்தராஜ் நகர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், பா.ஜ., சார்பில் மத்திய அரசின் ‘பாரத் அரிசி’ … Read more