Kejriwal: சிறையிலிருந்தபடி ஆட்சி… முதல் உத்தரவைப் பிறப்பித்த அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைதுசெய்தது. அடுத்தநாள், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்ப்படுத்திய அமலாக்கத்துறை, கெஜ்ரிவாலை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிக்கை வைத்தது. இருப்பினும், 6 நாள்கள் மட்டும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அரவிந்த் கெஜ்ரிவால் அதன்படி, தற்போது அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கெஜ்ரிவால், கோடை தொடங்கிவிட்டதால் டெல்லியின் சில பகுதிகளில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையைத் … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை அவசரமாக விசாரிக்க டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

டில்லி தன்னை அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த மனுவை அவசரமாக விசாரிக்க டில்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. டில்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆனால் இந்த  வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 8 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த சம்மனை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். கடந்த 20 ஆம் … Read more

`நீட் தேர்வை விரட்டியடிப்போம்…' – விருதுநகரில் ஜெயலலிதாவை சுட்டிக்காட்டிப் பேசிய உதயநிதி!

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அருப்புக்கோட்டையில் நேற்று இரவு பிரசாரம் செய்தார். பிரசாரத்தின்போது அவர் பேசுகையில், “இந்த மக்களவைத் தேர்தல் மிக முக்கியமானது. அ.தி.மு.க., ஆட்சியில் நமது மாநில உரிமைகள் அத்தனையும் பா.ஜ.க-விடம் அடகு வைத்துவிட்டனர். எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் புதிய கல்விக்கொள்கை திட்டம் கொண்டு வந்துள்ளனர். இதன்மூலமாக 5, 8-ம் வகுப்பு குழந்தைகளுக்கும் பொது தேர்வை திணித்துள்ளனர். காரியாப்பட்டியில் தமிழ்நாட்டிலிருந்து … Read more

இரு யானைகள் ஆக்ரோஷ மோதல் : கோவில் விழாவில் பரபரப்பு

திருச்சூர் திருச்சூர் கோவில் விழாவில் இரு யானைகள் ஆக்ரோஷமாக மோதியதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள திருச்சூர் அருகே ஆராட்டுப்புழாவில் அய்யப்பன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பூரம் திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று முன் தினம் இரவு 10.30 மணியளவில் உபசாரம் சொல்லல் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ரவிகிருஷ்ணன், அர்ஜுனன் ஆகிய 2 யானைகள் அழைத்து வரப்பட்டு நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் இரு யானைகளும் கோவிலை நோக்கி ஊர்வலமாக வந்துகொண்டிருந்தது. ரவிகிருஷ்ணன் … Read more

`ஜெயித்து விடுவோம் எனச் சொல்வது ஈசி, ஆனால்…' – மதுரையில் ராதிகா சரத்குமார் பேட்டி

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரைப்பட கலைஞர் ராதிகா சரத்குமார், சென்னையிலிருந்து இன்று காலை மதுரை வந்தார். தொண்டர்களின் வரவேற்பு மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த சரத்குமார், ராதிகா ஆகிய இருவருக்கும் பாஜக-வினரும், அவர்களின் ஆதரவாளர்களும் மாலையிட்டு ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். விமான நிலையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ராதிகாவை அறிமுகப்படுத்தி பேசிய சரத்குமார், “பாரதிய ஜனதா கட்சி சொந்தங்களுக்கும் அதில் இணைந்த என் சொந்தங்களுக்கும் வணக்கம். விருதுநகர் வேட்பாளரை அறிமுகப்படுத்துவதில் … Read more

வேட்பாளர் பட்டியலை  வெளியிட்ட அமமுக

சென்னை இன்று அமமுக தனது நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல்  19 ஆம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண் ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் களம் பரபரப்பு அடைந்துள்ளது . தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் … Read more

`நான் தேனியில் போட்டியிட வேண்டுமென ஓபிஎஸ் மகன் விரும்பினார்!' – டி.டி.வி.தினகரன்

தேனி கெங்குவார்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியில் உள்ள பட்டாளம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், வேட்பாளர்களை அறிவித்தார். செய்தியாளர் சந்திப்பு இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், “அமமுக வேட்பாளர்களாக தேனியில் டி.டி.வி.தினகரன் ஆகிய நானும், திருச்சியில் மாநகர் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் ஆகியோரும் போட்டியிடுகிறோம். மூன்றாவது முறையாக மோடி மீண்டும் பிரதமராக வர உள்ளார். தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் பிரதமர் மோடி மூலம் பெற்றுத் தருவேன். டிடிவி தினகரன் சாதி … Read more

நேற்று 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்த நா த க

சென்னை நேற்று தாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்களையும் சீமான் அறிமுகம் செய்தார். நாடெங்கும் வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. வாக்குகள் ஜூன் 4 -ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. இம்முறை சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.  இதை  எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. . ‘கரும்பு விவசாயி’ சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் … Read more

மயிலாடுதுறை: ராகுல் காந்தி களமிறக்கும் பிரவீன் சக்கரவர்த்திக்கு 'மண்ணின் மைந்தர்கள்' எதிர்ப்பு!

மயிலாடுதுறை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியால் மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் களமிறக்கப்படுகிறவர் பிரவீன் சக்கரவர்த்தி. ஆனால் ஒவ்வொரு முறையும் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறி பிரவீன் சக்கரவர்த்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் காங்கிரஸ் பிரமுகர்கள். இதனால் மயிலாடுதுறை லோக்சபா தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடிக்கிறது. லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழ்நாடு- Source Link

Weekly Horoscope: வார ராசி பலன் 24-03-2024 முதல் – 31-03-2024 | Vaara Rasi Palan | Astrology

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link