Kejriwal: சிறையிலிருந்தபடி ஆட்சி… முதல் உத்தரவைப் பிறப்பித்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைதுசெய்தது. அடுத்தநாள், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்ப்படுத்திய அமலாக்கத்துறை, கெஜ்ரிவாலை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிக்கை வைத்தது. இருப்பினும், 6 நாள்கள் மட்டும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அரவிந்த் கெஜ்ரிவால் அதன்படி, தற்போது அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கெஜ்ரிவால், கோடை தொடங்கிவிட்டதால் டெல்லியின் சில பகுதிகளில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையைத் … Read more