மத்திய மந்திரி பசுபதி பராஸ் ராஜினாமா

பாட்னா, பீகாரில் 2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வுடன் கூட்டணி அமைத்து லோக் ஜனசக்தி போட்டியிட்டது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டது. 2020-ல் ராம் விலாஸ் பஸ்வான் உயிரிழந்த நிலையில், அவரது சகோதர் பசுபதி பராஸுக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டது. இதற்கிடையே, பசுபதி பராஸ் மற்றும் ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராஜ் பஸ்வானுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் … Read more

Alert: யானைகள் நடமாட்டம்; ட்ரோனில் கண்காணிப்பு… வாட்ஸ்-அப்பில் எச்சரிக்கை!

தமிழ்நாடு கேரள எல்லையில் தமிழகர்கள் அதிகம் வாழும் பகுதி மூணாறு. முக்கியமான சுற்றுலா தலமான மூணாறில் தேயிலை தோட்டங்கள் அதிக பரப்பில் உள்ளன. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எஸ்டேட் குடியிருப்புகளில் தங்கி வேலை செய்து வருகின்றனர். மூணாறு Cattle show: காங்கேயம் காளை முதல் தஞ்சாவூர் குட்டை வரை… நாட்டு மாடுகளின் சந்தை..! இந்நிலையில் மூணாறு வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் வனவிலங்குகளின் வழித்தடம் மற்றும் குடிநீர் ஆதாரப் பகுதிகள் கம்பி வேலிகளாலும், கட்டிடங்களாலும் அடைக்கப்பட்டிருக்கிறது. இதனால் … Read more

அவதூறு பரப்பிய யூடியூப் சேனலின் வருவாயை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய யூடியூப் நிறுவனத்துக்கு உத்தரவு… சவுக்கு சங்கர் மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி…

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் மற்றவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உரிமம் யூடியூபர்களுக்கு இல்லை என்று சுட்டிக்காட்டிய சென்னை உயர்நீதிமன்றம், சவுக்கு மீடியா பிரைவேட் லிமிடெட் தனது வீடியோக்கள் மூலம் சம்பாதித்த முழு வருவாயையும் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய யூடியூப் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சம்பாதிக்கும் பணத்தில் சினிமா தயாரிப்பதாக 2024 மார்ச் 4ம் தேதி சவுக்கு மீடியா யூடியூப் சேனலில் வெளியான வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து … Read more

'நாட்டு மக்கள் மாற்றத்தை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்' – மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி, 18-வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட உள்ளன. மேலும் ஆந்திரா, ஒடிஷா, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ‘இந்தியா’ கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. இதுவரை 82 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து தேர்தல் அறிக்கை … Read more

Bajaj Bruzer cng bike – பஜாஜ் ஆட்டோ 3 சிஎன்ஜி பைக்குகளை வெளியிடுகின்றதா..!

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான பஜாஜ் ஆட்டோ வெளியிட உள்ள உலகின் முதல் ப்ரூஸர் (Bruzer CNG) சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷனில் எதிர்பார்க்கப்படுகின்றது. மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷனை பெற உள்ள சிஎன்ஜி ப்ரூஸர் 115சிசி முதல் 150சிசி வரை வரக்கூடும் அல்லது 102சிசி முதல் 125சிசி வரை உள்ள எஞ்சின்களை பயன்படுத்தி வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. துவக்க நிலை தினசரி பயன்பாடிற்கு ஏற்ற கம்யூட்டர் பிரிவில் வரவுள்ள   மோட்டார்சைக்கிளில் சிஎன்ஜி எரிபொருளுக்கான … Read more

பரபரக்கும் தேர்தல் ரேஸ்: கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் வேட்பாளர்கள் யார் யார்?!

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் நாளை தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளன என தகவல்கள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கோவை, பொள்ளாச்சி இரண்டு தொகுதிகள் உள்ளன. இங்கு திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் நேரடியாக மோதுகின்றன. அண்ணாமலை இதனால் களம் இப்போதே அனல் பறக்கிறது. அடுத்தடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் விசிட் அடித்து கொண்டிருக்கின்றனர். … Read more

கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு: சேலத்தில் பிரதமர் மோடி…

சென்னை: சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். இந்த கூட்டத்தில் அவருடன், டாக்டர் ராமதாஸ் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடிக்கு பொன்னாடை போர்த்தி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கட்டியணைத்தார். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு,  தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள உள்ளது. நாளை வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. ஆனால், பாஜக கூட்டணி இன்னும் நிறைவுபெறாத நிலையில் உள்ளது. இந்த … Read more

தலைநிமிருது தருமபுரி.. அங்கே மலை உச்சியில் யாரு? கலெக்டர் சாந்தி? தர்மபுரி மலை கிராமம் குஷி.. சபாஷ்

தருமபுரி: நீண்ட கால கனவு தருமபுரி மலைமாவட்ட மக்களுக்கு நிறைவேறப்போகிறது.. இதனால், மலை கிராமத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். என்ன நடந்தது? தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த வட்டவனஹள்ளி ஊராட்சியில் உள்ளது ஏரிமலை, கோட்டூர் மலை போன்ற மலை கிராமங்கள்.. பன்னெடுங்காலமாகவே, இந்த கிராமங்களுக்கு முறையான சாலை வசதிகள் கிடையாது.. இதனால், மருத்துவம், பள்ளி உள்ளிட்ட தேவைகளுக்கு Source Link

பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் ‘பதஞ்சலி’ நிறுவனம் மீது தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது என்று எச்சரித்த சுப்ரீம் கோர்ட்டு, பதிலளிக்க கோரி அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்தநிலையில், பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளுக்கான விளம்பரங்களில் தவறான தகவல்கள் வெளியிடுவது குறித்து … Read more

ஸ்கோடா காம்பேக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் வரவிருக்கும் ஸ்கோடா மாடல் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஸ்கோடா 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள மாடல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு கிடைக்க துவங்க உள்ளது. MQB-A0-IN பிளாட்ஃபாரத்தில் உள்நாட்டிலே தயாரிக்கப்பட உள்ள காரில் மிகவும் நவீனத்துவமான வசதிகளுடன், பாதுகாப்பான கட்டுமானத்தை கொண்டிருக்கும். ஸ்கோடாவின் பாரம்பரிய கிரிலுடன் அமைந்துள்ள காரின் முன்புறத்தில் எல்இடி … Read more