பெங்களூரு நகரில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்க முடிவு

பெங்களூரு நகரின் புறநகர் பகுதிகளான ஒயிட்ஃபீல்டு, ஆர்.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த ஆண்டு நகரின் மையப் பகுதிகளான ஜெயா நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் அதிகரித்து வரும் குடியிருப்புகள் மற்றும் கட்டுமானப் பணிகள் காரணமாக நாளுக்கு நாள் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் நிலத்தடி நீரின் அளவு குறைந்ததும் போதுமான மழை இல்லாததாலும் இந்த … Read more

Congress MLA Rupakala pledges a home for all in Thangavyal | தங்கவயலில் அனைவருக்கும் வீடு காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா சபதம்

தங்கவயல், : ”தங்கவயல் தொகுதியில் அனைவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதே எனது கனவு திட்டம். நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு,” என, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., தெரிவித்தார். அரசின் வாக்குறுதி திட்டங்கள் முறையாக கிடைக்கிறதா என கேட்கும் நேர்காணலும், மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியும் தங்கவயலில் நேற்று நடந்தது. ஒரே நாளில் உரிகம் பேட்டை வாட்டர் டாங்க் அருகில் 18, 19, 20, 21வது வார்டுகளுக்கும்; ராபர்ட்சன்பேட்டை வெங்கடேச பெருமாள் கோவில் வளாகத்தில் … Read more

'2011-ல் உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா திகழ்ந்தது' – ராகுல் காந்தி

புதுடெல்லி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த இந்திய பொருளாதாரத்தில் வேகத் தடையாக பிரதமர் மோடி வந்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 2011-ம் ஆண்டிலேயே உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா திகழ்ந்ததாக குறிப்பிட்டார். மேலும், பிரதமர் மோடி தமக்கு வேண்டப்பட்ட ஒரு சில நண்பர்களின் ஆதாயத்திற்காக நாட்டையே வெறுமையாக்கி கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள … Read more

மீண்டும் வாரணாசியில் மோடி; `காஷ்மீர் டு கேரளா' – பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், 2014, 2019-ம் ஆண்டில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்ததுபோல் வரும் தேர்தலிலும் வென்று ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க திட்டமிட்டிருக்கிறது. அதற்கான அனைத்து திட்டங்களையும், செயல்பாடுகளையும் பா.ஜ.க தலைமை தீவிரமாகச் செய்து வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மட்டும் 303 தொகுதிகளில் வென்றது. வரும் தேர்தலில் 370 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என இலக்கு வைத்திருக்கிறது. பா.ஜ.க கூட்டணியான என்.டி.ஏ-வுடன் சேர்ந்து 400-க்கும் அதிகமான இடங்களிலும் வெல்ல … Read more

மும்பை தொழில் அதிபரை மணக்கப்போகும் நடிகை வரலட்சுமி சரத்குமார்… நிச்சயதார்த்தம் முடிந்ததாக அறிவிப்பு…

நடிகை வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் மும்பையில் இன்று பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மும்பையில், பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இன்று மோதிரம் மாற்றிக்கொண்டனர். இந்த நிச்சயதார்த்தம் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள நடிகை ராதிகா விரைவில் திருமண தேதியை அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Notice to actor Darshan for controversial talk about women | பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு நடிகர் தர்ஷனுக்கு நோட்டீஸ்

பெங்களூரு : பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில், 10 நாட்களில் விளக்கம் அளிக்கும்படி நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக பெண்கள் கமிஷன் நோட்டீஸ் அளித்துள்ளது. நடிகர் தர்ஷன், கன்னட திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து, 25 ஆண்டுகள் நிறைவடைந்தை ஒட்டி, கடந்த சில நாட்களுக்கு முன் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணாவில் விழா நடந்தது. அப்போது பேசிய அவர், ‘அவள் இன்று இருப்பாள், நாளை அவள் வருவாள்’ என பேசினார். இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது. ‘பெண்களை இழிவுபடுத்தும் … Read more

கவுதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பா.ஜ.க. எம்.பி. அரசியலில் இருந்து விலகல்

புதுடெல்லி, 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் முன்னாள் மந்திரியும், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக் தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யுமான ஜெயந்த் சின்ஹா, வருகிற மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தனது விருப்பத்தை இன்று தெரிவித்துள்ளார். இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் துணைத் தலைவரான யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஆவார். … Read more

Manjummel Boys: "பிக்னிக் வந்த இடத்துல படத்தை முடிச்சிட்டாங்க!" – தமிழ் வசனங்கள் எழுதிய கிளைட்டன்

சமீபத்தில் வெளியான மலையாளப் படமான `மஞ்சும்மல் பாய்ஸ்’ கேரளா மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. சென்னை உட்பட பெருநகரங்களில் பல திரையரங்குகளில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்ட நிலையில், இதுவரை மலையாளப் படங்கள் பெரிதும் வெளியாகாத தென் தமிழகத்தின் பல இடங்களிலும் இந்தப் படம் திரையிடப்பட்டு வருகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள தமிழ் வசனங்களை எழுதியிருப்பவர் சி.கிளைட்டன் சின்னப்பா. விஷ்ணு விஷாலின் ‘குள்ளநரி கூட்டம்’ உட்பட சில படங்களின் ரைட்டர் இவர்தான். ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் போலீஸ் ரைட்டராகவும் நடித்திருக்கும் … Read more

குஜராத்தில் 1995க்குப் பிறகு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் எதுவும் கட்டப்படவில்லை… சட்டசபையில் தகவல்

1995 முதல் மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் எதுவும் நிறுவப்படவில்லை என்று குஜராத் அரசு சட்டசபையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு (2023) நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறியுள்ளது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக அமைக்கப்பட்ட 508 செவிலியர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஒன்று மட்டுமே அரசு கல்லூரி என்றும் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ அமித் சாவ்தா வியாழனன்று சட்டமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அரசு, மாநிலத்தில் 6 அரசு மருத்துவக் … Read more

பாஜக அதிமுக கூட்டு.. ஆபாச வீடியோ உள்ளதாக கூறி பணம் பறிக்க முயன்ற அதிமுக நிர்வாகியும் தலைமறைவு!

மயிலாடுதுறை: ஆபாச வீடியோவை வெளியிடுவோம் எனக் கூறி தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் தலைமறைவாகி உள்ள நிலையில், அவருடன் கூட்டு சேர்ந்து பிளாக்மெயில் செய்த அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த புள்ளி ஒருவரும் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சன்னிதானமாக இருக்கிறார் ஸ்ரீலஸ்ரீ Source Link