காரை ஹெலிகாப்டர் போல் வடிவமைத்த நபர்; விதிகளை மீறியதாக பறிமுதல் செய்த போலீஸ்

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் உள்ள கஜோரி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தீன். இவர் தன்னிடம் உள்ள காரை சுமார் 2.5 லட்சம் ரூபாய் செலவு செய்து ஹெலிகாப்டர் போல் வடிவமைத்துள்ளார். இந்த காரை திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட விழாக்களுக்கு வாடகைக்கு விடும் எண்ணத்தில் இந்த முயற்சியை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஈஸ்வர் தீன் தனது காருக்கு பெயிண்ட் அடிப்பதற்காக சாலையில் ஓட்டிச் சென்றார். அப்போது போக்குவரத்து காவலர்கள் … Read more

`எனக்கு ஏன் இந்தப் பேர் வெச்சீங்கனு பெற்றோர்கிட்ட கேட்டதுதான் ஆரம்பம்’ -`கலை வளர்மணி’ யாழினி

“சங்கீதத்தின் உயிர்நாடியாகவும், நரம்பு வாத்தியமாகவும் விளங்குவதுதான் வீணை. வீணையை உற்பத்தி செய்வதும் சரி, பயில்வதும் சரி கடினமானதே. வீணை, ஆய கலைகள் அறுபத்து நான்கிற்கும் அதிபதியாய் விளங்கும் சரஸ்வதி தேவியின் திருக்கரங்களில் தவழும் உன்னத வாத்தியம். தமிழ் இலக்கியங்களிலும், பண்டைய சிற்பக்கலையிலும், ஓவியக்கலையிலும், அதிமுக்கிய வாத்தியமாக விளங்குவது வீணைதான்’’ – விரல்களில் மட்டுமல்ல, நாவிலும் வீணைதான் யாழினிக்கு. ஆன்மிக சொற்பொழிவில் யாழினி ஞானம் அடைவதற்கு அறிவு மட்டும் போதாது, வேறு ஒன்றும் வேண்டும்… என்ன அது?! | … Read more

தாமரை சின்ன எதிர்ப்பு வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் பாஜகவுக்குத் தாமரை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.  அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவனத் தலைவரான ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “பாஜகவுக்கு. தேசிய மலரான தாமரையைக் கட்சியின் சின்னமாக ஒதுக்கியது அநீதி ஆகும். நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுபடுத்துவது போல  இது உள்ளதால், பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று செப்டம்பர் மாதம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினோம்.  … Read more

10.5% ஒதுக்கீட்டை எதிர்த்த டிடிவி கூட்டணியில் ராமதாஸ்! புஸ்ஸென போன ஓபிஎஸ் தர்மயுத்தம்

சென்னை: தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்கி விட்டதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அடிக்கடி கூறி வருகிறார். அந்தக் கூட்டணி எந்தளவுக்கு ‘கொள்கைக் கூட்டி’யாக இருக்கிறது என்பது கடந்த கால சில நிகழ்வுகளை வைத்து நாம் புரிந்து கொள்வது நல்லதாக இருக்கும். ஏனென்றால், வாக்காளப் பெருமக்களுக்கு ‘அம்னிஷீயா’ நோய் அதிகம் Source Link

Petitioner Trying To Create Row: Centre Defends Poll Commissioners Appointment | தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டத்திற்கு தடை விதிக்க மத்திய அரசு எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக கூறியுள்ளது. தேர்தல் கமிஷனர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதனை விசாரித்த நீதிமன்றம், அச்சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்தது. பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: தேர்தல் கமிஷனர்கள் நியமன … Read more

கேரளாவில் வேன் கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பலி

திருவனந்தபுரம், திருநெல்வேலியை சேர்ந்த ஒரு பிரஷர் குக்கர் நிறுவனம் தனது ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சுற்றுலா ஏற்பாடு செய்தது. அதன்படி ஒரு வேனில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் கேரளாவின் மூணாறு மற்றும் ஆனக்குளம் ஆகிய பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர், ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்று மாலை இவர்கள் இடுக்கி மாவட்டம் மாங்குளம் பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த 30 அடி பள்ளத்தில் … Read more

தாமரைச் சின்னத்தில் களம் இறங்கப் போகிறதா ஓ.பி.எஸ் அணி?!

ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ், தனி அணியாக செயல்பட்டு வந்தார். அதிமுக-வின் கொடி, சின்னம், பெயர் உள்ளிட்டவையை பயன்படுத்தி வந்த ஓ.பி.எஸ் தரப்புக்கு, நீதிமன்றம இடைக்கால தடை விதித்ததால், கட்சியின் வேட்டியைகூட கட்டமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டார் ஓ.பி.எஸ். மோடி ஓபிஎஸ் இருப்பினும், பாஜக-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க போவதாக அறிவித்த ஓ.பி.எஸ், இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என்று திடமாக சொல்லிக் கொண்டு இருந்தார். இந்நிலையில்தான், சின்னம், கொடி, பெயர் உள்ளிட்டவையை … Read more

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முத்தான 36 வாக்குறுதிகள் – தேர்தல் அறிக்கை முழு விவரம்!

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டார். அதில்,  மக்கள் நலனை காக்கும் 36 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  அதன்படி முதல்கட்ட தேர்தல்  ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து,  ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக  வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் … Read more

Neither super, nor shady: PMs response to Modis accusation | சூப்பரும் இல்லை, நிழலும் இல்லை மோடி குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்

“எங்களிடம் சூப்பரும் இல்லை, நிழலும் இல்லை, ஒரே ஒரு முதல்வர் தான். அதுவும் வலிமையான முதல்வர். உங்களை போல் நான், பலவீனமானவன் அல்ல,” என, பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சித்தராமையா விமர்சனம் செய்துள்ளார். ‘கர்நாடக காங்கிரஸ் அரசில், ஒரு முதல்வர் உள்ளார். அவருக்கு இணையாக வருங்கால முதல்வர், சூப்பர் முதல்வர், நிழல் முதல்வர் என, பல முதல்வர்கள் உள்ளனர். ‘இவர்கள் கொள்ளை அடிக்கும் பணத்தை வாங்கிச் செல்ல, டில்லியில் இருந்து ‘கலெக் ஷன் மினிஸ்டர்’ ஒருவர் … Read more

பெங்களூருவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: வியக்க வைக்கும் பெண் டாக்டரின் தண்ணீர் சிக்கனம்

பெங்களூரு, பெங்களூருவில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈர காகிதம் கொண்டு முகம் துடைப்பதாக வெளியான வலைத்தள பதிவு வைரலானது. தற்போது தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள அங்குள்ள பெண் டாக்டர் திவ்யா ஷர்மா சில ஆலோசனைகளை வழங்கியிருப்பது சமூக வலைதளங்களை பரபரப்பாகி உள்ளது. அவர், 4 பேர் கொண்ட தனது குடும்பத்தின் தண்ணீர் பயன்பாட்டை தினசரி 600 லிட்டர் என்ற அளவில் சுருக்கிக்கொண்டதாக கூறி உள்ளார். மேலும் தண்ணீரை சேமிக்க 4 வழிகளை … Read more