காரை ஹெலிகாப்டர் போல் வடிவமைத்த நபர்; விதிகளை மீறியதாக பறிமுதல் செய்த போலீஸ்
லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் உள்ள கஜோரி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தீன். இவர் தன்னிடம் உள்ள காரை சுமார் 2.5 லட்சம் ரூபாய் செலவு செய்து ஹெலிகாப்டர் போல் வடிவமைத்துள்ளார். இந்த காரை திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட விழாக்களுக்கு வாடகைக்கு விடும் எண்ணத்தில் இந்த முயற்சியை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஈஸ்வர் தீன் தனது காருக்கு பெயிண்ட் அடிப்பதற்காக சாலையில் ஓட்டிச் சென்றார். அப்போது போக்குவரத்து காவலர்கள் … Read more