பாஜக கூட்டணி குறித்து முடிவெடுக்க நாளை பாமக மாவட்டச் செயலர்கள் கூட்டம்

சென்னை நாளை நடைபெறும் பாமக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில்  பாஜக கூட்டணி குறித்து முடிவு  எடுக்கப்படும் என கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீட்டில் முனைப்புக் காட்டி வருகின்றன. இதில் தமிழக பாஜகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காண்பித்து வருகிறது. தேர்தலில் வலுவான கூட்டணியை அமைக்கத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், … Read more

ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாண் போட்டி.. தெலுங்கு தேசம் + பாஜக கூட்டணியில் வேட்பாளராகிறார்.. வெல்வரா?

அமராவதி: ஆந்திர பிரதேச மாநிலத்தில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கூட்டணி அமைத்துள்ளது. தொகுதி பங்கீடும் சுமூகமாக முடிவடைந்துள்ள நிலையில் பிதாபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக பவன் கல்யாண் அறிவித்துள்ளார். ஆந்திராவில் கடந்த 2019ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் ஒய்எஸ்ஆர் Source Link

Damsel Review: குகைக்குள் டிராகன்; போராடும் இளவரசி – பதற வைக்கிறளா இந்த `மஞ்சும்மல் கேர்ள்'?

நெட்ப்ளிக்ஸில் ஆவணப் படங்கள் ஹிட்டடிக்கும் அளவுக்கு அதன் பிக்‌ஷன் படங்கள் பெயர் வாங்குவதில்லை என்ற விமர்சனம் உண்டு. சயின்ஸ் பிக்‌ஷன், பேன்டஸி, துப்பறியும் கதைகள், அனிமேஷன் படங்கள் எனப் பல ஏரியாக்களில் படைப்புகளை இறக்கிவருகிறது. அந்த வகையில் `ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ புகழ் மில்லி பாபி பிரவுனை வைத்து `எனோலா ஹோல்ம்ஸ்’ படத்தைக் கொடுத்தது. தற்போது அவரை வைத்தே மற்றொரு படமும் வெளியாகியிருக்கிறது. அது பேன்டஸி த்ரில்லர் படமான `டேம்சல்’. இந்தப் படம் எப்படி? Damsel Movie Review … Read more

அடுத்த வாரம் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த வார ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”14.03.2024 முதல் 19.03.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 20.03.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 14.03.2024 முதல் 16.03.2024 வரை; … Read more

Vijayapura tiger threatening father-son | தந்தை – மகனை அச்சுறுத்தும் விஜயபுரா புலி

அரசியலில் யாரும் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லைன்னு சொல்லுவாங்க. அது யாருக்கு பொருந்துதோ இல்லயோ… கர்நாடகா அரசியல்வாதிகளுக்கு நல்லா பொருந்தும். இன்னைக்கு சண்டை போடுறவங்க நாளைக்கு ஒண்ணா சேர்ந்து சுத்துவாங்க… ‘என்ன மச்சான் கோவிச்சிகிட்டியா…. நா சும்மா சண்டை போட்டேன்… லுலுலாய்’ என்று சொல்லிப்பாங்க. ஒரு காலத்துல முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், விஜயபுரா புலியான பா.ஜ., – எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலும், அவ்வளவு குளோசா இருந்தாங்க. எடியூரப்பாவை யாராவது, ஏதாவது சொல்லிட்டா போதும்… … Read more

காஷ்மீரில் 2.5 ஏக்கர் நிலத்தை, ரூ.8.16 கோடிக்கு வாங்கும் முதல் மாநிலம்!

ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்படுவதற்கு முன்பு வரை அங்கு நிரந்த குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே நிலம் வாங்க முடியும். இருப்பினும் அரசாங்கம் தரப்பில் தொழில் நிறுவனங்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் 99 வருடங்கள் வரை நிலங்களை குத்தகைக்கு விடமுடிந்தது. இந்த நிலையில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்குப் பிறகு, ஜாமம்-காஷ்மீரில் இந்தியாவைச் சேர்ந்த அனைவரும் நிலம் வாங்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தீவிரவாதிகளுக்கு பயந்து யாரும் நிலம் வாங்குவதில்லை. சில வெளி மாநிலத் தொழிலாளர்கள் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளனர். இதனால் மற்ற … Read more

‘தேர்தல் ஆணையர்களின் பெயர்களை மோடி அரசு ஏற்கனவே முடிவு செய்து விட்டது’ : ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

முன்னாள் தேர்தல் கமிஷனர் அனுப் சந்திர பாண்டே ஓய்வு பெற்றதாலும், அருண் கோயல் சமீபத்தில் ராஜினாமா செய்ததாலும், தேர்தல் கமிஷனில் இரண்டு தேர்தல் கமிஷனர் பதவிகள் காலியாக உள்ளன. புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான கூட்டம் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று நடைபெற்றது. பிரதமர் மற்றும் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பிறகு, தேர்தல் … Read more

Deva Govt in Mandya? BJP – MJD campaign! | மாண்டியாவில் தேவகவுடா? பா.ஜ., – ம.ஜ.த., பிரசாரம்!

மாண்டியா : ‘மாண்டியா தொகுதியில் ம.ஜ.த.,வின் முன்னாள் பிரதமர் தேவகவுடா போட்டியிட உள்ளார்’ என, பா.ஜ., – ம.ஜ.த., தொண்டர்கள், ‘வாட்ஸாப் ஸ்டேட்டஸ்’ மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பி வருகின்றனர். லோக்சபா தேர்தலில் பா.ஜ., – ம.ஜ.த., கூட்டணியில், மாண்டியா, ஹாசன் உட்பட நான்கு தொகுதிகளை ம.ஜ.த., கேட்டுள்ளது. இதில் யாரை வேட்பாளராக அறிவிப்பது என, ம.ஜ.த.,வுக்குள் குழப்பம் நீடித்து வருகிறது. தொண்டர்கள், குமாரசாமியையும், அவரது மகன் நிகிலையும் மாண்டியாவில் களமிறக்க வேண்டும் என்று கூறி … Read more

OTT Ban: ஆபாசக் காட்சிகளை ஒளிபரப்பும் 18 ஓடிடி தளங்கள் முடக்கம்; மத்திய அமைச்சகம் அதிரடி நடவடிக்கை!

ஆபாசக் காட்சிகளை ஒளிபரப்பி வந்த தளங்களை மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புதுறை அமைச்சகம் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. ஓடிடியில் சென்சார் இல்லாததால் அதிக வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிகள் இடம்பெறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. தவிர ஒரு சில சமூக வலைதளப் பக்கங்களும், செயலிகளும் ஆபாசக் காட்சிகளை ஒளிபரப்பி  மக்களிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதால் இதனைத் தடுக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் இம்மாதிரியான தளங்களை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.  ஆபாச காட்சிகளை … Read more