மதிமுக சார்பில் துரை வைகோ திருச்சியில் போட்டி

சென்னை திருச்சி தொகுதியில் மதிமுக சார்பாக துரை வைகோ போட்டியிடுகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கையெழுத்தானது.  கடந்த முறை திருச்சி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ம.தி.மு.க. சார்பில் திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மதிமுக ஆட்சி மன்றக் குழுவில்  துரை … Read more

19 children were treated after the death of a boy who ate panipuri | பானிபூரி சாப்பிட்ட சிறுவன் பலி 19 குழந்தைகளுக்கு சிகிச்சை

தாவணகெரே, ரம்ஜான் நோன்பு துவங்கி உள்ளதால், மாலை நடக்கும் தொழுகைக்கு பின்னரே முஸ்லிம்கள் உணவு உட்கொள்வர். இதனால், தொழுகை நடக்கும் மசூதிகளின் அருகில் பல்வேறு வகையான சிற்றுண்டி கடைகள் அமைக்கப்படும். கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம், ஹரிஹராவின் மலேபென்னுாரில் உள்ள ஜாமியா மசூதி அருகில் கடந்த 14ம் தேதி மாலை தொழுகை முடித்து, முஸ்லிம்கள் உணவு சாப்பிடச் சென்றனர். அவர்களுடன் வந்த சிறார்கள் சிலர், அப்பகுதி தள்ளுவண்டியில் விற்கப்பட்ட பானிபூரியை வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதில், ஹஸ்ரத் பிலாலின் … Read more

ஊட்டி: `ஆவின் பாலில் புழுக்கள்’ – டீக்கடைக்காரர் புகாரை மறுக்கும் நிர்வாகம், விசாரணையில் அதிகாரிகள்!

நீலகிரி மாவட்டம், ஊட்டி, சேராங்கிராஸ் பகுதியில் உள்ள இளம்படுகர் சங்கம் கட்டடத்தில் தேநீர் கடை நடத்தி வருகிறார் சிவகுமார். வழக்கம்போல இன்று ஆவின் பால் பாக்கெட்டுகளை வாங்கிய இவர், பாலை கொதிக்க வைப்பதற்காக பாத்திரத்தில் ஊற்றியிருக்கிறார். அப்போது, ஏராளமான புழுக்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிவகுமார், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். பாலில் புழுக்கள் மூன்றில் ஒரு பங்கு உணவில் கலப்படம்! – தமிழகம் நம்பர் ஒன் புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு … Read more

நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களை அறிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.  இதில் தி.மு.க. கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு எஞ்சிய 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட உள்ளது. இந்த கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம் (தனி), திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. வேட்பாளர்கள் யார் எனத் தேர்வு செய்யும் பணி கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக நடந்து வந்தன. இன்று … Read more

லிஃப்ட் கொடுப்பதாக ஏற்றிச் சென்று பாலியல் வன்கொடுமை; தற்கொலைக்கு முயன்ற பெண்… ஒருவர் கைது!

மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில், இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுப்பதாகக் கூறி ஏற்றிச் சென்று, பெண்ணை இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாலியல் வன்கொடுமை போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, போர்டேஹி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சனிக்கிழமையன்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், குற்றம்சாட்டப்பட்ட இருவரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். … Read more

தேர்தலில் அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரில் போட்டியிட ஓ பன்னீர்செல்வ கோரிக்கை

சென்னை தேர்தலில் அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதி கோரி ஓ பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.  ஓ பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்கக்கோரி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இரு தரப்பில் இருந்தும் காரசார வாதங்கள் நிறைவுபெற்றதையடுத்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இன்று இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று விசாரணைக்கு … Read more

Rs.240 Crore for Grandson : Infosys Narayana Murthy Prize | பேரனுக்கு ரூ.240 கோடி : இன்போசிஸ் நாராயண மூர்த்தி பரிசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, தன் பேரனுக்கு 240 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பரிசாக வழங்கி, அவரை இந்தியாவின் இளைய கோடீஸ்வரராக மாற்றியுள்ளார். இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் கடந்த 1981ம் ஆண்டு, கிட்டத்தட்ட 20,750 ரூபாய் முதலீட்டுடன் துவக்கப்பட்டது.இதன் நிறுவனர் நாராயண மூர்த்தி, இவர் தன் நான்கு மாத வயதுடைய பேரன் ஏகாகிரஹ் ரோஹன் மூர்த்திக்கு, 240 கோடி … Read more

பழம் நழுவி பாஜக-வில் விழுந்தது… சேலத்தில் நாளை பிரதமரை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ்…

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி அமைப்பது என்று பாமக முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் இன்று கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக-வுடன் கூட்டணி குறித்து பேசுவதற்காக கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியான நிலையில் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாமக மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் பாஜக உடன் கூட்டணி அமைக்கப்போவதாக அறிவித்தார். பாமக-வுக்கு 10 மக்களவை தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை சீட்டும் தர பாஜக … Read more

\"3ஆம் உலகப் போர் வெடிக்கும்..\" ஒரு அடி தூரம் தான்.. அதிபர் தேர்தலில் வென்ற கையோடு புதின் எச்சரிக்கை!

மாஸ்கோ: ரஷ்யாவுக்கும் அமெரிக்காவின் நேட்டோ ராணுவக் கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால், அது நிச்சயம் மூன்றாம் உலகப் போராகத் தான் இருக்கும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு யாருமே எதிர்பார்க்காத வகையில் உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்தது.  இது மேற்குலக நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவைக் கடுமையாகப் Source Link