தமிழக ஆளுநரின் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்து

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தேசிய பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்துக்களை தெரிவிட்துள்ளார் ஆண்டு தோறும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர் என் ரவி, ”பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்துக்கள்! பஞ்சாயத்து ஆட்சிமுறையானது நமது பழமையான ஜனநாயக மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளின் ஆன்மாவாக இருந்து வருகிறது.  காஞ்சிபுரத்தில் … Read more

புல்வாமாவில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் மனைவிகளின் தாலியை பறித்தது யார்?- டிம்பிள் யாதவ் கேள்வி

லக்னோ, புல்வாமா வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மறுத்து, அவர்களின் மனைவிகளின் தாலிகளைப் பறித்தது யார் என்று பிரதமர் மோடிக்கு சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடியின் ‘மங்கள்சூத்ரா’ கருத்துக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் டிம்பிள் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது:- புல்வாமாவில் தியாகிகளின் மனைவிகளின் மங்களசூத்திரத்தை பறித்தவர்கள் யார் என்று மங்களசூத்திரம் குறித்து பேசுபவர்கள் பதில் சொல்ல வேண்டும். வீரர்களுக்கு ஏன் விமானம் கொடுக்கவில்லை என்று சொல்ல வேண்டும். கடந்த … Read more

பாடலாசிரியர் உரிமை குறித்து இளையராஜாவிடம் உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை ஒவ்வொரு பாடலாசிரியரும் பாடலுக்கு உரிமை கோரினால் என்னாகும் என இளையராஜவிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. பிரபல இசையமைப்பாளர் இளையராஜா 4,500 பாடல்களுக்கு மேல் இசை அமைத்துள்ளதுடன் தற்போதும் பல படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். இளையராஜாவின் பாடல்களை எக்கோ, அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் பயன்படுத்தி வருவதாக காப்புரிமை கேட்டு, இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த, இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது … Read more

சத்தீஷ்கார்: 18 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

தன்டேவாடா, சத்தீஷ்காரில் தன்டேவாடா பகுதியில் செயல்பட்டு வந்த நக்சலைட்டுகளில் சிலர் இன்று ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் முன் நேரில் சரணடைந்தனர். இவர்களில் எச்.பி.எம்.பி. என்ற பிரிவை சேர்ந்த தளபதி ஹித்ம ஓயம் (வயது 34), 3 பெண் நக்சலைட்டுகளான சம்பதி ஓயம் (வயது 23), கங்கி மத்கம் (வயது 28) மற்றும் ஹங்கி ஓயம் (வயது 20) உள்பட 18 பேர் அடங்குவர். இவர்கள் தெற்கு பஸ்டார் நகருக்கு உட்பட்ட பைரம்கார் … Read more

`ஓட்டு அடுத்தபட்சம்… என் இறுதிச்சடங்குக்காவது வந்துவிடுங்கள்!' – உணர்ச்சிவசப்பட்ட கார்கே

நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கர்நாடகா, கேரளா என 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரின் ஒரு தொகுதி என 89 தொகுதிகளில் ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான, கடைசி நாள் பிரசாரம் இன்று மாலையோடு ஓய்ந்தது. இதில், 2019-ல் கர்நாடகாவின் கலபுர்கியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த முறை இதே தொகுதியில் களமிறக்கப்பட்டிருக்கும் தன் மருமகனுக்கு ஆதரவாக இன்று வாக்கு சேகரித்தார். மல்லிகார்ஜுன … Read more

பிரதமர் மோடிக்கு வாக்காளர்களைக் கண்டு பயம் : கார்கே

திருவனந்தபுரம் பிரதமர் மோடி கண்ணுக்கு தேரியாத வாக்காளர்களைக் கண்டு பயப்படுவதாக மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார், நாளை மறுநாள் அதாவது 26 ஆம் தேதி அன்று கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைய உள்ளது. இங்கு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. கேரளாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளரிடம்ம் ”பிரதமர் மோடி கிட்டத்தட்ட 10-12 மாநிலங்களுக்குப் பயணம் செய்ததாகவும், அங்குள்ள … Read more

கேரளா: தேர்தல் பிரசாரத்தில் கட்சி தொண்டர்கள் கடும் மோதல்; எம்.எல்.ஏ. உள்பட 4 பேர் காயம்

மலப்புரம், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. நாடு முழுவதும் கடந்த 19-ந்தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில், 60 சதவீத வாக்குகள் … Read more

`பிரதமர் வேட்பாளர் தேர்வில் இந்தியா கூட்டணியின் ஃபார்முலா இதுதான்..!' – மோடி கூறுவதென்ன?

நாடாளுமன்றத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னர் வரை `இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார், கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பிரிந்து சென்றுவிடும், நிலையான ஆட்சிக்கு பா.ஜ.க-வுக்கு வாக்களியுங்கள்’ என மோடி கூறிவந்தார். இந்தியா கூட்டணியும், `தேர்தல் வெற்றிக்குப் பிறகு கூட்டணியில் ஜனநாயக முறையில் பிரதமரைத் தேர்ந்தெடுப்போம்’ என்று கூறிவந்தது. இந்தியா கூட்டணி – மோடி தற்போது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு பிரசாரத்தில் அதற்கு நேரெதிராக கடந்த நான்கு நாள்களாக இஸ்லாமிய வெறுப்பு பிரசாரத்தை பிரதமர் மோடியே கையிலெடுத்திருக்கிறார். … Read more