பிரதமர் மோடி 'மேட்ச்-பிக்சிங்' செய்வதாக கருத்து: ராகுல்காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனில் பா.ஜனதா புகார்

புதுடெல்லி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று முன்தினம் ‘இந்தியா’ கூட்டணி பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ”பிரதமர் மோடி ‘மேட்ச்-பிக்சிங்’ செய்து தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கிறார். தேர்தல் கமிஷனில் தனது ஆட்களை மத்திய அரசு நியமித்து விட்டது. எனவே, இந்த தேர்தல், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட மேட்சாக உள்ளது” என்று கூறினார். இந்நிலையில், இதுதொடர்பாக தேர்தல் கமிஷனில் பா.ஜனதா நேற்று புகார் அளித்தது. மத்திய மந்திரி ஹர்தீப்சிங் பூரி, பா.ஜனதா பொதுச்செயலாளர் அருண்குமார் … Read more

இந்த வார ராசிபலன்: ஏப்ரல் 2 முதல் 7 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

பாஜக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயற்சி : சி பி ஐ குற்றச்சாட்டு

சென்னை பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயல்வதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வை.செல்வராஜ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இத்தொகுதியில் பா.ஜ.க.வும் தனது வேட்பாளரை நிறுத்தி உள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து அதன் மூலம் வாக்குகளை பெரும் முயற்சியில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர். இது கடும் கண்டனத்திற்குரியது. இன்று … Read more

FY ’24ல் 7.77 லட்சம் கார்களை விற்பனை செய்த ஹூண்டாய் இந்தியா | Automobile Tamilan

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் இந்தியா FY 23-24 நிதியாண்டில் சுமார் 7,77,876 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில்  7,20,565 யூனிட்டுகளுடன் ஒப்பீடுகையில் 8 % வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. உள்நாட்டில் ஹூண்டாய் 2023-2024 ஆம் நிதியாண்டில்  6,14,721 யூனிட்டுகளும், கடந்த 2022-2023 ஆம் ஆண்டில் 5,67,546 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்தது. ஏற்றுமதி சந்தையில் 2022-23 நிதியாண்டில் 1,53, 019 யூனிட்களாக இருந்த எண்ணிக்கை 7 சதவீதம் உயர்ந்து 1,63,155 யூனிட்டுகளாக … Read more

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கட்சி வாரி வேட்பாளர்கள் பட்டியல்

சென்னை இந்தியத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து 950 பேர் போட்டி இடுகின்றனர் என அறிவித்துள்ளது. வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி 27 ஆம்தேதி நிறைவடைந்தது. 27 ஆம் தேதி நிலவரப்படி 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 1,403 பேர் 1,749 மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். கடந்த 28 ஆம் தேதி இந்த மனுக்கள் மீதானபரிசீலனை நடைபெற்றபோது 1,085 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. … Read more

இந்தியாவில் எம்ஜி மோட்டார் விற்பனை நிலவரம் FY’24 | Automobile Tamilan

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் மாரச் 2024 விற்பனை 23 % வீழ்ச்சி அடைந்திருந்தாலும் ஒட்டு மொத்த 2023-2024 ஆம் நிதியாண்டின் விற்பனை முந்தைய நிதி வருடத்துடன் ஒப்பீடுகையில் 14 % வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜி கடந்த ஆண்டு இதே மாதத்தில் 6,051 யூனிட்களை விற்பனை செய்திருந்த நிலையில், இந்த மார்ச் மாதத்தில் சில்லறை விற்பனையில் 23 சதவீதம் சரிவடைந்து 4,648 யூனிட்டுகளாக மட்டுமே பதிவாகியுள்ளது. 2023-24 நிதியாண்டில், 2022-23 நிதியாண்டில் விற்பனையில் ஆண்டு வளர்ச்சியில் சுமார் … Read more

`நான்கு தலைமுறை திராவிட ஆட்சியை, உதயநிதி இன்னும் 50 ஆண்டுகள் எடுத்துச் செல்வார்’ – எ.வ.வேலு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி வேட்பாளரும், சிட்டிங் எம்.பி-யுமான ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “விழுப்புரம் வேட்பாளரான ரவிக்குமார் ஒரு அற்புதமான பேச்சாற்றல் மிக்க வேட்பாளர். மிகவும் அறிவுப்பூர்வமாக இயங்க கூடியவர். அவருக்கு பானை சின்னம் கிடைத்திருப்பது மிகவும் பொருத்தமாக உள்ளது. ஏனெனில் … Read more

உதயநிதி பொது வெளியில் கவனமாக பேச வேண்டும் : உச்சநீதிமன்றம்  அறிவுரை

டில்லி தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொது வெளியில் கவனாமாக பேச வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி, சனாதனம் பற்றி குறிப்பிட்டது பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.  அவருடைய பேச்சுக்கு பா.ஜ.க. மற்றும் இந்துத்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. நாடு முழுவதும் உதயநிதிக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உச்சநிதிமன்றத்தில் தன்மீது பதியப்பட்ட வழக்குகளை ஒரே வழக்காக … Read more

மஹிந்திரா விற்பனை அறிக்கை நிலவரம் FY23-24 | Automobile Tamilan

பிரசத்தி பெற்ற யூட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா 2023-2024 நிதியாண்டில் ஒட்டுமொத்த பயணிகள் வாகன விற்பனை  4,59,877 யூனிட்டுகளாக பதிவு செய்துள்ளது. இது முந்தைய 2022-2023 ஆம் நிதியாண்டை விட 28 % வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2022-2023 விற்பனையில் 3,59,253 யூனிட்டுகளை பதிவு செய்திருந்தது. ஆனால் ஏற்றுமதி சந்தையில் 23 % இழப்பை சந்தித்து 24,663 யூனிட்டுகளை மட்டுமே ஏற்றுமதி சந்தையில் விற்பனை செய்துள்ளது. வர்த்தக விற்பனையில் 2024 நிதியாண்டில், 2,62,810 யூனிட்களாக இருந்தது, இது … Read more

`பாதம் தாங்கி யார்..?’ – அமைச்சர் உதயநிதிக்கு புதுச்சேரி அதிமுக பதிலடி!

புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து, அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “எங்கள் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை, பாதம் தாங்கி என பேசும் உதயநிதி, தி.மு.க-வின் வரலாறு மற்றும் தாத்தா கருணாநிதியின் வெற்று வீரம் என்னவென்று தெரியாமல் பேசுகிறார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரு.கருணாநிதியை வனவாசத்திற்கு அனுப்பியவர் புரட்சித் தலைவர். அவர் உடல் நலக்குறைவோடு இருந்த நேரத்தில் எனக்கு வாக்களித்தால் … Read more