ஆ ராசா நீலகிரி தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல்

நீலகிரி திமுக வேட்பாளர் ஆ ராசா நீலகிரி தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. … Read more

Citroen Basalt – சிட்ரோன் பாசால்ட் விஷன் கூபே எஸ்யூவி அறிமுகமானது

சிட்ரோன் இந்தியா வெளியிட உள்ள பாசால்ட் (Basalt) விஷன் கூபே ஸ்டைல் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது. C-cubed திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள பாசால்ட் கூபே காரின் எஞ்சின் மற்றும் இண்டிரியரில் உள்ள வசதிகள் தொடர்பான விபரங்களை தற்பொழுது அறிவிக்கவில்லை. பாசால்ட் டிசைன்: கூபே ரக ஸ்டைலை பெற்றுள்ள இந்த காரின் முன்பக்க தோற்ற அமைப்பு விற்பனையில் உள்ள C3 ஏர்கிராஸ் காரை போலவே அமைந்திருக்கின்றது. விலை அறிவிப்பு … Read more

`ஆர்.கே நகரில் டோக்கன் கொடுத்ததில் முக்கியமான ஆள் தங்க தமிழ்ச்செல்வன்!' – டி.டி.வி.தினகரன் தாக்கு

தேனி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் டி.டி.வி.தினகரன் வந்த பிரசார வேனை போலீஸார் மறித்தனர். அவருடன் வந்தவர்களை அனுமதிக்க முடியாது என்று தடுத்தனர். இதனால் அப்பகுதியில் அமமுக-வினர் மற்றும் போலீஸாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வேட்புமனு தாக்கல் இதையடுத்து கலெக்டர் அலுவலகத்திற்குள் வந்த டி.டி.வி .தினகரனை, அவருக்கு முன்னதாக வந்து காத்திருந்த ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றார். பின்னர் வேட்புமனு தாக்கல் செய்ய … Read more

மழை விட்டாலும் தூவானம் விடாத கதை… ராமநாதபுரத்தில் மேலும் ஒரு பன்னீர்செல்வம் வேட்புமனு…

ஓபிஎஸ்-க்கு டப் கொடுக்கும் விதமாக 4 ஓ. பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் இன்று பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட மேலும் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனி சின்னத்தில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நேற்று முன்தினம் இவர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அன்றைய தினமே ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட மற்றொரு வேட்பாளர் வேட்புமனு … Read more

இழுபறிக்கு ஃபுல் ஸ்டாப்.. மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக சுதா அறிவிப்பு.. யார் இவர் தெரியுமா?

மயிலாடுதுறை: பெரும் இழுபறிக்கு பிறகு மயிலாடுதுறை லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ஆர். சுதா என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை வேட்புமனுத்தாக்கல் முடிவடையும் நிலையில் இன்று காங்கிரஸ் மேலிடம் வேட்பாளரை அறிவித்துள்ளது. மேலும் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள சுதா யார்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்நிலையில் தான் Source Link

`நீதிமன்றம் எங்களுக்கு பம்பரம் சின்னம் வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது!' – துரை வைகோ

`நீங்களே வேட்பாளரை நிறுத்துங்கள்; நான் பிரசாரம் செய்கிறேன்!’ – திமுக-வினரிடம் வெடித்த துரை வைகோ ” ‘பம்பரம் சின்னம் வழங்க முடியாது’ என தேர்தல் ஆணையம் கூறினாலும், நீதிமன்றம் எங்களுக்கு சின்னம் வழங்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை அதற்கு கால தாமதமானால், வேறு சின்னத்தில் போட்டியிடுவோம்” என்று துரை வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, ” ‘பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது’ என தேர்தல் ஆணையம்தான் கூறியுள்ளது. நீதிமன்றம் கூறவில்லை. … Read more

வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட சமூக, பொருளாதார பிரச்சனைகளை அரசால் தீர்க்க முடியாது… மோடியின் பொருளாதார ஆலோசகர் பேச்சு

அரசால் தீர்க்க முடியாத பிரச்சனையை எப்படி கையாவது என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடியின் பொருளாதார ஆலோசகர் கூறியுள்ளார். வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட சமூக, பொருளாதார பிரச்சனைகளை அரசால் தீர்க்க முடியாது என்று இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ILO மற்றும் The Institute for Human Development இணைந்து “இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024: இளைஞர் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் திறன்கள்” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. … Read more

அரபு நாடே அசந்து நிற்கும் அழகி… முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸில் பங்கேற்கவுள்ள சவுதி அரேபியா!

இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகம். இந்நிலையில் மிஸ் யுனிவர்ஸில் சவுதி அரேபியா முதன்முறையாக பங்கேற்கவுள்ளது மக்களிடையே கவனம்பெற்றுள்ளது. இது ஒரு வரலாற்று நிகழ்வு எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.   Rumy Alqahtani Election: எழ மறுத்த தேர்தல் அதிகாரி, அமர்ந்து மனு கொடுத்த விவசாயி… தேர்தல் அதிகாரிக்கு செம பாடம்! ரூமி அல்கஹ்தானி எனும் அழகி தனது இன்ஸ்டா பக்கத்தில் இது குறித்த தகவலை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் ரியாத்தில் பிறந்தவர். ஏற்கெனவே பல … Read more

தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 1950 எண்ணில் தொடர்புகொள்ளலாம்! தேர்தல் ஆணையர் சாகு தகவல்…

சென்னை: தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 1950 எண்ணில் தொடர்புகொள்ளலாம் என மாநில  தேர்தல் ஆணையர்  சத்தியபிரதா சாகு தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் முடிய உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு , இந்த தேர்தலில் வாக்களிக்க முதல் தலைமுறை … Read more

கால்கள் கட்டப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்ட நாய்; கஞ்சா போதையில் நடந்த கொடூரம்! – ஒருவர் கைது

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தஸ்தகீர் (40). மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான இவர், சரிவர வேலைக்குச் செல்லாமல் அப்பகுதியில் சுற்றிவந்துள்ளார். இந்நிலையில் திங்கள்கிழமை கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த தஸ்தகீர், அப்பகுதியில் இருந்த தெரு நாயைப் பிடித்து தொந்தரவு செய்துள்ளார். நாய் கொலை அப்போது, அந்த நாய் தஸ்தகீரைக் கடித்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த தஸ்தகீர், நாயின் பின்னங்கால்களைக் கயிற்றால் கட்டி, கட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளார். நாயின் அலறல் சத்தம் … Read more