Bajaj Auto – 2024 பஜாஜ் பல்சர் N250, F250 பைக்கின் அறிமுக விபரம்

பஜாஜ் ஆட்டோவின் பல்சர் வரிசையில் இடம்பெற்றுள்ள N250, F250 என இரு பைக்கின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் படங்கள் வெளியாகியுள்ள நிலையில் விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. முன்பாக பல்சர் வரிசை பைக்குகளில் என்எஸ், என் வரிசைகள் புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் எல்இடி ஹெட்லைட்டுடன் வந்துள்ளது. சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள 2024 பஜாஜ் பல்சர் என் 250, எஃப் 250 மோட்டார்சைக்கிளில் கிடைக்கப் பெற்றுள்ள தகவலின் … Read more

Serial Update: மிஸ் யூ வடிவேல் பாலாஜி; `கிழக்கு வாசல்' தொடரில் ரேஷ்மா எங்கே?!

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி `அது இது எது.’ தற்போது அதன் மூன்றாவது சீசன் வரவிருக்கிறது. இந்நிகழ்ச்சியின் முதல் எபிசோடு விஜய் டி.வி-யில் வருகிற ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியை தற்போது மா.கா.பா ஆனந்த் தொகுத்து வழங்கவிருக்கிறார். அது இது எது கடந்த சீசன்களின் பேட்டர்ன் அப்படியே இந்த சீசனிலும் ஃபாலோ ஆகிறது. `சிரிச்சா போச்சு’ சுற்றின் மூலம் நாம் ரசித்த `கலக்கப்போவது யாரு’ போட்டியாளர்கள் … Read more

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் சரக்கு கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்தது… பாலத்தின் மீது சென்ற வாகனங்கள் நீரில் மூழ்கின…

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோரில் உள்ள முக்கிய பாலம் ஒன்று சரக்கு கப்பல் மோதியதில் முழுவதுமாக இடிந்து விழுந்தது. அமெரிக்க நேரப்படி இன்று அதிகாலை 1:30 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தில் பிரான்சிஸ் ஸ்காட் பாலத்தின் கீழ் படாப்ஸ்கோ ஆற்றில் சென்ற பெரிய சரக்குக் கப்பல் ஒன்று பாலத்தின் தூண் மீது பலமாக மோதியது. இதில் அந்த சரக்கு கப்பல் தீ பிடித்து எறிந்த நிலையில், பாலம் துண்டுதுண்டாக உடைந்து ஆற்றில் விழுந்தது, இதனை அடுத்து அந்த … Read more

`ஆர்டிக்கிள் 21 மீறல்கள்..!’ – கவனம் பெற்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கருத்து – விரிவான விளக்கம்!

“பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுகின்றன. மேலும் இதுபோன்ற பல வழக்குகள் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன” என உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் அண்மையில் தெரிவித்துள்ள கருத்து விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.  வழக்கறிஞர் அகிலேஷ் துபேயின் ‘Treatise on PMLA – Law and Practice’ புத்தக வெளியீட்டு விழா கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் நீதிபதி உஜ்ஜல் புயான் பேசுகையில், “PMLA … Read more

ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகள் ஒருவாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்! நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இன்னும்  ஒருவாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர் என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான  முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை … Read more

சவுமியா அன்புமணிக்கு ரூ 48 கோடி சொத்து- 2019-ல் ரூ23 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்த கணவர் அன்புமணி!

தருமபுரி: லோக்சபா தேர்தலில் தருமபுரி தொகுதியில் (தர்மபுரி) போட்டியிடும் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி தமக்கு ரூ 48 கோடி சொத்துகள் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் தருமபுரி பாமக வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டவர் அரசாங்கம். பின்னர் அவர் மாற்றப்பட்டு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மருமகளும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியுமான Source Link

`ஜி.கே.வாசன், கூட்டணி கட்சிகளுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்' – த.மா.கா-விலிருந்து விலகியவர் சாடல்

பா.ஜ.க கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஈரோடு தொகுதியில் விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேணுகோபால் மற்றும் தூத்துக்குடி தொகுதியில் விஜயசீலன் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்குவார்கள் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இந்த நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்துவந்த கதிர்வேல் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து வடக்கு மாவட்ட தலைவராக கோவில்பட்டி நகர தலைவர் கே.பி.ராஜகோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். த.மா.கா-விலிருந்து விலகிய … Read more

லோக்சபா தேர்தல் 2024: பங்குனி உத்திரம் பவுர்ணமி நாளை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 405 பேர் வேட்பு மனு தாக்கல்…!

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், நேற்று ( மார்ச் 25ந்தேதி) பங்குனி உத்திரம் மற்றும் பவுர்ணமி நாளை முன்னிட்டு தமிழகத்தில் 405 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். தமிழகம்-புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில்  முற்கட்ட  பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது.  இதையொட்டி,  தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.   வேட்புமனுத்தாக்கல்  நாளை (மார்ச்  27-ந் தேதி)  கடைசி நாளாகும்.  அதையடுத்து மார்ச் 28ந்தேதி வேட்பு … Read more

“தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெறாவிட்டால்… பதவியை ராஜினாமா செய்கிறேன்" – அமைச்சர் மூர்த்தி சபதம்

தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அறிமுக கூட்டம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்றது. பி.மூர்த்தி இக்கூட்டதில் தலைமை வகித்த பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி  பேசும்போது, “தேனி நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதற்காக கழகத் தொண்டர்கள் அயராது பாடுபட்டு வெற்றிவாகை சூட வேண்டும். கட்சியினர் உண்மையாக வெற்றிக்கு உழைக்க வேண்டும், சிலர் துரோகம் செய்து வருகின்றனர். … Read more

தூத்துக்குடி மீனவர் வீட்டில் டீ, பொதுமக்களுடன் செல்ஃபி: அதிகாலை நடைபயணத்தின்போது கனிமொழிக்கு வாக்கு சேகரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..

சென்னை:  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதிகாலை அதிகாலை நடைபயணத்தின்போது தூத்துக்குடி வேட்பாளர்  கனிமொழிக்கு ஆதரவாக  வாக்கு சேகரித்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள மீனவர் வீட்டில் தேநீர் அருந்தியதுடன் பொதுமக்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் கிட்டத்தட்ட 25 நாட்களே உள்ள நிலையில் நாளை (மார்ச் 27ஆம்) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் பிரச்சார … Read more