பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் எப்போதும் இல்லை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

புதுடெல்லி: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தனியார் ஊடகத்துக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். அப்போது, மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால், பிற கட்சிகளுடனான கருத்தொற்றுமை அடிப்படையில் பிரதமர் பதவிக்கு நிதின் கட்கரி முன்னிறுத்தப்படலாம் என கூறப்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்டது. இதுகுறித்து நிதின் கட்கரி கூறியதாவது: பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் ஒருபோதும் இருந்ததில்லை. இப்போது உள்ள பதவியே எனக்கு … Read more

40 மணி நேர போாரட்டத்துக்குப்பின் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை மீட்டது இந்திய கடற்படை: 35 சோமாலிய கொள்ளையர்கள் சரண்

புதுடெல்லி: மால்டா குடியரசு நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் எம்.வி.ரூன். இந்த கப்பலில் 1 மில்லியன் டாலர் மதிப்பில் 37,800 டன் சரக்குகள் இருந்தன. இதை சோமாலிய கடற்கொள்ளையர்கள் 35 பேர், கடந்த டிசம்பர் 14-ம் தேதி கடத்தினர். கடந்த 3 மாதங்களாக இந்த கப்பலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சோமாலிய கொள்ளையர்கள் இந்த கப்பலை பயன்படுத்தி, பிற சரக்கு கப்பல்களை கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இந்திய கடல் பகுதியில் இருந்து 2,600 கி.மீ தொலைவில் … Read more

அமலாக்க துறைக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளேன்: எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புதுடெல்லி: எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத் துறை, சிபிஐ உட்பட மத்திய விசாரணை அமைப்புகளை பிரதமர் மோடி ஏவி விடுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரிய நிறுவனங்களை மிரட்டி பாஜக அதிக நிதி பெற்றதாகவும் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி நேற்று கூறியதாவது: கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்னர் அமலாக்கத் துறை உட்பட மத்திய விசாரணை அமைப்புகளின் கைகள் கட்டப்பட்டிருந்தன. அந்த அமைப்புகள் … Read more

ஜனநாயகம் காக்கும் முதல்முறை வாக்காளர்கள்

‘நூறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள்; தேசத்தை மாற்றிக் காட்டுகிறேன்’ என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். விடுதலை வேட்கையை கவிதைகளால் தூண்டிய பாரதியாரும் இந்த சக்தியை உணர்ந்தே, ’இளைய பாரதத்தினாய் வா வா வா, எதிரிலா வலத்தினாய் வா வா வா’ என்று அழைப்பு விடுத்தார். இதே போல் பிரதமர் நரேந்திர மோடியும், இளைஞர்கள், மகளிர், விவசாயிகள், ஏழைகள் ஆகியோரை 4 பெரிய சாதிகள் என வகைப்படுத்துகிறார். அரசியலமைப்பு சட்டப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வருகிறது என்றாலும், … Read more

மெகா கூட்டணி பலத்தை காட்டிய இண்டியா கூட்டணி தலைவர்கள் @ ராகுல் யாத்திரை நிறைவு விழா

மும்பை சிவாஜி பூங்காவில் நேற்று நடைபெற்ற பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையில், இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது 2-ம் கட்ட பாரத் ஒற்றுமை யாத்திரையை மணிப்பூரில் தொடங்கி மும்பையில் நேற்று முன்தினம் நிறைவு செய்தார். இதன் நிறைவுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார். மும்பை சிவாஜி பூங்காவில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, … Read more

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி – காங்கிரஸ் வியூகம்

2019 தேர்தலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டன. மேற்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களில் இக்கூட்டணி சில இடங்களில் வென்றாலும், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேற்கு பிராந்தியங்களில் பாஜக 23 இடங்களில் வென்றது. ஆனால், இக்கூட்டணி தலா 4 இடங்களிலேயே வென்றது. மேற்கு உ.பி.யில் சஹாரன்பூர், பிஜ்னோர், அம்ரோஹா மற்றும் நகினா ஆகிய 4 தொகுதிகளில் பகுஜன் சமாஜும், சம்பல், மொராதாபாத், மெயின்புரி, ராம்பூர் ஆகிய இடங்களில் … Read more

மேற்கு வங்க டிஜிபி, 6 மாநில உள்துறைச் செயலர்களை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலை ஒட்டி மேற்கு வங்க மாநில காவல் துறை டிஜிபி மற்றும் குஜராத், உத்தரப் பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த உள்துறைச் செயலாளர்களை நீக்கும்படி சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மேற்கு வங்க மாநில புதிய டிஜிபியாக நியமிக்கும்படி தகுதி கொண்டவர்களின் பரிந்துரைப் பட்டியலை இன்று (மார்ச் 18) மாலை 5 மணிக்குள் அனுப்பும்படியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் … Read more

EC Order: 7 மாநிலங்களில் அதிகாரிகளை மாற்ற உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்! அதிருப்தியில் ஆளும் கட்சிகள்

Election Commission Latest Order : தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கையால் மேற்கு வங்க மாநில ஆளும் கட்சி அதிருப்தி, பாஜகவின் தேர்தல் உத்தி என குற்றச்சாட்டு!

”சவாலை ஏற்கிறேன்!” – பிரதமர் மோடி எதிர்வினை @ ராகுல் காந்தியின் ‘சக்தி’ பேச்சு

ஜக்டியால்: “நாங்கள் தனியொரு நபரான மோடி அல்லது பாஜகவை எதிர்த்து போராடவில்லை. சக்தியை எதிர்த்து போராடுகிறோம்” என்று ராகுல் காந்தி என்று ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. தெலங்கானா மாநிலம் ஜக்டியாலில் இன்று (திங்கள்கிழமை) நடந்த பொதுக்கூட்டத்தில் இதற்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி “நாங்கள் சக்தியை வணங்குகிறோம். அவர்கள் சக்தியை அழிக்க சபதம் ஏற்கிறார்கள். அந்த சவாலை நான் ஏற்கிறேன். பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெறும்” என்று … Read more

ஆந்திராவில் புதிய கூட்டணி அமைந்தாலும் ஜெகனை ‘தாக்காத’ பிரதமர் மோடி!

பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சியும், ஜன சேனாக் கட்சியும் இணைந்ததை அடுத்து சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் மற்றும் நரேந்திர மோடி ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டனர். ஆந்திரப் பிரதேசத்தில் வரவிருக்கும் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணிப் பிரச்சாரத்தின் தொடக்கப் படி இதுதான். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி ஆந்திராவில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் சேர்ந்தே நடக்கின்றன. மே 13-ம் தேதி வாக்குப் பதிவுகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் ‘மக்களின் குரல்’ … Read more