இண்டியா கூட்டணியில் முடிவடையும் தருவாயில் தொகுதிப் பங்கீடு: காங்கிரஸ்
புதுடெல்லி: இண்டியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவடையும் தருவாயில் உள்ளதாக காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு குழுவை, கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளார். அந்தக் குழு ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருடனும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாகவும் தீவிரமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அது முடிவுக்கு … Read more