பாஜக வங்கிக் கணக்கை முடக்கி 'தேர்தல் பத்திரம்’ விவகாரத்தில் சிறப்பு விசாரணை நடத்துக: காங்கிரஸ்

பெங்களூரு: தேர்தல் பத்திரம் திட்டம் தொடர்பாக சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என்றும், அந்த விசாரணை முடியும் வரையில் பாஜகவின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். பெங்களூருவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடினார். அவர் கூறுகையில், “தேர்தல் பத்திரத்தில் பல சந்தேகத்துக்குரிய நன்கொடையாளர்கள் உள்ளனர். பத்திரம் வாங்கியவர்களில் பலர் அமலாக்கத் துறை மற்றும் வருமானவரித் … Read more

திமுக மீதான மோடியின் சாடல் முதல் தேர்தல் பத்திர சலசலப்பு வரை | செய்தித் தெறிப்புகள் @ மார்ச் 15, 2024

குமரி கூட்டத்தில் திமுக மீது பிரதமர் மோடி சரமாரி தாக்கு: கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். தமிழில் சகோதர சகோதரிகளே எனக் கூறி பேசத்தொடங்கிய பிரதமர் மோடி, “மக்களை கொள்ளையடிக்கவே எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க நினைக்கிறார்கள். திமுகவை வீழ்த்தி பாஜக ஆட்சியை அமைப்போம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக அலை வீசுகிறது. நாட்டை துண்டாட வேண்டும் என நினைத்தவர்களை காஷ்மீர் … Read more

மம்தா நெற்றியில் காயம் ஏற்பட்டது எப்படி? – மருத்துவர் விளக்கம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலையில் காயம்பட்ட விவகாரத்தில் மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். மம்தா பானர்ஜி நெற்றிப் பகுதியில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள காளிகாட் வீட்டில் வியாழக்கிழமை அன்று கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. 69 வயதான அவர், கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். அவர் தொடர் மருத்துவக் … Read more

தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு உடனடியாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Supreme Court vs Election Commissioners: தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கில் உடனடியாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

காங்., இடதுசாரிகளை ஒழிப்பதே கேரளாவை காப்பதற்கான தீர்வு: பிரதமர் மோடி பேச்சு @ திருவனந்தபுரம்

திருவனந்தபுரம்: “காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை ஒழிப்பதுதான் கேரளாவைக் காப்பாற்றுவதற்கான ஒரே தீர்வு. இடதுசாரிகளும், காங்கிரஸும் மாநிலத்தில் எதிரிகள் போல் நடிக்கிறார்கள். ஆனால் டெல்லியில் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து கொள்கின்றனர்.” என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். திருவனந்தபுரத்தில் பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த தேர்தலில் கேரள மக்கள் எங்களை இரட்டை இலக்க வாக்கு சதவீத கட்சியாக மாற்றினார்கள். இந்த தேர்தலில் இரட்டை இலக்க சீட்களை வழங்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. கேரளத்தில் ஆட்சி … Read more

Yediyurappa Case: 'அந்த பெண்ணுக்கு இதே வேலை தான்' எடியூரப்பா வழக்கில் புதிய ட்விஸ்ட்!

POCSO Act Against Former CM BS Yediyurappa: முன்னாள் கர்நாடக முதலமைச்சரான எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடந்தது என்ன என்பது குறித்தும், இதற்கு எடியூரப்பா கொடுத்த விளக்கத்தையும் இதில் காணலாம். 

கேசிஆர் மகள் கவிதா கைது – தெலங்கானாவில் அமலாக்கத் துறை நடவடிக்கை

ஹைதராபாத்: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் மூத்த தலைவரும், தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகளுமான கவிதாவை, அமலாக்கத் துறை ஹைதராபாத்தில் கைது செய்தது. தெலங்கானா சட்டப்பேரவை எம்எல்சியாக உள்ள அவர், ஹைதாராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வசித்து வருகிறார். இன்று நண்பகல் அவரது வீட்டுக்கு மூன்று வாகனங்களில் சென்ற அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள், அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இதையடுத்து, பாரத் … Read more

எல்லை மீறிய எதிர்க்கட்சிகள்… ஆன்லைன் மீம்களால் தற்கொலை செய்த பெண் – நடந்தது என்ன?

Andhra Pradesh Woman Suicide For Trolls: ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பேசியதால் எல்லை மீறிய வகையில் தன்மீது நெட்டிசன்கள் கருத்து தெரிவித்ததால் மனமுடைந்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். 

சிஏஏ அமலுக்கு எதிரான அமெரிக்காவின் விமர்சனம் – இந்தியா நிராகரிப்பு

புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான அமெரிக்காவின் விமர்சனத்தை இந்தியா நிராகரித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இந்தியாவின் பன்மைத்துவ மரபுகள் மற்றும் பிராந்தியத்தின் பிரிவினைக்குப் பிந்தைய வரலாறு குறித்து வரையறுக்கப்பட்ட புரிதல் உள்ளவர்களின் கருத்துக்கள் ஏற்கும்படியானது அல்ல. சிஏஏவை அமல்படுத்துவது குறித்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அறிக்கையைப் பொறுத்தவரை அது தவறானது, தவறான தகவல்களைக் கொண்டது மற்றும் தேவையற்றது என்று நாங்கள் கருதுகிறோம். குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, … Read more

முன்னாள் முதலமைச்சர் மகள் கைது… மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி!

MLC Kavitha Arrested By ED Latest News: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் தெலங்கானாவின் மேலவை உறுப்பினரும், முன்னாள் முதலமைச்சரும் கே.சி.சந்திரசேகர ராவின் மகளுமன கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது.