பாஜக வங்கிக் கணக்கை முடக்கி 'தேர்தல் பத்திரம்’ விவகாரத்தில் சிறப்பு விசாரணை நடத்துக: காங்கிரஸ்
பெங்களூரு: தேர்தல் பத்திரம் திட்டம் தொடர்பாக சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என்றும், அந்த விசாரணை முடியும் வரையில் பாஜகவின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். பெங்களூருவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடினார். அவர் கூறுகையில், “தேர்தல் பத்திரத்தில் பல சந்தேகத்துக்குரிய நன்கொடையாளர்கள் உள்ளனர். பத்திரம் வாங்கியவர்களில் பலர் அமலாக்கத் துறை மற்றும் வருமானவரித் … Read more