ஆனந்த் அம்பானிக்கு வந்த விலை உயர்ந்த திருமண பரிசுகள்! அம்மாடி..இவ்ளோ பெரிய லிஸ்டா!

Anant Ambani Radhika Merchant Expensive Wedding Gifts : இந்தியாவின் பெரும் பணக்காரராக விளங்கும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில், விலை உயர்ந்த பல பரிசு பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.   

“இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகளை தீர்மானிக்க வல்லது 2024 மக்களவைத் தேர்தல்” – அமித் ஷா

மும்பை: எதிர்வரும் மக்களவைத் தேர்தல், இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகளைத் தீர்மானிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற இந்திய சர்வதேச அமைப்பின் ஆண்டு முதலீட்டு உச்சி மாநாட்டில் கலந்து பேசினார். அப்போது அவர், “இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் தேர்தல் நடக்க உள்ளது. ஒருவகையில், இது உலகம் முழுவதும் தேர்தல் ஆண்டு. உலகம் முழுவதும் இந்த ஆண்டு 40 தேர்தல்கள் நடைபெற உள்ளன. இன்னும் இரண்டு மாதங்களில் இந்த தேர்தல் … Read more

“அந்த மிருகங்களை தூக்கில் போடுங்க..” புதுச்சேரி சிறுமிக்காக கொதிக்கும் பிரபலங்கள்! என்ன நடந்தது?

புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குழந்தை கடத்தும் கும்பல் செய்த வேலையா என்ற சந்தேகம் முதலில் எழுந்த நிலையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன

“மாநிலத்தின் பிற பகுதிகளையும் ‘சந்தேஷ்காலி புயல்’ சென்றடையும்” – மோடி பேச்சு @ மேற்கு வங்கம்

கொல்கத்தா: “சந்தேஷ்காலியில் நடந்த அனைத்தும் வெட்கக் கேடானவை. சந்தேஷ்காலி புயல் மேற்கு வங்கத்தின் பிற பகுதிகளையும் சென்றடையும்” என்று மேற்கு வங்கத்தில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி பேசினார். இந்தியாவில் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கி வைத்தார். அங்குள்ள ஹவுரா மைதானம் முதல் எஸ்பிளனேடு மெட்ரோ பிரிவு வரையில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் பாதை கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து … Read more

இந்தியாவின் முதல் நீருக்கடியிலான மெட்ரோ ரெயில் சேவை.. தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் நீருக்கடியிலான மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொல்கத்தாவில் திறந்து வைத்தார். இந்த மெட்ரோ ரெயில் வழித்தட பாதை ஹூக்ளி ஆற்றின் அடியில் ஆற்று தண்ணீர் மட்டத்தில் இருந்து சுமார் 16 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

முக்கிய மாநிலங்களில் பாஜக தொகுதி பங்கீடு

பாஜக கூட்டணியில் உத்தரபிரதேசம் மற்றும் அசாமில் தொகுதிப் பங்கீடு முடிவாகி, அறிவிப்பு நிலையில் உள்ளது. பிஹார், மகாராஷ்டிரா, தமிழ்நாட்டில் பேச்சுவார்த்தை முடியும் நிலையில் உள்ளது. 194 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, முதல் கட்சியாக பாஜக வெளியிட்டுள்ளது. பிற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்வதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. முக்கிய மாநிலமான உ.பி.யில் தொகுதிப் பங்கீட்டை பாஜக முடித்துள்ளது. இங்கு மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக 74-ல் போட்டியிடுகிறது. … Read more

மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி – உ.பி. காங்கிரஸ் தலைவர் தகவல்

புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச காங்கிரஸின் மாவட்டத் தலைவரான பிரதாப் சிங்கல், டெல்லி சென்று தனது சந்திப்புகளை முடித்து விட்டு திரும்பி உள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமேதி தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட இருக்கிறார். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறினார். கடந்த 2002 முதல் அமேதி தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த … Read more

ஏ.ஐ. தொழில்நுட்ப ஜாலம்: மோடியின் உரை 7 மொழிகளில் வெளியீடு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 7 மொழிகளில் பிரதமர் நரேந்திர மோடியின் உரை வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் உத்தர பிரதேசத்தின் வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசால் உருவாக்கப்பட்ட பாஷினி என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் உரை செயற்கை நுண்ணறிவு மூலம் நேரலையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. தற்போது மக்களவைத் … Read more

கொல்கத்தாவில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி: இந்தியாவில் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் புதிய மைல்கல்லாக கொல்கத்தாவில் நதிக்கு அடியில்மெட்ரோ ரயில் பாதை கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஹவுரா மைதானம் முதல் எஸ்பிளனேடு மெட்ரோ பிரிவு வரையில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் பாதை கட்டமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் தொழில்நுட்ப … Read more

KYC விதிகளை மாற்றும் RBI: ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக்கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்?

RBI Latest Update: நீங்களும் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்கும் நபராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.