அமலாக்கத் துறை ரெய்டுக்குப் பின் பாஜகவில் இணைந்த திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ
கொல்கத்தா: கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி அமலாக்கத் துறை ரெய்டுக்கு உள்ளான, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ தபஸ் ராய் பாஜகவில் இணைந்துள்ளார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க நபரும், அம்மாநிலத்தின் மூத்த அரசியல்வாதியுமான தபஸ் ராய், ஐந்து முறை எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார். இந்நிலையில், நகராட்சி ஆட்சேர்ப்பு முறைகேடு தொடர்பான புகாரில் கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி தபஸ் ராய்க்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிரடியாக சோதனை நடத்தியது. இந்த சோதனைக்கு … Read more