மத்திய அரசில் ஆள்சேர்ப்பு முறை முற்றிலும் வெளிப்படை ஆனதாக மாறிவிட்டது: பிரதமர் மோடி

புதுடெல்லி: இன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு விழாவில் அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாகப் பணியில் சேர்ந்தவர்களுக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசில் ஆள்சேர்ப்பு செயல்முறை முற்றிலும் வெளிப்படையானதாக மாறிவிட்டதாகக் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம், புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். புதுதில்லியில் ஒருங்கிணைந்த வளாகமான "கர்மயோகி பவன்" கட்டடத்தின் முதல் கட்ட கட்டுமானப் பணிகளுக்கு அவர் … Read more

ஆம் ஆத்மி கட்சியின் மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமின் -நீதிமன்றம் உத்தரவு

Delhi News In Tamil: மணீஷ் சிசோடியாவுக்கு பெரிய நிவாரணம், உறவினர் திருமணத்தில் பங்கேற்க 3 நாட்கள் ஜாமீன் வழங்கிய டெல்லி சிறப்பு நீதிமன்றம்.

பாஜகவில் இணைய திட்டமா? – 2 நாட்களில் சொல்வதாக அசோக் சவான் தகவல்

மும்பை: தனது எதிர்கால திட்டம் குறித்து இரண்டு நாட்களில் சொல்வதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அசோக் சவான், “சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். காங்கிரஸ் செயற்குழு, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளேன். எந்தக் கட்சியில் இணைவது என்பது குறித்து நான் இன்னும் முடிவு எடுக்கவில்லை. எந்தக் கட்சியில் இணைவது என்பது குறித்து … Read more

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அசோக் சவாண்! காங்கிரஸ் கட்சியின் மற்றுமொரு விக்கெட் அவுட்!

One More Backlash To Congress: காங்கிரஸில் இருந்து விலக காரணம் சொல்ல வேண்டாமா? தேவையில்லை என்று சொல்லி தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகிய எம்.எல்.ஏ அசோக் சவாண்

பிஹார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் அரசு வெற்றி!

பாட்னா: பிஹார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றிபெற்றுள்ளது. நிதிஷ்குமார் அரசுக்கு 129 எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதேநேரம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடது முன்னணி ஆகிய எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மையை நிரூபித்தது நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு . மொத்தம் 243 உறுப்பினர்கள் கொண்ட பிஹார் சட்டப்பேரவையில் ஆளும் … Read more

CM Nitish Kumar Wins Trust Vote | பீகார் சட்டமன்றம்: பெரும்பான்மையை நிரூபித்தது நிதீஷ் குமார் அரசு

Nitish Kumar Wins Trust Vote: 129 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் தலைமையிலான அரசு வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் காங்கிரஸில் இருந்து விலகல்

மும்பை: மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிராவின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் அசோக் சவான். மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சங்கர் ராவ் சவானின் மகனான இவர், அம்மாநில அமைச்சராகவும், இரண்டு முறை முதல்வராகவும் பதவி வகித்தவர். காங்கிரஸில் செல்வாக்கு மிக்க தலைவரான அவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று (திங்கள்கிழமை) விலகி உள்ளார். அவர் தனது ராஜினாமா … Read more

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்.. ஆதரவு 125, எதிப்பு 112

Bihar Floor Test News: ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவ பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் அவத் பிஹாரி சவுத்ரிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.

‘பாஜக வெற்றியை கணிக்க நான் ஒன்றும் ஜோசியக்காரன் அல்ல’ – குலாம் நபி ஆசாத்

குலாம் நபி ஆசாத்நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றியை கணித்து கூறுவதற்கு நான் ஒன்றும் ஜோசியக்காரன் அல்ல என்றார் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் (டிபிஏபி) தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலம் நபி ஆசாத். சர்வதேச எல்லைக்கு அருகே உள்ள ஜம்முவின் புறநகர் பகுதியான கர்கல் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது: பி.வி. நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங் ஆகியோருக்கு பாரத ரத்னா விருதை அறிவித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. நாட்டிற்காக … Read more

Bihar: நிதிஷ்குமார் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுமா?

Bihar Latest News In Tamil: பீகார் அரசியலில் இன்று ஒரு முக்கியமான நாள். இன்று சட்டசபையில் நிதிஷ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதனால் பீகார் அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.