பாண்டியா இல்லாத நேரம் பார்த்து மும்பை அணியுடன் இணைந்த சூர்யகுமார்! ரோகித் ரியாக்ஷன்
ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. ஏப்ரல் 7 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் டெல்லி கேப்பிட்டலஸ் அணிக்கு எதிராக நான்காவது போட்டியில் விளையாட இருக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது மும்பை அணி. குட்நியூஸாக காயத்தில் இருந்து மீண்ட சூர்யகுமார் யாதவ் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். அவர் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க இருக்கிறார். இதில் கவனிக்க … Read more