மல்பெரி பயிரிட்டு பட்டு புழு வளர்ப்பு செய்து நல்ல லாபம் கிடைப்பதால் விவசாயி மகிழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூர் கிராமத்தில் விவசாயி அண்ணாமலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மல்பெரி பயிரிட்டு பட்டு புழு வளர்ப்பு செய்வதன் மூலம் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயி தெரிவித்தனர்.