தமிழக அரசு Vs ராஜ்பவன் – ஆளுநர் ரவியின் ‘யு-டர்ன்’ சம்பவங்கள் – ஒரு விரைவுப் பார்வை

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு வெடித்து வருகிறது. அதில், பல பிரச்சினைகளுக்கு நீதிமன்றம் வரை சென்று தமிழக அரசு தீர்வை எட்டி வருகிறது. அதன்படி, தமிழக அரசின் முடிவுக்கு எதிர்த்த ஆளுநர், உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின் முடிவை மாற்றி யு-டர்ன் அடித்த நிகழ்வுகளைப் பார்க்கலாம். 1. மசோதாக்களுக்கு ஓப்புதல் அளிக்காத ஆளுநர்! – கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மாநில அரசால் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதமாதப்படுத்தும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியின் … Read more

‘கேஜ்ரிவால் கைது இண்டியா கூட்டணிக்கு சாதகமான தாக்கத்தை கொடுக்கும்’ – திருமாவளவன் கருத்து

சென்னை: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளது இண்டியா கூட்டணிக்கு சாதகமான தாக்கத்தை கொடுக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதோடு கேஜ்ரிவால் கைதுக்கு அவர் கண்டனமும் தெரிவித்துள்ளார். டெல்லி அரசின் மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கு தொடர்பாக அம்மாநிலத்தின் முதல்வர் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். “கேஜ்ரிவால் கைது முழுவதும் … Read more

பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா.. ஈரோடு மாவட்டத்திற்கு மார்ச் 26ம் தேதி உள்ளூர் விடுமுறை

Local Holiday Erode: புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் மார்ச் 26ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

“சேது ஆண்ட பூமியான ராமநாதபுரத்தில் நீதி கிட்டும்!” – ஓபிஎஸ் நம்பிக்கை

மதுரை: “சேது ஆண்ட பூமியில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறேன். இந்தத் தேர்தல் மூலம் தொண்டர்கள் பலத்தை நிரூப்பித்துக் காட்டுவேன்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகள் வெளியிடுவது வழக்கம். இதன்படி, அதிமுக, திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. இவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகள் நிறைவேறுமா என … Read more

மீண்டும் பொன்முடி.. தொண்டர்கள் உற்சாகம்.. எச்சரித்த உச்ச நீதிமன்றம்.. அழைத்த ஆளுநர்..

DMK K Ponmudi: இன்று மாலை 3.30 மணிக்கு பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2ஜி வழக்கில் மீண்டும் விசாரணை: ஆ.ராசா, கனிமொழிக்கு தேர்தலில் சிக்கல் வராது… ஏன்?

2ஜி அலைக்கற்றை முறைகேடு புகாரில் கனிமொழி, ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. இதனால் ஆ.ராசா, கனிமொழி போட்டியில் சிக்கல் வராது என்பது தெரிய வந்துள்ளது. வழக்குப் பின்னணி? – காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகவும், மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் மத்திய தணிக்கை துறை (சிஏஜி) சுட்டிக் … Read more

தர்மபுரியில் பாமக வேட்பாளர் மாற்றம்… களத்தில் குதிக்கும் அன்புமணி மனைவி!

Soumya Anbumani: தர்மபுரி பாமக வேட்பாளராக அரசாங்கம் என்பவரை அறிவித்த நிலையில் அவருக்கு பதிலாக அன்புமணியின் மனைவி சௌமியா போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது 29-வது முறை: செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மார்ச் 28 வரை நீட்டிப்பு

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 28-ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த … Read more

வேலூரில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் பேட்டி

Actor Mansoor Ali Khan Interview At Vellore : இந்திய ஜனநாயகம் குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக இருக்கிறது என இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் பேட்டி

பாஜக கூட்டணியில் தென்காசி தொகுதியை ஜான் பாண்டியன் காத்திருந்து ‘கைப்பற்றியது’ எப்படி?

ஶ்ரீவில்லிப்புத்தூர்: பாஜக கூட்டணியில் தென்காசி மக்களவைத் தொகுதியில் அக்கட்சியின் ஸ்டார்ட்-அப் பிரிவு தலைவர் ஆனந்தன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் போட்டியிட முயற்சி செய்த நிலையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மக்களவைத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி 1998 முதல் தொடர்ந்து 6 முறை போட்டியிட்டு உள்ளார். கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் … Read more