மக்களவை தேர்தல் | 40 தொகுதிகளுக்கும் தேமுதிக விருப்ப மனு விநியோகம்

சென்னை: மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக விடுத்துள்ள அறிவிப்பில், “பதினெட்டாவது மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் மக்களவை தேர்தல் விருப்ப மனுக்களை வரும் செவ்வாய்க் கிழமை (மார்ச் 19) … Read more

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால்… எடப்பாடி பழனிசாமி தான் காரணம் – பொங்கும் ஓபிஎஸ் அணி

AIADMK Symbol Issue: இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் முழுக்க காரணம் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார். 

கரும்பு விவசாயி சின்னம் | நாம் தமிழர் கோரிக்கை ஏற்பு; நாளை அவசர வழக்காக விசாரணை

சென்னை: கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை நாளை (திங்கள்கிழமை) காலை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தை தற்போது … Read more

பாஜக வேட்பாளர், தொகுதி பங்கீடு எப்போது நிறைவடையும்? வானதி சீனிவாசன் கொடுத்த அப்டேட்

vanathi srinivasan: வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் குறித்த முழுவிவரங்கள் எப்போது வெளியாகும் என்ற அப்டேட்டை கூறினார்.

தாம்பரம் – கடற்கரை வழித்தடத்தில் இன்று 150 பேருந்துகளை கூடுதலாக இயக்க நடவடிக்கை

சென்னை: தாம்பரம் – கடற்கரை இடையே இன்று மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த வழித் தடத்தில் 150 கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர போக்கு வரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரம் – கோடம்பாக்கம் ரயில் வழித் தடத்தில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், இன்று காலை 10 முதல் பிற்பகல் 3.30 மணி வரை மின்சார ரயில்கள் … Read more

வீட்டிற்குள் புகுந்து அரிசியை கபளீகரம் ஒற்றை காட்டு யானை.. பீதியில் மக்கள்..!!

கோவை அருகே வழி தவறி ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை விரட்டும் முயற்சியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

பொன்முடி தொடர்புடைய செம்மண் குவாரி வழக்கு: ஆவணம் வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவு ரத்து

சென்னை: கடந்த 2006-11 காலகட்டத்தில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடிபதவி வகித்தபோது விழுப்புரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடிஅளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் ராஜமகேந்திரன், வி.ஜெயச்சந்திரன் ஆகியோர் மீது2012-ல் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் … Read more

Nirmala Sitharaman: அரசு வெள்ள நிவாரணம் வழங்குவது பிச்சையா? நிர்மலா சீதாராமன் சர்ச்சை பேச்சு

Nirmala Sitharaman: சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னொருத்தர் போடக்கூடிய பிச்சையில் வாழவேண்டிய தேவையில்லை என பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.