சாமானியப் பெண்களுக்கு வழங்கப்பட்ட மனிதநேய விருதுகள் 2024!

Humanitarian Awards 2024 : சாமானியப் பெண்களின் சாதனைகளை பாராட்டும் வகையில், ஹுமானிடேரியன் அவார்ட்ஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைப்பெற்றது.   

அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கில் நீதிபதி திடீர் விலகல்

மதுரை: மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனுவை விசாரித்து வந்த உயர் நீதிமன்ற நீதிபதி, வழக்கிலிருந்து விலகியுள்ளார். திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம், சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் வாங்கியதாக மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் அங்கித் திவாரி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் திண்டுக்கல் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற கிளையில் … Read more

ஜஸ்ட் லைக் தட் அறிக்கை.. லெட்டர் பேட் கட்சியாக செயல்பட வேண்டாம்.. தாவெக தலைவர் விஜய்க்கு அட்வைஸ்

Tamilaga Vettri Kazhagam Chif Vijay: அரசியல் கட்சி தொடங்கி விட்டதால், ஏதோ சொல்ல வேண்டுமே என்ற காரணத்தால் “ஜஸ்ட் லைக் தட்” என்ற அடிப்படையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். வெறும் லெட்டர் பேட் கட்சியாக செயல்படாமல், ஆக்கபூர்வமாக களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என மாற்று அரசியலை நோக்கி காத்திருக்கும் அனைவரின் கேள்வியாக உள்ளது.

பொன்முடிக்கு எதிரான சொ.கு. வழக்கின் இறுதி விசாரணையை ஏப்.15-க்கு ஒத்திவைத்து ஐகோர்ட்

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல் 15-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த … Read more

பாஜகவுக்கு 40 தொகுதிகளிலும் வெற்றி! CAAவை வரவேற்கும் இந்து மக்கள் கட்சி!

Citizenship Amendment Act : CAA சட்டத்தால் இந்திய அல்லது தமிழக இஸ்லாமியர்களின் குடியுரிமை பறிக்கப்படுவதாக நிரூபித்தால் ஒரு கோடி பரிசு அறிவிப்பதாக சவால் விடும் அர்ஜூன் சம்பத்…

“பிச்சை, ஓசி என திமுக நிர்வாகிகள் பேசியபோது கண்டிக்காதது ஏன்?” – குஷ்பு பதில் கேள்வி

சென்னை: “பிச்சை, ஓசி பேருந்து என திமுக நிர்வாகிகள் கூறியபோது அக்கட்சியினர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?” என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார். மகளிர் உரிமைத் தொகையை பிச்சை எனக் கூறியதற்கு குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “1982-ல் மறைந்த முதல்வர் எம்ஜிஆரால், கொண்டுவரப்பட்ட சத்துணவுத் திட்டத்தை திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான முரசொலி மாறன் விமர்சித்திருந்தார். தமிழகத்தில் மகளிருக்கான இலவசப் பேருந்து திட்டத்தை … Read more

DA Hike: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு, முதல்வர் ஸ்டாலின் அதிரடி

DA Hike: தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை நான்கு சதவீதம் அதிகரிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி அதிகரிப்பு ஜனவரி 1 2024 முதல் கணக்கிடப்படும். 

“எங்களை எப்படியாவது இழுக்க முயற்சி” – சின்னம் விவகாரத்தில் பாஜக மீது அதிமுக குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி: “எங்களை எப்படியாவது அவர்கள் (பாஜக) பக்கம் இழுக்கலாம் என முயற்சி செய்கிறார்கள். இதுபோன்ற வழக்கு தொடுக்க ஏவி விட்டவர்களின் எண்ணம் பலிக்காது” என்று இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி குற்றச்சாட்டியுள்ளார். தமிழகம் போதைப் பொருள் கிடங்காக மாறியதை கண்டிப்பதாகக் கூறி கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில பங்கேற்ற அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகம் … Read more

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்

சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை அதன் நிறுவனர் சரத்குமார் இன்று (மார்ச் 12) பாஜகவில் இணைத்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சரத்குமார் தனது கட்சியினை பாஜகவுடன் இணைத்தார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் சரத்குமார் பாஜகவுடன் தனது கட்சியை இணைத்துள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகி உள்ளது. இணைப்புக்குப் பின்னர் பேசிய சரத்குமார், “பாஜகவில் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சியின் முடிவு அல்ல. … Read more

சூப்பர் வசதிகளுடன் கூடிய சென்னை – மைசூர் புதிய வந்தே பாரத் ரயில் சேவை!

சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூரு வழித்தடத்தில் 2வது புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பங்கேற்று தொடங்கி வைத்தார்.