Attack on Israeli military headquarters! | இஸ்ரேல் ராணுவ தலைமையகம் மீது தாக்குதல்!

இஸ்ரேல் ராணுவ தலைமையகம் மீது 60 ராக்கெட்டுகளை வீசி ஹெஸ்புல்லா தாக்குதல்; லெபனானின் பால்பெனக் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி. இஸ்ரேல் ராணுவ தலைமையகம் மீது 60 ராக்கெட்டுகளை வீசி ஹெஸ்புல்லா தாக்குதல்; லெபனானின் பால்பெனக் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

PML-N: பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதலமைச்சர்! சரித்திரம் படைத்த மரியம் நவாஸ்…

Maryam Nawaz Sharif Pakistan Punjab Chief Minister : முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ ஆதரவு பெற்ற சன்னி இத்தேஹாத் கவுன்சிலின் ராணா அஃப்தாப்பை தோற்கடித்து மரியம் நவாஸ் வெற்றி பெற்று, முதலமைச்சராக வாகை சூடியுள்ளார்

Indian-American Engineer Honoured With Texas Highest Academic Award | சென்னை இளைஞருக்கு அமெரிக்காவில் உயரிய விருது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் சென்னையை சேர்ந்த பேராசிரியருக்கு அங்குள்ள உயரிய விருதுகளில் ஒன்றான எடித் மற்றும் பீட்டர் ஓ’டோனல் விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் சென்னையை சேர்ந்த இன்ஜி., மற்றும் பேராசிரியரான அசோக் வீரராகவனை டெக்சாஸ் மாகாணம் கவுரவித்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் மிக உயர்ந்த கல்வி விருதுகளில் ஒன்றான எடித் மற்றும் பீட்டர் ஓ’டோனல் விருது வீரராகவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வளர்ந்து வரும் … Read more

X Mail to compete with G Mail: Elon Musks plan | ‛‛ஜி மெயிலுக்கு போட்டியாக ‛‛ எக்ஸ் மெயில் : எலான் மஸ்க் திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ‛‛ஜி” மெயில் சேவைக்கு போட்டியாக ‛‛எக்ஸ்” மெயில் துவங்க உலகின் முன்னணி தொழிலதிபரும் ‛‛எக்ஸ்” நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை 2022ம் ஆண்டு எலான் மஸ்க் கைப்பற்றியதில் இருந்தே, அதன் பெயரை ‛‛எக்ஸ்” என பெயர் மாற்றம் செய்து, நீலநிற குருவி லோகோவை மாற்றி பல அதிரடி மாற்றங்களை செய்தார். இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் ‛‛ஜி” மெயில் … Read more

நியூயார்க் நகரம் கடலில் மூழ்கும் என எச்சரிக்கும் நாசா! அதிர்ச்சிகரமான ஆய்வு

கடல் மட்டம் உயர்வால் அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் நீருக்குள் மூழ்கும் என நாசா எச்சரிதுள்ளது. நியூயார்க் மற்றும் பால்டிமோர் நகரங்கள் கடலில் மூழ்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

The man who set fire to the Israeli embassy in the US earlier in support of the Palestinians | இஸ்ரேல் தூதரகம் முன்பு பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக தீக்குளித்த அமெரிக்க விமானப்படை அதிகாரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு பாலஸ்தீனர்களை விடுவிக்க கோரி அமெரிக்க விமானப்படை அதிகாரி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அந்த நபர் மருத்துமனையில் கவலைக்கிடமாக உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதுவரை போரில் 29,092 பாலஸ்தீனர்கள் உயிரிழந்து உள்ளனர். … Read more

பாட்டில் மூடிகளை தலையால் திறந்து கின்னஸ் உலக சாதனை

ராவல்பிண்டி, உலகம் முழுவதும் அரிய சாதனைகளை படைத்தவர்கள், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த, முகமது ரஷீத் என்பவர் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதன்படி, மேஜை ஒன்றின் முனை பகுதியில் பாட்டில்களை இறுக பிடித்து கொண்டு திறமையாக, அதன் மூடிகளை அவருடைய தலையால் விரைவாக முட்டி, நீக்குகிறார். பாட்டில்களை ஒன்றன் பின் ஒன்றாக அவருடைய உதவியாளர்கள் அனுப்பி கொண்டே இருக்கின்றனர். அதிவேகத்தில் இந்த பாட்டிலின் மூடிகளை நீக்கும் செயலை … Read more

ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருந்த ராணுவ வீரர் படுகொலை: இஸ்ரேல்

டெல் அவிவ், இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில், 1,200 இஸ்ரேல் மக்கள் உயிரிழந்தனர். 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். அவர்களின் பிடியில் உள்ள 134 பேரில் 31 பேர் உயிரிழந்து விட்டனர் என்று இஸ்ரேல் சமீபத்தில் அறிவித்தது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், பாலஸ்தீனர்களின் மொத்த உயிரிழப்பு 29,092 ஆக உள்ளது என்று காசா சுகாதார அமைச்சகமும் தெரிவித்து … Read more

நேபாளம்: 57 லட்சம் குழந்தைகளுக்கு ரூபெல்லா, தட்டம்மை தடுப்பூசி போட இலக்கு

காத்மண்டு, நேபாளத்தில் நாடு முழுவதும் உள்ள 57 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி போடுவது என அந்நாட்டு அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக வருகிற மார்ச் 20-ந்தேதி வரை தேசிய அளவில் தடுப்பூசி முகாம்கள் செயல்படும். இதில், இந்திய எல்லை மற்றும் காத்மண்டு பள்ளத்தாக்கிற்கு உட்பட்ட 3 மாவட்டங்கள் என அதிகம் தொற்று பாதித்த 21 பகுதிகள் உள்பட 24 மாவட்டங்களில் இந்த தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும். இதன்படி, 9 மாத குழந்தைகள் … Read more

மதவழிபாட்டின்போது துப்பாக்கி சூடு – 15 பேர் பலி

ஒவ்கடங்கு, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதேவேளை அந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினருக்கு உதவியாக … Read more